செய்தி
ஒலிவடிவம்: type = '2'; $ADVERTS[0]->file = '/adverts/news_view/media_player/audio_news01.gif'; $ADVERTS[0]->url = 'http://www.lankasri.fm'; $ADVERTS[0]->border = '0'; $ADVERTS[0]->width = '175'; $ADVERTS[0]->height = '27'; $ADVERTS[0]->static = '0'; $index = rand(0, count($ADVERTS) - 1); $advert = ''; if($ADVERTS[$index]->type == 1) { $advert = file_get_contents(substr($ADVERTS[$index]->file, 1)); } else { $href_beg = ($ADVERTS[$index]->url ? '' : ''); $href_end = ($ADVERTS[$index]->url ? '' : ''); $advert = "$href_begfile}\" width=\"{$ADVERTS[$index]->width}\" height=\"{$ADVERTS[$index]->height}\" border=\"0\" style=\"border: solid {$ADVERTS[$index]->border}px #CCCCCC;\">$href_end"; } if(trim($advert)) { echo $advert; } ?>
விடுதலைப்புலிகளின் முத்திரை குறித்து கனடா விளக்கம்
[ புதன்கிழமை, 11 சனவரி 2012, 02:09.52 AM GMT ]
தமது நிறுவனம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னங்களை கொண்ட முத்திரைகளை அச்சிடவில்லை என்று கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் தமிழீழவிடுதலைப்புலிகளின் இனப்படுகொலை என்ற தொணியுடன் முத்திரைகள் பயன்பாட்டில் உள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து இலங்கையின் வெளியுறவு அமைச்சு
தமது விளக்கத்தை கோரியிருந்தது.

கடிதம் மூலம் கோரப்பட்ட இ;ந்த விளக்கத்துக்கு கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனத்துக்கு பொறுப்பான அமைச்சர் Denis Lebel மற்றும் அஞ்சல் கூட்டுத்தாபன தலைவர் Deepak Chopra  ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

அதில், குறித்த முத்திரைகள் பயன்பாடு குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனத்தினால் குறித்த முத்திரைகள் வெளியிடப்படவில்லை.

அத்துடன் அவை போலியானவை என்றும் விளக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கனேடிய இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 04:07.05 AM ]
போருக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த போராளிகளில் பலர் புகலிடம் கோரி வெளிநாட்டுத் தூதரகங்களை நாடுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என்று அறியவருகின்றது.
[ Sunday, 26-05-2013, 03:34.32 AM ]
டொமினிக் குடியரசில் வைத்து அண்மையில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்த தகவல்கள் இன்னும் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 26-05-2013, 03:27.30 AM ]

இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.

[ Sunday, 26-05-2013, 03:26.12 AM ]
ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Sunday, 26-05-2013, 03:05.37 AM ]

 இலங்கையில் பொலிசாரின் எதிர்ப்புக்கும் மத்தியில், 1000 குதிரைவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களை சாதாரண பாதைகளில் செலுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.

[ Saturday, 25-05-2013 19:02:27 GMT ]
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் வருகிற 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Sunday, 26-05-2013 04:15:41 GMT ]
டிவி அருகே வைத்திருந்த கோழி முட்டையிலிருந்து, குஞ்சு வெளியே வந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
[ Sunday, 26-05-2013 02:44:35 GMT ]
ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.