<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-16T13:39:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எதிரான டெஸ்டில்..இந்திய அணி 460 ஓட்டங்கள் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/padikkal-167-runs-and-india-scored-460-day-2-1786885993"></link>
            <id>https://news.lankasri.com/article/padikkal-167-runs-and-india-scored-460-day-2-1786885993</id>
            <summary type="text">காலி டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ஓட்டங்கள் குவித்தது.

காலியில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா 9 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

காலியில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ஓட்டங்கள் குவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>கே.எல்.ராகுல் 82 ஓட்டங்கள்&nbsp;&nbsp;</h2><p>இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cca0ca2-90fd-4a18-bf66-e049a78d382e/26-6a81b84db1b69.webp' />&nbsp;</p><p></p><p>
இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி அணியில் ரிஷாப் பண்ட் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p>அடுத்து மீண்டும் களத்திற்கு வந்த கே.எல்.ராகுல் 82 ஓட்டங்களுக்கு அவுட் ஆனார். 150 ஓட்டங்களைக் கடந்த தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) 167 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f6170c0-701d-42d0-b49d-483557779401/26-6a81b84fbbeb4.webp' /></p><h2>இந்தியா 460 ஓட்டங்கள் </h2><p>
அதன் பின்னர் மானவ் சுதர் 24 ஓட்டங்களில் வெளியேற, அதிரடியில் மிரட்டிய துருவ் ஜூரேல் 51 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ஓட்டங்கள் குவித்துள்ளது. 

&nbsp; &nbsp;</p><p>பிரபத் ஜெயசூரியா 4 விக்கெட்டுகளும், கேஷாரா நுவந்தா 3 விக்கெட்டுகளும், அசிதா பெர்னான்டோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1778c23f-14f9-4d74-be75-22819d56cfea/26-6a81b84cc2915.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ed6443-9b8a-4b4f-b50f-3526034a951a/26-6a81b84f17968.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c019431-289d-46d0-93b7-be4ca96253de/26-6a81b84e629b1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T13:10:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாருமில்லாத 1960-களின் குடியிருப்பில் வசிக்கும் நபர்: வெளியேற மறுப்பு..கூறும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/last-man-in-abandoned-1960s-estate-refuse-exit-1786878994"></link>
            <id>https://news.lankasri.com/article/last-man-in-abandoned-1960s-estate-refuse-exit-1786878994</id>
            <summary type="text">பிரித்தானியாவில் 1960-களில் கட்டப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு நபர் மட்டும் வெளியேற மறுத்துள்ளார்.

பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் 1960-களில் கட்டப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு நபர் மட்டும் வெளியேற மறுத்துள்ளார்.</p><p>

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில், 1960-களில் கட்டப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே நபர், இடிக்கப்படவிருக்கும் தனது வீட்டைவிட்டு வெளியேற மறுத்துவிட்டார்.&nbsp;</p><h2>1960-களில் கட்டப்பட்ட குடியிருப்புகள்</h2><p>

கிரேட்டர் மான்செஸ்டரின் ரோச்டேலில் உள்ள Lower Falinge குடியிருப்புப் பகுதியில், 1960-களில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e3f8a79-b77b-4be2-93da-e368a26f259c/26-6a819c1575900.webp' />&nbsp;</p><p></p><p> 

RBH என்ற நிறுவனம் அந்தக் கட்டிடங்களை இடித்துவிட்டு, அங்கு 270 புதிய வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. 

