<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-09T17:41:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைஜர் நாட்டில் கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன்: அல்ஜீரிய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265"></link>
            <id>https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265</id>
            <summary type="text">நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்நைஜர் நாட்டின் எல்லை பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்</h2><p>நைஜர் நாட்டின் எல்லை பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆயுதம் ஏந்திய குற்ற கும்பலால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார்.</p><p> இந்நிலையில் அவர் அல்ஜீரிய ராணுவ படையால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் செக்யூரிட்டி போர்சஸ் (பாதுகாப்பு படையினரால்) பாதுகாப்பாக மீட்கப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b97439-1c37-4fb2-bb70-8e3efd4e678a/26-6a78b7caed5aa.webp' /></p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் குடிமகன் அல்ஜீரியாவின் தென்பகுதியான இன் குஸ்ஸாம் பகுதியில் இருந்து தலைநகருக்கு அருகிலுள்ள பூஃபாரிக்(Boufarik) ராணுவ தளத்திற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் நாட்டவரின் உடல் நலம் தற்போது சீராக இருப்பதாகவும், உரிய நேரத்தில் ஜேர்மன் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை அல்ஜீரிய அரசு இன்னும் வெளியிடவில்லை.</p><h2>ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய தகவல்</h2><p>ஜேர்மன் குடிமகன் கடத்தப்பட்ட விவகாரம் தங்களுக்கு தெரியும் என்றும், வெளிநாடுகளில் கடத்தப்படும் ஜேர்மன் குடிமக்கள் குறித்து எந்தவொரு கருத்தும் அரசாங்கம் தெரிவிப்பதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T17:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டென்மார்க்கில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு: கும்பல் மோதலில் பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/denmark-shooting-multiple-injured-in-holbaek-1786294577"></link>
            <id>https://news.lankasri.com/article/denmark-shooting-multiple-injured-in-holbaek-1786294577</id>
            <summary type="text">டென்மார்க்கில் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடுஞாயிற்றுக்கிழமை டென்மார்க்கின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டென்மார்க்கில் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.</p><h2> டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு</h2><p>ஞாயிற்றுக்கிழமை டென்மார்க்கின் ஹோல்பேக்(Holbaek) நகரின் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> தலைநகர் கோபன்ஹேகனுக்கு(Copenhagen) மேற்கே 70 கி.மீ தொலைவில் ஹோல்பேக் நகரம் அமைந்துள்ளது.</p><p> சட்டவிரோதமான குற்ற பின்னணி கொண்ட கும்பலுக்கு இடையே நடந்த உட்கட்சி பகை அல்லது நேரடி மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது நடைபெற்று இருக்கலாம் என்று டேனிஷ் காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/787bbfc6-11bc-4847-bc79-bb2703c694d4/26-6a78b132a9f95.webp' /></p><p> ஹோல்பேக் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த அவசர அழைப்புகளை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை என்னவென்று தகவல் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் குற்றவாளிகளை கைது செய்ய தீவிரமான விசாரணைகள் நடைபெற்று வருவதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T16:56:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டால்பின் புயல் தாக்கம்: சீனாவில் 1,300 விமானங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shanghai-cancels-flights-amid-typhoon-dolphin-1786291112"></link>
            <id>https://news.lankasri.com/article/shanghai-cancels-flights-amid-typhoon-dolphin-1786291112</id>
            <summary type="text">Shanghai Cancels 1300 Flights: டால்பின் புயல் காரணமாக சீனாவில் 1,300 விமானங்கள் ரத்து செய்யபட்டது.

