செய்தி
பொதுநலவாய ஒன்றியத்திலிருந்து இலங்கையை இடைநிறுத்த இதுவே சரியான தருணம்!
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 09:14.01 AM GMT ]
பொதுநலவாய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இலங்கையை இடைநிறுத்துவதற்கான சரியான நேரம் இதுவென சேர் ரொனால்ட் சன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாயத்தின் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுமே அமைப்பின் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருக்கவேண்டிய நிலையில் இந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் தற்போது பாரதூரமாக மீறியிருப்பதாக சன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாயத்தின் விதிமுறைகளின் பிரகாரம் அந்த அமைப்பின் இவ்வாறு விதிமுறைகளை மீறிச் செயல்படும் தரப்பை பொதுநலவாய ஒன்றியத்தின் பேரவையிலிருந்து இடைநிறுத்துவது முதலாவது நடவடிக்கையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பரில் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 04:40.02 AM ]
யாழ்ப்பாணம் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
[ Monday, 20-05-2013, 04:12.36 AM ]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Monday, 20-05-2013, 04:06.33 AM ]

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

[ Monday, 20-05-2013, 03:41.54 AM ]

திருகோணமலையில் வாய் பேச முடியாத சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

[ Monday, 20-05-2013, 02:41.12 AM ]
அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Monday, 20-05-2013 02:50:11 GMT ]
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி.
[ Monday, 20-05-2013 01:45:19 GMT ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 19-05-2013 18:28:21 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Monday, 20-05-2013 03:54:21 GMT ]
முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
[ Monday, 20-05-2013 03:09:32 GMT ]
ஹன்சிகாவை போன்று கொழு கொழுவென வரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாராம் ப்ரியா ஆனந்த்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.