சர்வதேச கராத்தே போட்டியில் பங்குபற்ற சென்ற இலங்கை வீரர்கள் எதிர்ப்பினால் திருப்பி அனுப்பப்பட்டனர்!
தமிழகத்தின் பொள்ளாச்சியில் நடைபெற்றுவரும் 15 வது 15 வது சர்வதேச கராத்தே போட்டி நடக்கிறது. இதில், வங்கதேச, நேபாள, இலங்கை வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து 3 வீரர்கள் வந்தனர்.
ஆனால் அவர்கள் கலந்து கொள்ள பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அந்த 3 வீரர்களும் சென்னையில் இருந்தே திருப்பி அனுப்பப்பட்டனர்.