60 சதவீத&amp;nbsp;விமானங்கள் ரத்துசீனாவின் கிழக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shanghai Cancels 1300 Flights: டால்பின் புயல் காரணமாக சீனாவில் 1,300 விமானங்கள் ரத்து செய்யபட்டது.
</p><h2>
60 சதவீத&nbsp;விமானங்கள் ரத்து</h2><p>சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் டால்பின் புயல் காரணமாக, ஷாங்காய் நகரின் ஹொங்கியாவோ மற்றும் புதோங் விமான நிலையங்களில் 1,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட விமானங்களில் சுமார் 60 சதவீதம் ஆகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63707d84-ffb7-4249-9fc0-7f8b2f588a4f/26-6a78a3a961351.webp' /></p><h2>தைவானில் கடும் மழை</h2><p>புயல் 162 கிமீ வேகத்தில் காற்றுடன் நகர்ந்து, வட தைவானில் கடும் மழையை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் தலைநகர் தைப்பேயில் மழை பெய்ததால், சில தைவான் விமான நிறுவனங்கள் சீனாவுக்கான விமானங்களையும் ரத்து செய்துள்ளன.
</p><p>
சீன வானிலை ஆய்வாளர்கள், ஜெஜியாங் மற்றும் ஃபுஜியான் மாகாணங்களில் 200-400 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளனர். இதனால் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.
</p><p>
ஜெஜியாங் மாகாணத்தின் தைஷோ நகரில் 3,90,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஷாங்காயில் 30,000-க்கும் மேற்பட்டோர் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p></p><h2>பாதுகாப்பாக இருக்க&nbsp;அறிவுறுத்தல்</h2><p>மேலும், படகு சேவைகள், கப்பல் சுற்றுலா போன்ற அனைத்து நீர்வழி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதிகாரிகள், மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும், தேவையான பொருட்களை சேமித்து கொள்ளவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
டால்பின் புயல் சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காரணமாக, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T15:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-deports-3234-indians-in-2026-1786265403"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-deports-3234-indians-in-2026-1786265403</id>
            <summary type="text">Canada Deports Indians: கனடாவிலிருந்து இந்தியர்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.3,234 இந்தியர்கள் 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 3,234 இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Deports Indians: கனடாவிலிருந்து இந்தியர்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>3,234 இந்தியர்கள் </h2><p>2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 3,234 இந்திய குடிமக்கள் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கனடா எல்லை சேவை நிறுவனம் வெளியிட்ட தரவுகளை PTI தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dadbf9c-d275-4bba-aae3-3bd4938059f9/26-6a78408814c75.webp' /></p><p>
2025-ஆம் ஆண்டில், 3,779 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். </p><p>ஆனால், 2026-இன் முதல் பாதியிலேயே, இந்தியர்கள் அதிக அளவில் வெளியேற்றப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்தியர்களுக்கு அடுத்ததாக 1,573 மெக்சிகோ குடிமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>இந்தியர்கள் முதலிடம்</h2><p>கடந்த ஐந்து ஆண்டுகளாக மெக்சிகோ குடிமக்களே அதிகமாக வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
</p><p>
2020-ஆம் ஆண்டில் 1,424 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். 2021-இல் 603, 2022-இல் 786, 2023-இல் 1,132, 2024-இல் 2,004 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
கனடா எல்லை சேவை நிறுவனம், வெளியேற்றப்பட்டவர்களின் காரணங்களை நாடு வாரியாக வெளியிடவில்லை. பொதுவாக, விசா விதிமுறைகளை மீறுதல், அகதி அல்லது தஞ்சம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது, விசா காலாவதியான பின்னும் தங்கியிருத்தல், விசா மோசடி போன்ற காரணங்களால் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>இன்னும்&nbsp;7,669 இந்தியர்கள்..,</h2><p>2026-இல், இந்தியர்கள் கனடாவின் “வெளியேற்றப்பட உள்ளவர்களின் பட்டியலில்” அதிகமாக இடம்பெற்றுள்ளனர். அதில் 7,669 இந்தியர்கள் இன்னும் வெளியேற்றப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.
</p><p>
இந்த தரவுகள், கனடாவில் இந்திய குடிமக்கள் எதிர்கொள்ளும் குடியேற்ற சவால்களை வெளிப்படுத்துகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T15:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடுபாதையில் விமானத்தை துரத்திச் சென்ற இரண்டு பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107"></link>
            <id>https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107</id>
            <summary type="text">Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.

ஓடுபாதையில் இரண்டு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.</p><h2>

ஓடுபாதையில் இரண்டு பெண்கள்</h2><p>ஜூலை 25-ஆம் திகதி, ரஷ்யாவின் ஷெரெமேட்யேவோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
இரண்டு பெண்கள் தங்கள் Aeroflot விமானத்தை தவறவிட்டதால், விமானம் புறப்படும் தருணத்தில் ஓடுபாதையில் துரத்திச் சென்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Meanwhile at Moscow&#39;s Sheremetyevo International Airport two passengers who had missed their flight ran onto the tarmac on July 25 and walked directly toward an Aeroflot aircraft in an attempt to board, with one woman dragging a suitcase behind her. <a href="https://t.co/1vmHOeBrhg">pic.twitter.com/1vmHOeBrhg</a></p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2086052750802952490?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பு சோதனையை கடந்திருந்தாலும், விமானத்தில் ஏற வேண்டிய நேரத்தை தவறவிட்டனர்.