அங்குள்ள 7 கட்டிடங்களில் ஆறு ஏற்கனவே ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால் மொத்தம் 126 வீடுகள் இடிக்கப்பட உள்ளன. </p><p>

ஆனால், அவற்றில் ஒன்றான Zedburgh கட்டிடத்தில் 51 வயதான ஆண்டி ரோச் என்ற நபர் வசிக்கிறார். இங்கிருக்கும் கடைசி நபரான இவரின் ஒற்றை படுக்கையறை கொண்ட வீடு மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.</p><h2>28 ஆண்டுகளாக அந்தக் குடியிருப்பில்
</h2><p>
கடந்த 28 ஆண்டுகளாக அந்தக் குடியிருப்பில் வசித்து வரும் வேலையில்லாத நபரான ரோச் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். </p><p>

தானும் தன் துணையும் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று குறிப்பிடும் ரோச், "நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை; என் பெற்றோரின் வீட்டை விட்டு வந்ததிலிருந்து என் வாழ்நாள் முழுவதும் நான் வாழ்ந்த இடம் இதுதான்" என்கிறார். </p><p>

தன்னைச் சுற்றியுள்ள நடைபாதைகள் வெறிச்சோடிக் கிடந்தாலும், சன்னல்கள் பலகைகளால் மூடப்பட்டிருந்தாலும், அங்கு வாழ்வதை இன்னும் விரும்புவதாக அவர் உறுதியாகக் கூறுகிறார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/845465dd-548b-4f1f-beca-fd1620d21936/26-6a819ce8598ed.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T12:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[822 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யப் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-says-their-defense-downed-822-drones-1786882942"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-says-their-defense-downed-822-drones-1786882942</id>
            <summary type="text">உக்ரைனின் 822 ட்ரோன்களை நாடு முழுவதும் சுட்டு வீழ்த்தியதாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மாஸ்கோ பிராந்தியத்தின் மீது உக்ரைன் தாக்குத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் 822 ட்ரோன்களை நாடு முழுவதும் சுட்டு வீழ்த்தியதாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>மாஸ்கோ பிராந்தியத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்திய நிலையில், 822 ட்ரோன்களை நாடு முழுவதும் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>மாஸ்கோ&nbsp;மீது மிகப்பெரிய தாக்குதல்&nbsp;</h2><p> 

ஞாயிற்றுக்கிழமை இரவு ரஷ்யாவின் மாஸ்கோ பிராந்தியத்தின் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின.&nbsp;</p><p>&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50d379e9-db98-4574-a9af-6e192d281f79/26-6a81ab8147f3a.webp' /></p><p>
இது மாஸ்கோ பிராந்தியத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.</p><p>

ரஷ்யாவின் மிகப்பெரிய ஒன்லைன் வர்த்தக நிறுவனமான Wildberries-க்கு சொந்தமான கிடங்கு தாக்கப்பட்ட Podolsk நகரில் 83 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். </p><h2>

822 உக்ரேனிய ட்ரோன்கள்</h2><p>மேலும், பலர் காயமடைந்ததாகவும் மாஸ்கோ பிராந்தியத்தின் ஆளுநர் ஆண்ட்ரி வெரோபியோவ் தனது டெலிகிராம் பதிவுகளில் தெரிவித்துள்ளார். </p><p>

