செய்தி
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள் 53 பேர் திருமலையில் கைது
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 01:08.51 PM GMT ]

 சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்று கொண்டிருந்த 53 பேர்  திருகோணமலை கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள், திருக்கோணமலை நிலாவெளி கடற்பிராந்தியத்தில் நேற்றிரவு பயணித்துக் கொண்டிருந்த போதே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படைப் பேச்சாளர் பிரிகேடியர் கோசல வர்ணகுலசூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 41 தமிழர்கள், முஸ்லிம்கள் ஐவர் மற்றும் சிங்களவர்கள் 7 பேர் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் இருவர் பெண்கள் என்பதுடன், கைதான அனைவரும் திருக்கோணமலை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு மற்றும கிளிநொச்சி பிரதேசதங்களைச் சேர்ந்தவர்கள் என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைத செய்யப்பட்ட அனைவரும் தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த மாதத்தில் மாத்திரம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா நோக்கிச் சென்றவர்களின் எண்ணிக்கை 454 ஆக அதிகரித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 02:13.57 PM ]

இலங்கையில் கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

[ Thursday, 23-05-2013, 12:35.13 PM ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வீசியதான குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
[ Thursday, 23-05-2013, 12:03.59 PM ]

ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் கொழும்பு நோக்கிப் பயணம் செய்த 2 பாடசாலை மாணவிகள் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

[ Thursday, 23-05-2013, 12:00.26 PM ]
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், முன்னாள் நீதவான் ஒருவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
[ Thursday, 23-05-2013, 11:22.19 AM ]

இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு சொகுசு கார்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

[ Thursday, 23-05-2013 10:42:36 GMT ]
இஸ்ரேல் நாட்டில் இரண்டாவது அதிபர் இட்ஸ்ஹாக் பென்-சவி, தனது கார் டிரைவரைவிட 40 சதவீதம் குறைவாக சம்பளம் வாங்குகிறார்.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 11:30:50 GMT ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 13:31:05 GMT ]
கொலிவுட்டில் சிலந்தி படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனர் ஆதிராம், ஷனாகான் நடித்த நடிகையின் டைரி படத்துக்கு நிர்வாகத் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.