மீண்டும் டிக்கெட் பதிவு செய்யாமல், நேரடியாக விமானம் நிறுத்தப்பட்டிருந்த apron பகுதியில் நுழைந்தனர். அப்போது விமானம் கேட்டில் இருந்து நகர்த்தப்பட்டு கொண்டிருந்தது.</p><p>

வீடியோ காட்சிகளில், பெண்களில் ஒருவர் தனது சூட் கேஸை இழுத்துக்கொண்டு விமானத்தை நோக்கி ஓடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. மற்றொருவர் விமானத்தை நோக்கி கைகளை அசைத்து பைலட் கவனத்தை ஈர்க்க முயன்றார்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27100d9-1f99-4417-8c06-ce0c5795bf09/26-6a78a07c654fb.webp' /></p><h2>விமான இயக்கம் நிறுத்தப்பட்டது</h2><p>இந்த சம்பவம் பெரும் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியது. apron பகுதி மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இடமாகும். அங்கு விமானங்கள் நகர்த்தப்படுவதோடு, பல்வேறு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் இயங்குகின்றனர்.</p><p>பெண்கள் அங்கு நுழைந்ததால், விமான இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பின்னர், பணியாளர்கள் அவர்களை தடுத்து, மீண்டும் டெர்மினலுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் ரஷ்யாவின் Federal Security Service (FSB)-க்கு ஒப்படைக்கப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பயணிகள் விமானத்தை தவறவிட்டால் எவ்வளவு ஆபத்தான முடிவுகளை எடுக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியது.</p><p></p><p>
</p><h2>
மற்றொரு சம்பவம்- 30 பவுண்டுகள் அபராதம்</h2><p>இதேபோன்ற சம்பவம் கடந்த மே மாதத்திலும் நடந்தது. அப்போது, ஒரு பயணி விமான நிலையக் கழிப்பறையில் சிக்கி, விமானத்தை தவறவிட்டார். பின்னர் அவர் ஓடுபாதையில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்றார். ஆனால், விமானம் புறப்பட்டுவிட்டது. அந்த பயணிக்கு சுமார் 30 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T15:42:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறாது: ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-rejects-trump-s-peace-plan-of-gaza-1786282839"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-rejects-trump-s-peace-plan-of-gaza-1786282839</id>
            <summary type="text">ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><p>

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
</p><p>
</p><h2>அமைதித் திட்டம்</h2><p>காஸாவுக்கான அமைதித் திட்டத்தை இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) அமைதிக் குழு முன்மொழிந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d693950-762e-4cac-824b-a21e574da61e/26-6a78835a7fe05.webp' /></p><p></p><p>
ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது எனக் கூறி அதனை நிராகரித்துள்ளார்.</p><p>

இதுகுறித்து தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: 15 அம்சங்களைக் கொண்ட அந்த ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது.</p><p><b> நீங்கள் அதை சொல்லவில்லை</b> என்று சிலர் கூறுவதை நான் கேட்டேன். எனவே அதை நான் மீண்டும் இங்கே கூறுகிறேன். 

ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் எந்தவொரு படைகளையும் திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளாது" என்றார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T15:34:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர்களை பறக்கவிட்ட சிராஜ்: பயிற்சி டெஸ்டில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/siraj-smashing-sixers-india-beat-sri-lanka-xi-test-1786285267"></link>
            <id>https://news.lankasri.com/article/siraj-smashing-sixers-india-beat-sri-lanka-xi-test-1786285267</id>
            <summary type="text">இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>

இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>

</p><h2>பயிற்சி டெஸ்ட்&nbsp;</h2><p>இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் கொழும்பில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18d1cd61-2e21-4e36-bb37-3a056079c972/26-6a788cd694185.webp' />&nbsp;</p><p></p><p>
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 363 ஓட்டங்களும், இந்தியா அணி 357 ஓட்டங்களும் குவித்தன. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 200 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.</p><p>

பின்னர் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால் 61 ஓட்டங்களும், கில் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p>

