செய்தி
இலங்கை விடயத்தில் ஒபாமாவின் நிர்வாகம் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளது: மனித உரிமைகள் அதிகாரி
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 01:46.03 AM GMT ]

இலங்கை விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் வெற்றிகரமாக செயற்பட்டிருப்பதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மனித உரிமைகள் தலைமை அதிகாரி மைக்கல் எச் பொஸ்னர் தெரிவித்துள்ளார்.

இன்னர் சிட்டி பிரஸ் தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட போது, அமெரிக்கா அது தொடர்பில் செயற்பட தவறிவிட்டதாக இன்னர் சிட்டிபிரஸ் அவரிடம் சுட்டிக்காட்டியது.

அத்துடன் அந்த காலகட்டத்தில் செயற்படாமல் தற்போது அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைக்கின்றமை தொடர்பிலும் அவரிடம் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் வழங்கிய பொஸ்னர், இலங்கை விடயத்தில் அமெரிக்கா வெற்றிகரமாக செயற்பட்டதாகவும் இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளான ஜெக்கொப் சிம்மர்மேன் மற்றும் விக்ரங் சிங் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் இலங்கையில் 40 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் எந்த பதிலையும் வழங்கவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 12:00.02 PM ]
நெடுங்கேணி சேனைப்புலம் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றவாளியைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி நெடுங்கேணியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
[ Monday, 20-05-2013, 11:31.48 AM ]
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
[ Monday, 20-05-2013, 10:48.00 AM ]
சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கும் இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்களை வழங்க சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
[ Monday, 20-05-2013, 10:43.53 AM ]
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[ Monday, 20-05-2013, 10:18.55 AM ]
இரத்தினபுரி, இறக்குவானை கொரமுல பிரதேசத்தில் பெண்ணொருவர் மண்ணெண்ணை ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ Monday, 20-05-2013 05:34:22 GMT ]
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது.
[ Monday, 20-05-2013 06:51:24 GMT ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
[ Monday, 20-05-2013 11:23:16 GMT ]
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-05-2013 07:13:25 GMT ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம்.
[ Monday, 20-05-2013 08:27:21 GMT ]
ஒன்பதுல குரு படத்திற்குப் பின்பு கோடம்பாக்கத்தை காலி செய்துவிட்டு பெங்களூர், மும்பை என்று இடம்பெயர்ந்து விட்டார் லட்சுமிராய்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 10:38:57 ]
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.