செய்தி
 Photo
சிவலிங்கத்தை அகற்றி புதையல் தோண்டிய பொலனறுவை ஆலயத்தை யோகேஸ்வரன் எம்.பி. பார்வையிட்டார்
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 03:09.55 PM GMT ]

பொலன்னறுவை அரசாட்சி காலத்தில் சோழராட்சியில் இந்து சமயம் எழுச்சி பெற்றுக் காணப்பட்டது. கிட்டத்தட்ட 16இற்கு மேற்பட்ட கருங்கல் சிவன் ஆலயங்கள் அங்கு தாபிக்கப்பட்டிருந்தது.

இதில் பிரம்மா, சிவன், விஸ்ணு என்ற மும்மூர்த்திகள் அமைந்த மிகப்பெரிய லிங்கம் அமைந்த ஆலயத்துக்கு முன் உள்ள பகுதியில் உள்ள கருங்கல் சிவாலயத்திலேயே மூலஸ்தானத்தில் 3½ அடிக்கு புதையல் தேடப்பட்டுள்ளது.

இங்கு நடராஜர் விக்கிரம் இருந்திருக்க வேண்டும் என ஊசிக்க முடிகின்றது. இவ்விக்கிரகம் தற்போது பொலநறுவை தொல்பெருள் காட்சிசாலையில் உள்ளதாக அறியப்படுகின்றது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பொலன்னறுவையில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களையும் சென்று பார்வையிட்டதுடன் புதையல் கிண்டப்பட்ட சிவாலயத்தையும் பார்வையிட்டார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 04:30.23 PM ]

தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது எனவும் அவர்கள் தனித்தனி நாட்டில் வாழ வேண்டும் என எதிர்வு கூறும் கைங்காரியத்தின் வெளிப்பாடே பொதுபல சேனாவின் இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு இதை ஏற்காதோர்க்கு இங்கு இடமில்லை என்ற அறிவிப்பு என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.

[ Monday, 20-05-2013, 04:22.19 PM ]
மட்டக்களப்பு, ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில், சமையல் எரிவாயு சிலிண்டர் லொறியில் இருந்து விழுந்ததால் பாடசாலை மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
[ Monday, 20-05-2013, 04:04.51 PM ]
இலங்கை சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற பொதுபலசேனாவின் கருத்தானது எமது அரசியலமைப்பை மீறும் கருத்தாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-05-2013, 03:55.21 PM ]
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.
[ Monday, 20-05-2013, 03:09.08 PM ]
சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது.
[ Monday, 20-05-2013 05:34:22 GMT ]
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது.
[ Monday, 20-05-2013 08:18:32 GMT ]
திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 20-05-2013 15:22:03 GMT ]
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
[ Monday, 20-05-2013 07:13:25 GMT ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம்.
[ Monday, 20-05-2013 14:10:57 GMT ]
கொலிவுட்டில் நா‌ர்‌த்‌ ஈஸ்‌ட்‌ பி‌லி‌ம்‌ பே‌க்‌டரி‌ மற்‌றும்‌ ரங்‌கீ‌லா‌ எண்‌டர்‌பி‌ரை‌சஸ்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ள படம்‌ உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 10:38:57 ]
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.