மொஹம்மது சிராஜ் (Mohammed Siraj) சிக்ஸர்களை பறக்கவிட்டு 15 பந்துகளில் 32 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 1 பவுண்டரி) விளாச, இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2277e8-ff26-443c-bb84-180cd66bf6ca/26-6a788cd5d81f5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T14:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/diamond-nuclear-battery-lasts-5700-years-1786283378"></link>
            <id>https://news.lankasri.com/article/diamond-nuclear-battery-lasts-5700-years-1786283378</id>
            <summary type="text">Diamond Nuclear Battery: 5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரி2024...</summary>
            <content type="html"><![CDATA[<p>Diamond Nuclear Battery: 5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><h2>5,700 ஆண்டுகள் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரி</h2><p>2024-ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் UK Atomic Energy Authority இணைந்து, உலகையே ஆச்சரியப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டனர்.
</p><p>
அது, 5,700 ஆண்டுகள் சார்ஜ் செய்யாமல் இயங்கக்கூடிய வைர அணு பேட்டரி ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff50587-897d-4da0-9405-bad9c5091d6a/26-6a7885747d7f0.webp' /></p><h2>
semiconductor போல செயல்படும் வைரம்</h2><p>இந்த பேட்டரி, Carbon-14 எனப்படும் கதிர்வீச்சு ஐசோடோப்பை பயன்படுத்துகிறது. பொதுவாக Carbon-14 பழமையான பொருட்களின் வயதை கணக்கிடப் பயன்படுகிறது. ஆனால் இப்போது, அதே கதிர்வீச்சை சக்தி உற்பத்திக்காக பயன்படுத்தும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.
</p><p>
Carbon-14 மிக மெதுவாக சிதைவதால், 5,700 ஆண்டுகள் கழித்தும் பேட்டரி தனது சக்தியின் பாதியை வழங்கும். இந்த கதிர்வீச்சு, செயற்கை வைரத்தில் அடைக்கப்பட்டிருப்பதால், radiation வெளியேறாது.
</p><p>
வைரமே radiation-ஐ தடுக்கவும், semiconductor போல செயல்பட்டு, electrons-ஐ மின்சாரமாக மாற்றவும் உதவுகிறது.
</p><p></p><h2>microwatt அளவிலான சக்தி</h2><p>இந்த பேட்டரி microwatt அளவிலான சக்தி மட்டுமே உற்பத்தி செய்யும். அதனால், இது மொபைல், லேப்டாப், கார்கள் போன்ற சாதனங்களுக்கு பொருந்தாது. </p><p>ஆனால், மருத்துவ சாதனங்கள் (pacemaker, neural implants), விண்வெளி ஆராய்ச்சி (satellites, deep space probes), தொலைதூர கண்காணிப்பு கருவிகள் (Arctic stations, undersea sensors) போன்ற இடங்களில், நீண்ட காலம் பராமரிப்பு இல்லாமல் இயங்க வேண்டிய சூழலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.</p><p>

மேலும், இந்த பேட்டரி அணு கழிவுகளை பயனுள்ள சக்தியாக மாற்றும் திறன் கொண்டது. அணு உலைகளில் இருந்து எடுக்கப்படும் Carbon-14, வைரத்தில் அடைக்கப்பட்டு, நூற்றாண்டுகளுக்கு சக்தி வழங்கும். இதனால், அணு கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் புதிய வழி கிடைக்கிறது.</p><p></p><p>
</p><h2>
புரட்சிகர கண்டுபிடிப்பு</h2><p>ஆராய்ச்சியாளர்கள், இந்த தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக கொண்டு வர கூட்டாண்மைகள் மற்றும் விதிமுறை அனுமதிகள் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த வைர அணு பேட்டரி, சார்ஜ் செய்ய முடியாத சூழலில் நீண்ட கால சக்தி வழங்கும் புரட்சிகர கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T13:47:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கருப்பு எள்ளு லட்டு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/healthy-laddu-recipe-in-tamil-1786279491"></link>
            <id>https://news.lankasri.com/article/healthy-laddu-recipe-in-tamil-1786279491</id>
            <summary type="text">Black Sesame Laddu
recipe- கருப்பு எள்ளில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.

இது எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Black Sesame Laddu
recipe- கருப்பு எள்ளில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.
</p><p>
இது எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் இதய நலனைப் பாதுகாக்க உதவுகிறது.
</p><p>
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கருப்பு எள்ளு லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li>

கருப்பு எள்ளு- 1 கப்</li><li>
ஆளிவிதை- 1கப்
</li><li>பூசணி விதை- ¼ கப்
</li><li>கசகசா- ¼ கப்</li><li>
வெல்லம்- ½ கப்
</li><li>ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்</li><li>
நெய்- 3 ஸ்பூன்
</li></ul><h2>
செய்முறை</h2><p>