அத்துடன் மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றுக்கு அருகில் உள்ள டெமோடெடோவோ நகரில் உள்ள கிடங்கு உட்பட, வேறு பல இடங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இதற்கிடையில், நாடு முழுவதும் 822 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da449382-ae81-40c1-ac5d-e2d2bc33b29f/26-6a81ab829e07e.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a86a0d12-3758-4bb6-8e12-87db5ff9086c/26-6a81ab81ec62f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T12:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்த சுற்றுலா பயணி: உள்ளூர் காவல்துறை எடுத்த நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tourist-fined-5lakhs-for-waking-polar-bear-1786860149"></link>
            <id>https://news.lankasri.com/article/tourist-fined-5lakhs-for-waking-polar-bear-1786860149</id>
            <summary type="text">பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்ததற்காக நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்த நபர்நார்வே நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்ததற்காக நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்த நபர்</h2><p>நார்வே நாட்டின் தீவுக்கூட்டமான ஸ்வால்பார்ட் கடற்கரையில் வெள்ளை பனிக்கரடி ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது.</p><p> இந்நிலையில் அந்த கடற்கரைக்கு உள்ளூர் கப்பல் ஒன்றில் வந்த சுற்றுலா பயணி ஒருவர் பனிக்கரடி தூங்கிக் கொண்டு இருப்பதை கண்டுள்ளார்.</p><p>மேலும் கரடி நகர்ந்து செல்வதை பார்க்க விரும்பிய அந்த நபர் வேண்டுமென்றே கப்பலில் இருந்த ஒலி எழுப்பானை தொடர்ந்து எழுப்பி கரடியை பீதியடைய வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a37ba4d-3005-4a39-b330-0c090cc2feb2/26-6a8152773cf0f.webp' /></p><p> திடீரென எழுப்பப்பட்ட அந்த சத்தத்தில் திகிலடைந்த கரடி தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்டதோடு அந்த இடத்தை விட்டும் தப்பியோடியது.</p><p>ஸ்வால்பார்டில் 1972ம் ஆண்டு முதல் பனிக்கரடிகள் பாதுகாக்கப்பட்ட இனமாக இருந்து வருகிறது. மேலும் பனிக்கரடிகளுக்கு இடையூறு செய்வது என்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது.</p><p></p><h2> ரூ.5 லட்சம் வரை அபராதம்</h2><p>
இந்த நிகழ்வுகளை கவனித்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து ஸ்வால்பார்ட் ஆளுநர் முன்பு நிறுத்தியுள்ளனர்.</p><p> விசாரணையின் இறுதியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இறுதியில் சம்பந்தப்பட்ட நபருக்கு 50000 நார்வேஜியன் குரோனர்(இந்திய ரூபாய் மதிப்பில் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:19:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹங்கேரியில் கவிழ்ந்த போலந்து சுற்றுலா பயணிகள் பேருந்து: 12 பேர் வரை உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poland-tourist-bus-crash-on-hungarian-motorway-1786878962"></link>
            <id>https://news.lankasri.com/article/poland-tourist-bus-crash-on-hungarian-motorway-1786878962</id>
            <summary type="text">ஹங்கேரியில் நடந்த கொடூரமான சாலை விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துநள்ளிரவில் கிழக்கு ஹங்கேரியில் உள்ள M3 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹங்கேரியில் நடந்த கொடூரமான சாலை விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> சாலை விபத்து</h2><p>நள்ளிரவில் கிழக்கு ஹங்கேரியில் உள்ள M3 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a8042b4-bb60-4d96-9389-3c37a2e82f87/26-6a819bf3e14da.webp' /></p><p>போலந்தில் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பேருந்து இந்த விபத்தில் மிகுந்த சேதமடைந்துள்ளது. இதில் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.</p><p>விபத்துக்குள்ளான பேருந்து நியிரெட்டிகாசா நகரை நோக்கிச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குழியில் சிக்கி கவிழ்ந்தது.</p><p>விபத்தில் உயிர் தப்பிய பேருந்து சாரதியை காவல்துறையினர் கைது செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> முதற்கட்ட விசாரணையில், பேருந்து சாரதி தூக்க கலக்கத்தில் பேருந்து ஓட்டி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> ஹங்கேரி பிரதமர் இரங்கல்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/156b45a5-3d64-4e12-8dab-6b837b38551a/26-6a819bf497ae4.webp' /></p><p>
பேருந்து விபத்தை ஹங்கேரி பிரதமர் பீட்டர் மகியார் ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய சமூக வலைதள பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> மேலும் தன்னுடைய பதிவில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:16:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ருமேனியாவிற்குள் அத்துமீறிய ட்ரோன்: சுட்டு வீழ்த்திய ஸ்பெயினின் F-18 ரக போர் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spanish-f-18-intercepts-drone-in-romania-1786873167"></link>
