செய்தி
ஒலிவடிவம்: type = '2'; $ADVERTS[0]->file = '/adverts/news_view/media_player/audio_news01.gif'; $ADVERTS[0]->url = 'http://www.lankasri.fm'; $ADVERTS[0]->border = '0'; $ADVERTS[0]->width = '175'; $ADVERTS[0]->height = '27'; $ADVERTS[0]->static = '0'; $index = rand(0, count($ADVERTS) - 1); $advert = ''; if($ADVERTS[$index]->type == 1) { $advert = file_get_contents(substr($ADVERTS[$index]->file, 1)); } else { $href_beg = ($ADVERTS[$index]->url ? '' : ''); $href_end = ($ADVERTS[$index]->url ? '' : ''); $advert = "$href_begfile}\" width=\"{$ADVERTS[$index]->width}\" height=\"{$ADVERTS[$index]->height}\" border=\"0\" style=\"border: solid {$ADVERTS[$index]->border}px #CCCCCC;\">$href_end"; } if(trim($advert)) { echo $advert; } ?>
 Photo
மகசின் சிறைச்சாலைக்கு தீவைத்து விட்டு கைதிகள் தப்பியோட திட்டம் தீட்டினர்!- அமைச்சர் சந்திரசிறி
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 03:31.25 PM GMT ]
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள ஆவண வைப்பகத்தை எரித்து விட்டு தப்பிச் செல்வதற்குக் கைதிகள் திட்டமிட்டிருந்ததாக, ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியின்றி கைதிகளால் தனித்து இவ்வாறானதொரு பாரிய குற்றச்செயலில் ஈடுபட முடியாது.

எனவே, இவ்வாறான குழப்பங்களுக்கு பின்னணியிலிருந்து செயற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


சிறைச்சாலை நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு கோரும் அதிகாரம் கைதிகளுக்குக் கிடையாது. அவர்களின் குழப்பங்களால் அதிகாரத்தை அவர்களிடம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கைதிகளின் தமது நலன் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் அதனைத் தெரிவிப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் உகந்ததல்ல எனவும் தெரிவித்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-05-2013, 05:47.19 PM ]
பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து செயற்படமாட்டேன். அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியும் சந்தர்ப்பம் வந்தால் அதையும் செய்ய தவறமாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
[ Sunday, 19-05-2013, 04:27.36 PM ]
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
[ Sunday, 19-05-2013, 04:04.33 PM ]
ஏறாவூர், மைலம்பாவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழரை மணியளவில் இவ்விபத்து நேரிட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013, 03:59.33 PM ]
கணினி உதவியுடன் போலி நாணய தாள்களை அச்சிடும் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Sunday, 19-05-2013, 03:33.55 PM ]

ரஸ்யா அரசாங்கம் இலங்கைக்கு எட்டு உலங்கு வானூர்திகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

[ Sunday, 19-05-2013 16:41:23 GMT ]
ஐ.நா. சபை செயலாளர் பான் கி-மூன் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
[ Sunday, 19-05-2013 06:22:12 GMT ]
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[ Sunday, 19-05-2013 14:36:11 GMT ]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Sunday, 19-05-2013 06:44:43 GMT ]
ஒன்லைன் மின் (eBooks) புத்தகங்களின் சங்கமமாகத் திகழும் Google Play Books சேவையானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013 17:30:09 GMT ]
தமிழில் நடிப்பதை விட்டுவிட்டு நான் தெலுங்கு, இந்தியில் மட்டுமே கவனம் செலுத்துவதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று கூறியுள்ளர் நடிகை ஸ்ருதிஹாசன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.