முதலில் ஒரு கடாயில் கருப்பு எள்ளை நன்கு கழுவி வறுத்து பொரிந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.</p><p>
அடுத்து அதே கடாயில் ஆளிவிதையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
</p><p>
பின் பூசணி விதையை மற்றும் கசகசாவையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd228fd-f3e2-4bcc-a199-5882b42597bf/26-6a7876452ddec.webp' /></p><p>இதனை தொடர்ந்து ஒரு மிக்ஸியில் வறுத்து ஆறவைத்த எள்ளு, ஆளிவிதை, பூசணி விதை மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி நெய் சேர்த்து லட்டுவாக பிடித்தால் சத்தான கருப்பு எள் லட்டு தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T13:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிக்கு பலம் சேர்க்கும் எண்கள் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lucky-numbers-for-each-rasi-in-tamil-1786278383"></link>
            <id>https://news.lankasri.com/article/lucky-numbers-for-each-rasi-in-tamil-1786278383</id>
            <summary type="text">&amp;nbsp;Lucky Numbers for Each Rasi-&amp;nbsp;எண் கணிதம் என்பது எண்களின் மூலம் ஒருவருடைய எதிர்காலத்தை கணிக்கும் ஒரு முறை ஆகும்.
ஜோதிட மற்றும் எண் கணிதத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Lucky Numbers for Each Rasi-&nbsp;எண் கணிதம் என்பது எண்களின் மூலம் ஒருவருடைய எதிர்காலத்தை கணிக்கும் ஒரு முறை ஆகும்.
</p><p>ஜோதிட மற்றும் எண் கணிதத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் அதன் அதிபதி கிரகத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பலமும் அதிர்ஷ்டமும் தரும் எண்கள் உள்ளன. </p><p>

இந்த எண்கள் ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கவும், வெற்றிக்கு உதவவும் வழிவகுக்கும்.</p><p> 

பிறந்த தேதி, பெயரை கொண்டு ஒருவருடைய அதிர்ஷ்ட எண்களை கண்டறிந்து, அதன் மூலம் அவர்களின் குணாதிசயங்கள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்வது எண் கணிதம் ஆகும்.
</p><p>
எண் கணிதத்தில், ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் மற்ற எண்கள் அவற்றின் கூட்டுத்தொகையாகக் குறைக்கப்படுகின்றன.</p><p>

அந்தவகையில், 12 ராசிக்கு பலம் சேர்க்கும் எண்கள் என்ன என்பது குறித்து டாக்டர் மஹா தன் சேகர் ராஜா
 இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1M9Febmp4Bk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T13:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் சில இடங்களில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-bans-meta-smart-glasses-over-privacy-1786279652"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-bans-meta-smart-glasses-over-privacy-1786279652</id>
            <summary type="text">UK Bans Meta Smart Glasses: பிரித்தானியாவில் சில பொது இடங்களில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடைபிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK Bans Meta Smart Glasses: பிரித்தானியாவில் சில பொது இடங்களில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h2>ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை</h2><p>பிரித்தானியாவின் பல்வேறு உயர்தர உணவகங்கள், பிரபல பப்கள் மற்றும் முக்கிய திரையரங்குகள், Meta நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடிகளை தடை செய்துள்ளன.</p><p>

