செய்தி
 Photo
அடிப்படை வசதிகளே தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு! இதுவே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: யாழ். ஆயர்
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 01:27.24 PM GMT ]
இனப்பிரச்சினை தீர்வை நிராகரித்து விட்டு, அடிப்படை வசதிகளை மட்டும் வழங்கினால் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும் என அரசாங்கம் எதிர்பார்கின்றது. ஆனால் அது தவறான அபிப்பிராயம் என அமெரிக்க தூதுவர் பற்றிசியா பூட்டினிடம் யாழ். ஆயர் எடுத்துக் கூறியுள்ளார்.

யாழ். ஆயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற சிறப்புச் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழர்கள் இன்றும் ஒன்று கூடுவதற்கும், சுதந்திரமாக பேசுவதற்கும் கூட முடியாதவர்களாகவே உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் என்பதே கிடையாது. உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் பேணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், யாழ். மக்கள் நிம்மதியற்ற வாழ்வையே வாழ்கின்றனர் என ஆயர் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பை தொடர்ந்து அமெரிக்க தூதுவர், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 02:57.53 PM ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:46.37 PM ]

வவுனியா கனகராயன்குளத்தில் மாற்றுத் திறனாளியான 18 வயது யுவதியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Tuesday, 21-05-2013, 02:28.50 PM ]

அரசியலமைப்பின் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை ரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:24.23 PM ]
ஈரோட்டில் மதுபானக் கடையில் கள்ளநோட்டு மாற்றிய குற்றவாளிகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[ Tuesday, 21-05-2013, 01:44.51 PM ]

ஜப்பானின் இரண்டு யுத்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

[ Tuesday, 21-05-2013 15:25:32 GMT ]
ஈராக்கின் வடக்கு பகுதியில் இன்றும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 09:30:28 GMT ]
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ்.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 12:10:08 GMT ]
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.