செய்தி
ஒலிவடிவம்: type = '2'; $ADVERTS[0]->file = '/adverts/news_view/media_player/audio_news01.gif'; $ADVERTS[0]->url = 'http://www.lankasri.fm'; $ADVERTS[0]->border = '0'; $ADVERTS[0]->width = '175'; $ADVERTS[0]->height = '27'; $ADVERTS[0]->static = '0'; $index = rand(0, count($ADVERTS) - 1); $advert = ''; if($ADVERTS[$index]->type == 1) { $advert = file_get_contents(substr($ADVERTS[$index]->file, 1)); } else { $href_beg = ($ADVERTS[$index]->url ? '' : ''); $href_end = ($ADVERTS[$index]->url ? '' : ''); $advert = "$href_begfile}\" width=\"{$ADVERTS[$index]->width}\" height=\"{$ADVERTS[$index]->height}\" border=\"0\" style=\"border: solid {$ADVERTS[$index]->border}px #CCCCCC;\">$href_end"; } if(trim($advert)) { echo $advert; } ?>
இலங்கைக்கெதிரான ஐ.நா தீர்மானம்! துப்பாக்கி வேட்டுக்களால் மக்களை அச்சுறுத்திய படையினர்:
[ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 01:06.45 AM GMT ]
ஜ.நா மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி நகரிலும்,  அக்கராயன் பகுதியிலும் இளைஞர்கள் வெடி கொழுத்தி மகிழ்ந்துள்ளதுடன்,  மக்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்துள்ளனர்.

கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியான பட்டாசுகளை கொழுத்திவிட்டு இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், பட்டாசு சுமார் 10நிமிடங்கள் தொடர்ச்சியாக வெடித்துள்ளது.

இதேபோன்று, அக்கராயன் பகுதியிலும் இளைஞர்கள் பட்டாசு கொழுத்தி எறிந்துள்ளனர். இதனையடுத்து, பட்டாசுகொழுத்தி எறிந்தவர்களை துரத்திச் சென்ற படையினர் மக்களை அச்சுறுத்தும் வகையில், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.

இதனால் இந்தப் பகுதியில் இரவு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி நகரில் நேற்றிரவு 7மணி தொடக்கம் வழக்கத்திற்கு மாறான இராணுவத்தினரின் நடமாட்டமும், வீதிச் சோதனைகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், யாழ்ப்பாணத்தில் அதிகமான இராணுவத்தினர் நடமாட்டம் இருந்தபோதும் அசம்பாவிதங்கள் எவையும் ஏற்படவில்லை.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 02:57.53 PM ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:46.37 PM ]

வவுனியா கனகராயன்குளத்தில் மாற்றுத் திறனாளியான 18 வயது யுவதியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Tuesday, 21-05-2013, 02:28.50 PM ]

அரசியலமைப்பின் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை ரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:24.23 PM ]
ஈரோட்டில் மதுபானக் கடையில் கள்ளநோட்டு மாற்றிய குற்றவாளிகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[ Tuesday, 21-05-2013, 01:44.51 PM ]

ஜப்பானின் இரண்டு யுத்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

[ Tuesday, 21-05-2013 15:25:32 GMT ]
ஈராக்கின் வடக்கு பகுதியில் இன்றும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 09:30:28 GMT ]
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ்.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 12:10:08 GMT ]
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.