            <id>https://news.lankasri.com/article/spanish-f-18-intercepts-drone-in-romania-1786873167</id>
            <summary type="text">ருமேனியா வான்வெளியில் அத்துமீறிய ட்ரோனை ஸ்பெயினின் F-18 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்ஞாயிற்றுக்கிழமை ருமேனியா நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ருமேனியா வான்வெளியில் அத்துமீறிய ட்ரோனை ஸ்பெயினின் F-18 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது.</p><h2> சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்</h2><p>ஞாயிற்றுக்கிழமை ருமேனியா நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத ஆளில்லா விமானத்தை ஸ்பெயின் நாட்டின் விமானப் படைக்கு சொந்தமான F-18 ரக போர் விமானம் வெற்றிகரமாக இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது.</p><p> இந்த தகவலை ருமேனிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மோல்டோவா எல்லைக்கு அருகில் உள்ள கிழக்கு துறைமுக நகரான கலாடிக்கு வடக்கே சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்தில் சந்தேகத்திற்குரிய ஆளில்லா விமானம் கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99bec386-150b-4ba8-a1f9-48731b5dd058/26-6a818550ac918.webp' /></p><p></p><p> இந்த ஆளில்லா விமானம் மோல்டோவாவிலிருந்து ருமேனியாவுக்குள் நுழைந்த பிறகு இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.</p><p>சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனின் பாகங்கள் கலாடி மாகாணத்தில் மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுந்ததாக கூறப்படுகிறது.</p><p> கடந்த மாதம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று வெவ்வேறு ஆளில்லா விமானங்களை ருமேனியா பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-16T09:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ருமேனியாவில் காணாமல் போன பிரித்தானிய மாணவர்: மீட்கப்பட்ட உடல்: தேடுதல் பணி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-british-student-body-recovered-in-romania-1786868054"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-british-student-body-recovered-in-romania-1786868054</id>
            <summary type="text">ருமேனியாவில் காணாமல் போன பிரித்தானிய மாணவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் தேடுதல் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன பிரித்தானிய மாணவர்கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ருமேனியாவில் காணாமல் போன பிரித்தானிய மாணவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் தேடுதல் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> காணாமல் போன பிரித்தானிய மாணவர்</h2><p>கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் ருமேனியாவில் பிரிக்பால் பல்கலைக்கழகத்தின் 18 வயது புவியியல் மாணவர் ஜார்ஜ் ஸ்மித்(George Smyth) என்பவர் தனியாக மலையேறச் சென்ற நிலையில் காணாமல் போனார்.</p><p> பிரான் கோட்டைக்கு செல்லும் பாதையில் புசெகி(Bucegi) மலைப்பகுதி அருகே தனியாக மலையேறச் சென்ற போது ஜார்ஜ் ஸ்மித் காணாமல் போனது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b9a9d0-9460-4a7e-a6bd-8c4b23fa94af/26-6a8171586437e.webp' /></p><p> கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருந்து 6562 அடி உயரத்திற்கு மேல் உள்ள டிகானெஸ்டி பள்ளத்தாக்கை அடைந்த அவர் சோர்வு மற்றும் உடல் சூடு காரணமாக அவசர எண்ணான 112 க்கு அழைப்பு விடுத்து உதவி கோரியுள்ளார்.</p><p> சம்பவ இடத்தை மீட்பு படையினர் அடைந்த போது அங்கு அவரது பை மட்டும் கண்டெடுக்கப்பட்டது.</p><p></p><h2> உடல் மீட்பு மற்றும் தேடுதல் பணி நிறைவு</h2><p>இந்நிலையில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்த உள்ளூர் மீட்பு படையினர் ஜார்ஜ் ஸ்மித் உடலை கண்டறிந்துள்ளனர்.</p><p>முறையான அடையாளம் காணுதல் இன்னும் நிறைவடையவில்லை என்றாலும், உடல் ஜார்ஜ் ஸ்மித்தினுடையது என்று நம்பப்படுகிறது.<br></p><p>தற்போது சிறுவனின் குடும்பத்தினருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு அவசர உதவிகளை ஏவோன் மற்றும் சோமர்செட் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T09:19:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆட்டமிழக்காமல் 143 ஓட்டங்கள் விளாசிய கேப்டன்: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்த ஆப்கானிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afghanistan-whitewash-ireland-in-odi-series-1786869947"></link>
            <id>https://news.lankasri.com/article/afghanistan-whitewash-ireland-in-odi-series-1786869947</id>
            <summary type="text">அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பெல்ஃபாஸ்டில் நடந்த கடைசி ஒருநாள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p> 

