செய்தி
 Photo
டென்மார்க்கில் இடம்பெற்ற “கறுப்பு யூலை” கவனயீர்ப்பு நிகழ்வுகள்
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 02:45.06 PM GMT ]
சிங்களப் பேரினவாதத்தால் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பிலும், 1948 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தொடரும் இனக் கருவறுப்பிலும் கோரப் பலியாகிய எங்கள் உறவுகளை நினைவுகூருமுகமாக “கறுப்பு யூலை நினைவும் கவனயீர்ப்பும்" நிகழ்வு இன்று டென்மார்க்கில் நடைபெற்றுள்ளது.

டென்மார்க்கின் Aarhus மற்றும் Odense ஆகிய நகரங்களில் டென்மார்க் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் 'கறுப்பு யூலை" இனவழிப்பை விளக்கும் பெருமளவான துண்டுப் பிரசுரங்கள், அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறைச்சாலையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் தொடர்பாக, ஏற்கெனவே டென்மார்கிலுள்ள ஐரோப்பிய ஆணையப் பிரதிநிதித்துவத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த அறிக்கைகளும் டென்மார்க் நாட்டு மக்களுக்கு பெருமளவில் வழங்கி, விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் டென்மார்க் தமிழர்கள் ஒன்றுகூடி, சிங்களப் பேரினவாதத்தால் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்புக்கு கோரப் பலியாகிய அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூர்ந்தனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 04:14.48 AM ]
வடமாகாணத்துக்கான தேர்தல் திட்டமிட்டவாறு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்ற போதிலும் அதிகுறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 22-05-2013, 03:56.03 AM ]
"தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
[ Wednesday, 22-05-2013, 03:53.43 AM ]
மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொப்பிக்கலை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஐயவீர தெரிவித்தார்.
[ Wednesday, 22-05-2013, 03:34.29 AM ]
ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.
[ Wednesday, 22-05-2013, 03:05.35 AM ]

தண்ணீர் என நினைத்து போத்தலில் இருந்த மண்ணெண்ணெயை குடித்த ஒரு வயதேயான சிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

[ Tuesday, 21-05-2013 18:09:36 GMT ]
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் என்னும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
[ Wednesday, 22-05-2013 02:17:22 GMT ]
வீதியில் சென்று கொண்டிருந்த மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ் திரைப்பட துணை நடிகர் கைது செய்யப்பட்டார்.
[ Tuesday, 21-05-2013 18:25:02 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 02:52:32 GMT ]
இணையப்பாவனையில் உலாவிகளின் பங்கு அளப்பரியதாகும். இவ்வாறான உலாவிகளில் முன்னணியில் திகழும் உலாவிகளுள் ஒன்றான Opera தற்போது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சாதனங்களுக்காக Opera Webkit எனும் பெயரில் அறிமுகமாகவிருக்கின்றது.
[ Wednesday, 22-05-2013 02:47:31 GMT ]
நயன்தாராவுடன் காதல், தனுசுடன் மோதல், சக நடிகர்கள் பற்றி தன் படங்களில் வசனம் வைத்து கேலி செய்தல் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டவர் சிம்பு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.