செய்தி
ஒலிவடிவம்: type = '2'; $ADVERTS[0]->file = '/adverts/news_view/media_player/audio_news01.gif'; $ADVERTS[0]->url = 'http://www.lankasri.fm'; $ADVERTS[0]->border = '0'; $ADVERTS[0]->width = '175'; $ADVERTS[0]->height = '27'; $ADVERTS[0]->static = '0'; $index = rand(0, count($ADVERTS) - 1); $advert = ''; if($ADVERTS[$index]->type == 1) { $advert = file_get_contents(substr($ADVERTS[$index]->file, 1)); } else { $href_beg = ($ADVERTS[$index]->url ? '' : ''); $href_end = ($ADVERTS[$index]->url ? '' : ''); $advert = "$href_begfile}\" width=\"{$ADVERTS[$index]->width}\" height=\"{$ADVERTS[$index]->height}\" border=\"0\" style=\"border: solid {$ADVERTS[$index]->border}px #CCCCCC;\">$href_end"; } if(trim($advert)) { echo $advert; } ?>
பிரான்ஸில் தமிழ் மக்களுடைய முத்திரைகளே வெளியிடப்பட்டன- பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவை
[ சனிக்கிழமை, 07 சனவரி 2012, 02:15.27 AM GMT ]

பிரான்ஸ் அஞ்சல் சேவையான La Poste தமிழீழ விடுதலைப்புலிகளின் 11 வித்தியாசமான படங்களை கொண்ட முத்திரைகளை வெளியிட்டதாக இலங்கையின் செய்தித்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரொஹான் ரம்புக்வெல என்பவர் பிரான்ஸில் இருந்து அனுப்பிய தகவலாக இந்த செய்தியை அது வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது படம், தமிழீழ தேசப்படம் ஆகியன இந்த முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ளதாக செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

La Poste  360 மற்றும் 3000 முத்திரைகளை முதலாவது இரண்டாவது பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

இதன் பெறுமதி 60 சதங்களாகும். இந்த முத்திரைகள், பிரான்ஸில் 20கிராம் அஞ்சல் பொதிகளுக்கு பயன்படுத்தக்கூடியதாகும்.

இந்த முத்திரைகள்,பிரான்ஸின் அஞ்சல் சட்டங்களுக்கு அமையவே வெளியிடப்பட்டதாக பிரான்ஸின் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இதேபோன்ற முத்திரைகள், சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் கடந்த வருடமும், திருகோணமலையில் படையினரால் கொல்லப்பட்ட 5 மாணவர்களின் நினைவாக அமெரிக்காவில் இந்த வருடமும் வெளியிடப்பட்டதாக பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

இந்த முத்திரைகள், தமிழீழ விடுதலைப்புலிகளுடையது அல்ல, தமிழ் மக்களுடையது என்று பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் பிரான்ஸ_க்கான இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக்க, இந்த முத்திரை வெளியீடு தொடர்பில் பிரான்ஸின் அஞ்சல் திணைக்களம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 07:14.41 AM ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

[ Monday, 20-05-2013, 06:48.07 AM ]

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

[ Monday, 20-05-2013, 06:23.37 AM ]
மோசமாக சேதமடைந்துள்ள வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, இலங்கையின் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன வீரக்கோன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார்.
[ Monday, 20-05-2013, 06:11.26 AM ]
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Monday, 20-05-2013, 05:59.16 AM ]
ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என தொழிலாளர் தேசிய காங்கிரஸின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-05-2013 05:34:22 GMT ]
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது.
[ Monday, 20-05-2013 01:45:19 GMT ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 20-05-2013 06:42:30 GMT ]
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.
[ Monday, 20-05-2013 06:21:01 GMT ]
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான்.
[ Monday, 20-05-2013 06:33:58 GMT ]
சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச திருமணம், படிப்பு உதவி என்று சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 10:38:57 ]
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.