பெல்ஃபாஸ்டில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி ஒயிட் வாஷ் செய்தது.</p><h2> 

கார்டிஸ் கேம்பர்&nbsp;96&nbsp;</h2><p>ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெல்ஃபாஸ்டில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbdad70c-ab8a-432a-a18c-dc184269c76f/26-6a8178beaba04.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய அயர்லாந்து அணியில் கார்டிஸ் கேம்பர் (Cutis Campher) 96 (84) ஓட்டங்கள் விளாசினார். ஹாரி டெக்டர் 53 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

இதன்மூலம் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ஓட்டங்கள் குவித்தது. ஓமர்சாய் 3 விக்கெட்டுகளும், கஸன்ஃபர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
</p><h2>
ரஷீத் கான்&nbsp;தொடர் நாயகன்</h2><p>பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 302 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. </p><p>அணித்தலைவர் ரஹ்மத் ஷா (Rahmat Shah) ஆட்டமிழக்காமல் 143 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 13 பவுண்டரிகள்) விளாசினார். </p><p>

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று, அயர்லாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. 

ரஹ்மத் ஷா ஆட்டநாயகன் விருதும், ரஷீத் கான் (Rashid Khan) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2a350d7-f341-4be2-b76f-2af6d22585a9/26-6a8178bf5cee3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T08:43:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க மாகாணமொன்றில் கோரதாண்டவமாடிய வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/flood-in-indiana-6-killed-include-boy-1786866609"></link>
            <id>https://news.lankasri.com/article/flood-in-indiana-6-killed-include-boy-1786866609</id>
            <summary type="text">அமெரிக்காவின் இண்டியானாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் பலர் காணாமல்போனதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் மாகாணமான இண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் இண்டியானாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் பலர் காணாமல்போனதாக தெரிய வந்துள்ளது.
</p><p>
அமெரிக்காவின் மாகாணமான இண்டியானாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கலங்கிய நீர்ச் சுவர்களால் முழு நகரங்களும் மூழ்கடிக்கப்பட்டன.&nbsp;</p><h2>வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்</h2><p>
சனிக்கிழமையன்று வெள்ள நீர் மேலும் மேலும் உயர்ந்ததால், ஒயிட் ஆற்றங்கரையோரம் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியிருந்த மக்களை மீட்க மீட்புப் படையினர் படகுகளை பயன்படுத்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86baeb0f-63ac-46b5-8a09-3652ab83fdb4/26-6a81710ab0c6b.webp' />&nbsp;</p><p></p><p>4 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளூர் பேரிடர்களை அறிவித்துள்ளன.</p><p>சமீபத்திய சேதங்களில் பெரும்பாலானவை ஹாமில்டன் மாவட்டத்தில் இருந்து வடக்கு இண்டியானாபொலிஸ் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் ஆற்றுப் பாதைகளில் குவிந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d6226cc-d072-4757-a688-b66c857768dc/26-6a816bb54a843.webp' /></p><p>இதற்கிடையில், சீறிப்பாயும் வெள்ளம் வீடுகளை மூழ்கடித்து, நகரங்களையே விழுங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2a1227b-1d24-4b3c-b3d3-7866f89a7920/26-6a816bb49363f.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6450c92-d8fb-4cc8-9531-a14456c35145/26-6a817109e7250.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T07:47:59+00:00</updated>
        </entry>
    </feed>
