<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-05T19:51:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சுரங்கத்தில் 10 நாட்கள் சிக்கிய சீன குடிமகன் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinese-man-rescued-alive-in-nepal-tunnel-flood-1788630967"></link>
            <id>https://news.lankasri.com/article/chinese-man-rescued-alive-in-nepal-tunnel-flood-1788630967</id>
            <summary type="text">Chinese man rescued alive in Nepal tunnel flood: நேபாள சுரங்கத்தில் சிக்கிய சீனர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

 சீன குடிமகன்&amp;nbsp;உயிருடன் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chinese man rescued alive in Nepal tunnel flood: நேபாள சுரங்கத்தில் சிக்கிய சீனர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
</p><h2>
 சீன குடிமகன்&nbsp;உயிருடன் மீட்பு</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சுரங்கத்தில் சிக்கியிருந்த சீன குடிமகன், 10 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார். </p><p>இந்த சம்பவம் உலகளவில் பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் சிந்தேபால் பகுதியில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கத்தில், ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பலர் சிக்கினர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecfe1ac8-b4c0-4e94-93ea-b42bbc4a53e9/26-6a9c59db574c6.webp' /></p><p>கடந்த வாரம் இரண்டு நேபாள தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே சீனர் ஒருவர் மீட்கப்பட்டார்.
</p><p>
மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக இருந்தன. சுரங்கம் முழுவதும் சேதமடைந்ததால், மீட்புக் குழுவினர் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கயிறுகளை பயன்படுத்தி சிக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர். </p><p>10 நாட்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் சிக்கியிருந்த அந்த சீன குடிமகன், உடல் நலக்குறைவுடன் இருந்தாலும் உயிருடன் மீட்கப்பட்டார்.
</p><p></p><h2>மன உறுதியின் வெற்றி</h2><p>மீட்பு குழுவினர் தெரிவித்ததாவது, “இது மனித மன உறுதியின் வெற்றி. நம்பிக்கையை இழக்காமல் இருந்ததால் உயிர் பிழைத்தார்” என்று கூறினர்.
</p><p>
இந்த சம்பவம் நேபாளம் மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது. இரு நாடுகளின் அதிகாரிகளும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். </p><p>தற்போது மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் மனித மன உறுதியையும், மீட்பு குழுவினரின் அர்ப்பணிப்பையும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T19:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீதான தாக்குதல் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-orders-3-days-halt-to-ukraine-strikes-1788612925"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-orders-3-days-halt-to-ukraine-strikes-1788612925</id>
            <summary type="text">Putin orders hold strikes on ukraine 3 days: உக்ரைன் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin orders hold strikes on ukraine 3 days: உக்ரைன் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க தூதர்களின் வருகையைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மூன்று நாட்களுக்கு உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><h2>அமெரிக்க தூதர்கள்</h2><p>
உக்ரைன் அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா வந்தடைந்தனர். சிறப்பு பிரதிநிதியான கிரில் டிமித்ரியேவ் அவர்களை வரவேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5c79c6-48d0-4679-a969-c295d083bba9/26-6a9c12f89820b.webp' /></p><p></p><p>பின்னர் அவர்களது வாகன அணிவகுப்பு அரசுக்கு சொந்தமான விமான நிலையத்தில் இருந்து நகரை நோக்கி புறப்பட்டுச் சென்றது.</p><p>

ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அவர்களை சனிக்கிழமை சந்திப்பார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். </p><p>

 இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை முதல் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு மூன்று நாட்கள் இடைநிறுத்தம் செய்ய புடின் உத்தரவிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20cc5cd3-111d-4d02-abfd-e6a8fa5ef149/26-6a9c12f968a07.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T16:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடம் மாற்றப்பட்ட 2வது பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு: சோகத்தில் சிகாகோ அக்வாரியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2nd-beluga-whale-dies-in-chicago-aquarium-1788617728"></link>
            <id>https://news.lankasri.com/article/2nd-beluga-whale-dies-in-chicago-aquarium-1788617728</id>
            <summary type="text">2nd Beluga Whale Dies in Chicago Aquarium: கனடாவின் மூடப்பட்ட தீம் பார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பெலுகா திமிங்கலம் உயிரிழந்து இருப்பது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2nd Beluga Whale Dies in Chicago Aquarium: கனடாவின் மூடப்பட்ட தீம் பார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பெலுகா திமிங்கலம் உயிரிழந்து இருப்பது சிகாகோ அக்வாரியத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2> பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு</h2><p>நிதிச் சுமை காரணமாக ஒன்ராறியோவில் உள்ள மரின்லேண்ட்(Marineland) பூங்கா நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p> இதனால் அங்குள்ள விலங்குகள் கருணை கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்த நிலையில், மரின்லேண்ட்டில் இருந்து கிட்டத்தட்ட 30 பெலுகா திமிங்கலங்கள் மற்றும் 4 டால்பின்கள் மீட்கப்பட்டன..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857d0aee-941f-4626-99ae-1f6d5e5ae67d/26-6a9c2401ebba3.webp' /></p><p></p><p>இந்நிலையில் சிகாகோவின் ஹெட் அக்வாரியம்(Shedd Aquarium) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மூடப்பட்ட மரின்லேண்ட் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 20 வயதுடைய ரெய்ன்(Rain) என்ற&nbsp; பெலுகா திமிங்கலம் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p> ஷெட் அக்வாரியமிற்கு கொண்டுவரப்பட்ட சில வாரங்களிலேயே ரெய்ன் திமிங்கலம் உயிரிழந்து இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> கடந்த மாத இறுதியில் நயாகரா நீர்வீழ்ச்சி(மரின்லேண்ட்) பூங்காவில் இருந்து மீட்கப்பட்ட 23 வயது பீகாச்சு(Peekachu) என்ற திமிங்கலம்&nbsp; உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cebc784-60ec-4f44-b0eb-6ce5c798d05a/26-6a9c2402ac542.webp' /></p><h2> அக்வாரியத்தின் தலைவர் விளக்கம் மற்றும் விசாரணை</h2><p>
விலங்குகளை இழப்பது என்பது மிகவும் கடினமானது. பிகாச்சு மற்றும் ரெய்ன் இழந்தது அவற்றை பராமரித்து வந்தவர்களுக்கு ஆழ்ந்த மன வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக அக்வாரியத்தின் விலங்கு பராமரிப்பு துணைத் தலைவர் ஆண்ட்ரூ பல்வர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் புதிதாக வந்த திமிங்கலங்கள் புதிய சூழலுக்கு பழகுவதற்காக கண்காணிப்பாளர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இருப்பினும் இந்த மரணங்கள் எதிர்பாராத ஒன்று என்று பல்வர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில் இரண்டு திமிங்கலங்களும் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T14:15:42+00:00</updated>
        </entry>
    </feed>
