செய்தி
பிள்ளையானின் அடாவடித்தனமான தேர்தல் பிரசாரம்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 05:14.57 PM GMT ]
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பாளராக களமிறங்கி அடாவடித்தனமான முறையில் தனது தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் மட்டக்களப்பு கல்லடிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சென்ற சந்திரகாந்தன், தமிழரசுக் கட்சியின் ஆதரவாளரான ஒருவருக்கு கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

பின்னர் தனது தேர்தல் பிரசார சுவரொட்டியை அடாவடித்தனமாக குறித்த ஆதரவாளரின் கடையில் உள்ளும் வெளியுமாக பல இடங்களில் ஒட்டிவிட்டு அவற்றை கிழித்தால் என்ன நடக்குமென புரிந்துகொண்டால் சரி என எச்சரிக்கையும் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்த அடாவடித்தனமான செயற்பாட்டை பற்றி கருத்துத் தெரிவித்த பாதிக்கப்பட்ட நபர், பிள்ளையானுக்கும் அவரது கட்சிக்கும் நடைபெற இருக்கின்ற தேர்தலில் படுதோல்வியே ஏற்படும் என்ற பயத்தினால் இவ்வாறான அடாவடித்தனமான செயற்பாடுகளில் அவர் இறங்கியுள்ளதாகவும் இந்தக் கீழ்த்தரமான செயற்பாடுகளினால் ஒருநாளும் அவர் வெற்றியடைய முடியாதெனவும் தெரிவித்தார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 10:43.26 AM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
[ Tuesday, 21-05-2013, 08:32.13 AM ]
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
[ Tuesday, 21-05-2013, 07:27.11 AM ]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 06:53.48 AM ]

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 06:38.05 AM ]
அபிவிருத்தி என்னும் பெயரில் வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 08:41:32 GMT ]
சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.
[ Tuesday, 21-05-2013 05:13:45 GMT ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம்.
[ Tuesday, 21-05-2013 07:33:48 GMT ]
கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி என்பது குறித்து மேலும் பல புதிய தகவல் கிடைத்துள்ளன.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 08:28:53 GMT ]
விஜய்யின் தலைவா படமும், சூர்யாவின் சிங்கம்-2 படமும் ஒரே நாளில் வெளியாகி மோதப் போகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.