செய்தி
சனல்-4 ஊடகத்திற்கு உதவிகளை வழங்கும் இலங்கையர் குறித்து விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 01:55.08 AM GMT ]

சனல்-4 ஊடகத்திற்கு உதவிகளை வழங்கும் இலங்கையர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டனின் சனல்-4 ஊடகத்திற்கு இரகசியமாக உதவிகளை வழங்கும் தரப்பினர் இருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்களிடம் கோரியுள்ளது.

சிலர் தாய் நாட்டை மறந்து, சில நன்மைகளுக்காக சனல்-4 ஊடகத்திற்கு உதவிகளை வழங்கி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கச்சத்தீவு தொடர்பில் தமிழகம் எவ்வறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், அதனால் நாட்டுக்கு எவ்வித பாதிக்கும் கிடையாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-05-2013, 03:04.50 PM ]

வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவருக்கும் சிக்கல் தோன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Saturday, 18-05-2013, 02:44.52 PM ]
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கான 4ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனை மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
[ Saturday, 18-05-2013, 01:53.33 PM ]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

[ Saturday, 18-05-2013, 01:42.01 PM ]

தொழில் வாய்ப்பு பெற்று சவூதி அரேபியாவுக்குச் சென்ற 232 இலங்கையர்கள் தம்மாவில் நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

[ Saturday, 18-05-2013, 01:35.58 PM ]

இலங்கையில் நடத்தப்படுகின்ற வெற்றிவிழா கொண்டாட்டங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உள்ளங்களையும் வெற்றிக் கொள்ளும் வகையில் அமையாது என்று தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.

[ Saturday, 18-05-2013 11:06:30 GMT ]
சிரியாவிலிருந்து துருக்கிக்கு கடத்திக் ‌கொண்டு வரப்பட்ட எரிபொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் வெடித்ததில் 10 பேர் பலியானதாக ஹட்டே கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 11:16:26 GMT ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
[ Saturday, 18-05-2013 15:23:29 GMT ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரின் 70வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 15:05:32 GMT ]
பல வித்தியாசமான படங்களை இயக்கிய வசந்த் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்திருக்கும் திரைப்படம் தான் மூன்று பேர் மூன்று காத‌ல்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 17-05-2013 16:12:03 ]
எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.