<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-21T02:13:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வணிக கப்பல் மீது பாய்ந்த 3 ஏவுகணைகள்: ஒடேசாவில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/4-indian-sailors-killed-by-odessa-port-attack-1784589659"></link>
            <id>https://news.lankasri.com/article/4-indian-sailors-killed-by-odessa-port-attack-1784589659</id>
            <summary type="text">உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். ஒடேசா துறைமுகம் மீது தாக்குதல்உக்ரைனிய துறைமுகமான ஒடேசாவில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.</p><h3> ஒடேசா துறைமுகம் மீது தாக்குதல்</h3><p>உக்ரைனிய துறைமுகமான ஒடேசாவில் இருந்து புறப்பட்ட வணிக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 4 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> ஜூலை 19ம் திகதி நடந்த இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றொரு இந்தியர் &nbsp;படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cba4ea1-b78a-4408-8ebc-7754f7cd7368/26-6a5ead5de6f44.webp' /></p><p> </p><p>&nbsp;ரஷ்ய ஏவுகணை நடத்திய இந்த தாக்குதலினால் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் இந்தியர்கள் மற்றும் சிரியர்கள் என மொத்தம் 17 பேர் வரை பணியாற்றியுள்ளனர்.</p><p> தாக்குதலுக்கு பிறகு இரவு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.</p><p> இதில், 9 மாலுமிகள் மற்றும் 1 கடல் வழி காட்டி என 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> இந்திய கப்பலின் விவரம்</h2><p>
</p><p>ரஷ்ய தாக்குதலில் பாதிக்கப்பட்ட கப்பல், மும்பை சேர்ந்த “ஓஷன் கிரேஸ் ஷிப்பிங் நிறுவனத்தின் M V&nbsp; கோல்டன் லியோ ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/628641b2-b008-4c5e-9a6d-c4c0958773bd/26-6a5ead5d41df2.webp' /></p><p> ஒடேசா தறைமுகத்தில் இருந்து மக்காச்சோளம் போன்ற பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட M V&nbsp; கோல்டன் லியோ கப்பல் மீது 3 ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியுள்ளன.</p><p> மேலும் இந்த கப்பல் கினியா - பிசாவ் கொடியுடன் இயங்கியது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T00:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிப்லைன் சவாரியில் திடீரென கழன்ற பாதுகாப்பு பூட்டு: 40 அடி உயரத்தில் இருந்து சுற்றுலா பயணி: வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dandeli-zipline-collapse-karnataka-tourist-injurie-1784592823"></link>
            <id>https://news.lankasri.com/article/dandeli-zipline-collapse-karnataka-tourist-injurie-1784592823</id>
            <summary type="text">ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். ஜிப்லைன் விபத்துடான்டேலி ரிசார்ட் ஒன்றில் ஜிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><h2> ஜிப்லைன் விபத்து</h2><p>டான்டேலி ரிசார்ட் ஒன்றில் ஜிப்லைன் சவாரியின் போது பாதுகாப்பு சாதனம் பழுதடைந்ததால் 40 அடி உயரத்தில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் கீழே விழுந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> விஜயபுராவை சேர்ந்த குபேர் சுர்பூர்(Kuber Surpur) என்ற நபர் ஜிப்லைன் சவாரியை தொடங்கிய சில நொடிகளில் அவரது பாதுகாப்பு பூட்டு திடீரென கழன்று விழுந்தது.</p><p> இதனால் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த குபேர் சுர்பூர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">📍Karnataka | <a href="https://x.com/hashtag/Watch?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Watch</a>: A tourist from Vijayapura sustained severe injuries after allegedly falling nearly 40 feet during a zipline ride at a resort in Dandeli after the safety lock reportedly failed mid-ride. <a href="https://t.co/AdZJUeur3K">pic.twitter.com/AdZJUeur3K</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2079057658674639021?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவருக்கு கை, கால்களில்&nbsp; எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதுடன், நரம்பு பாதிப்புகளும் ஏற்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் சம்பந்தப்பட்ட ரிசார்ட்டில் இருந்த உபகரணங்கள் துருப்பிடித்தும், முறையாக பராமரிக்கப்படாமலும் இருந்ததாக குபேரின் குடும்பத்தினர் ரிசார்ட் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccf4e1c6-79ad-4f76-a79b-ae7b944dbdba/26-6a5eb9b9493e2.webp' /></p><p> விபத்தில் பாதிக்கப்பட்ட குபேர் முதலில் டான்டேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக மிராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p> இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-21T00:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025ம் ஆண்டிற்குள் 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றம்: நாடொன்று எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-removed-1-million-stray-dogs-from-cities-1784579694"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-removed-1-million-stray-dogs-from-cities-1784579694</id>
            <summary type="text">துருக்கிய நகரங்களில் இருந்து 2025ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெரு நாய்களின் எண்ணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கிய நகரங்களில் இருந்து 2025ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திய துருக்கி</h2><p>
துருக்கி அரசு தங்களது நகரங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.</p><p> துருக்கியின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃபிலி தெரிவித்த தகவலில், 2025ம் ஆண்டிற்குள் துருக்கியின் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 10 லட்சம் தெரு நாய்களை அகற்றப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> துருக்கியில் விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றமே இந்த தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வர பட்டதற்கான முக்கிய காரணம் என்று பால்கன் இன்சைட் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae4de92a-6f84-4a3e-8180-3d90f2207b43/26-6a5e87624260d.webp' /></p><h2> துருக்கிய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்</h2><p>தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருக்களில் விடும் நடைமுறை பயன் அளிக்காததை தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய விதிகளின் படி, ஒவ்வொரு நகராட்சி தெருக்களிலும் உள்ள நாய்களை நிரந்தரமாக நீக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> நாய்களை தத்தெடுப்பதே முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், தீவிரமான ஆக்ரோஷமான குணம் கொண்ட நாய்கள் மற்றும் தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை கருணை கொலை செய்ய சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் தெரு நாய்களை பராமரிக்க பிரம்மாண்டமான புதிய காப்பகங்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T22:56:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் பயணிகள் பேருந்தை குறிவைத்த உக்ரைன்: சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-attack-russia-s-passenger-bus-5-dead-1784582531"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-attack-russia-s-passenger-bus-5-dead-1784582531</id>
            <summary type="text">ரஷ்யாவில் பயணிகள் பேருந்தை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரமடையும் மோதல்உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவில் பயணிகள் பேருந்தை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> தீவிரமடையும் மோதல்</h2><p>உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் இந்த வாரம் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன.</p><p> இருநாடுகளும் மாறி மாறி நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன.</p><p> இந்நிலையில் ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இருந்த பயணிகள் பேருந்து மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் சிறுவன் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b83efc9b-0beb-41ee-9e88-a20f743c46dd/26-6a5e918512b22.webp' /></p><p></p><p> மேலும் இந்த தாக்குதலில் 23 பேர் காயமடைந்து இருப்பதாகவும், அவர்களின் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அதே நேரத்தில் உக்ரைனிய நகரங்களான பாவ்லோக்ராட் மற்றும் கிரமடோர்க் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> மேலும் ஸபோரிஷியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T21:22:23+00:00</updated>
        </entry>
    </feed>