காரணம், இந்த கண்ணாடிகளில் உள்ள கமெரா (Camera) மற்றும் மைக் (Microphone) மூலம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்யும் அபாயம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3ef0a88-2567-4498-b387-59c29ecdeb0f/26-6a7879779767e.webp' /></p><p>இந்த AI தொழில்நுட்ப கண்ணாடிகள் சாதாரண கண்ணாடிகளைப் போல தோன்றினாலும், அவற்றில் மறைமுகமாக வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளது.</p><p> பிரபலங்கள், குறிப்பாக கைலி ஜென்னர் (Kylie Jenner) போன்றவர்கள் இதை விளம்பரப்படுத்தியதால், இளம் தலைமுறையில் அதிக வரவேற்பு பெற்றது.</p><p></p><p>ஆனால், லண்டனின் பிரபல உணவக உரிமையாளர் ஜெரமி கிங், “விருந்தினர்களின் தனியுரிமையை கண்ணாடி மூலம் மீற அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
Soho House தனது “படம்பிடிக்கக் கூடாது” என்ற கடுமையான விதியை ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.
</p><p>
Wetherspoons பப்பின் தலைமை நிர்வாகி டிம் மார்டின், “வாடிக்கையாளர்களை அனுமதி இல்லாமல் படம் பிடிப்பது எங்கள் விதிமுறைக்கு எதிரானது. கண்ணாடிகள் கமெரா வசதியால் பொதுவான தனியுரிமையை மீறுகின்றன” என்று கூறியுள்ளார்.
</p><p></p><p>மேலும், ATG Theatres (லண்டன், எடின்பர்க், பிரிஸ்டல்), நேரடி நிகழ்ச்சிகளின் போது ஸ்மார்ட் கண்ணாடிகளை அணிந்திருந்தால், பார்வையாளர்கள் அவற்றை அகற்ற வேண்டும் என அறிவித்துள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கைகள், தனியுரிமை பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை காக்கும் நோக்கில் எடுக்கப்பட்டவை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T12:56:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்றாவது முறையாக நேரடியாக..உலகக்கிண்ண வாய்ப்பை இழந்த மேற்கிந்திய தீவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/west-indies-not-direct-qualify-for-world-cup-2027-1786278239"></link>
            <id>https://news.lankasri.com/article/west-indies-not-direct-qualify-for-world-cup-2027-1786278239</id>
            <summary type="text">2027 ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் நேரடி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி 2027 உலகக்கிண்ண தொடரில் நேரடியாக தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் நேரடி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் இழந்தது.
</p><p>
மேற்கிந்திய தீவுகள் அணி 2027 உலகக்கிண்ண தொடரில் நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை மூன்றாவது முறையாக இழந்துள்ளது.&nbsp;</p><h2>மேற்கிந்திய தீவுகள்&nbsp;</h2><p>
ஒருநாள் உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb4ec60-ba82-4958-8c82-8b305226d766/26-6a787162d5ace.webp' /></p><p></p><p>
இந்த தொடரில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது.
</p><p>
ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் அடிப்படையில் நேரடியாக தகுதி பெறுவதற்கு கடைசியாக இருந்த இடத்தைப் பிடித்தது. </p><h2>

மூன்றாவது முறையாக </h2><p>மேற்கிந்திய தீவுகள் அணி 2019, 2023 தொடர்களில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருந்தது.
</p><p>
இதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக குவாலிஃபயர் சுற்று விளையாட வேண்டிய நிலைக்கு மேற்கிந்திய தீவுகள் தள்ளப்பட்டுள்ளது.
</p><p>
1975 மற்றும் 1979-ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக்கிண்ணத்தை வென்ற முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய தீவுகள், மூன்றாவது முறையாக நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது ரசிகர்களுக்கு கவலையளித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7dbe3d5-2294-4bd5-a72e-dc47b5616ad9/26-6a7871622f71b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T12:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 5 பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளியை சாப்பிடக்கூடாதாம்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-people-who-should-avoid-eating-papaya-1786275499"></link>
            <id>https://news.lankasri.com/article/5-people-who-should-avoid-eating-papaya-1786275499</id>
            <summary type="text">5 Health Conditions That May Require You to Avoid Papaya- பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஈ உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. 

மேலும், இதில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 Health Conditions That May Require You to Avoid Papaya- பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஈ உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. </p><p>

மேலும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாப்பைன் என்ற நொதியும் உள்ளது.
</p><p>
தினமும் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2434a65-5161-406e-ac09-8c6d2afc28d6/26-6a78673af12dc.webp' /></p><p>இருப்பினும், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பப்பாளியை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p>

சிலருக்கு பப்பாளி சாப்பிடுவது உடல்நலப் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கக்கூடும். </p><p>

அந்தவகையில், எந்தெந்த உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பப்பாளியைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.</p><h3>1. கர்ப்பிணிகள்
</h3><p>
கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் போன்ற சேர்மங்கள் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் முன்கூட்டிய பிரசவம் உள்ளிட்ட சில சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருக்கும்.</p><p></p><p> </p><h3>

2. இதயத் தாளக் கோளாறு உள்ளவர்கள்
</h3><p>
இதயத் தாளக் கோளாறு உள்ளிட்ட இதயப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பப்பாளியை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவில் பப்பாளி சாப்பிடுவது சிலருக்கு இதயத் தாளத்தில் பாதிப்பை ஏற்படும். </p><h3>

3. லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள்
</h3><p>
லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்களும் பப்பாளியைத் தவிர்ப்பது நல்லது. பப்பாளியில் உள்ள சில புரதங்கள் லேடெக்ஸில் உள்ள புரதங்களுடன் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன. இதனால் சிலருக்கு பப்பாளி சாப்பிட்ட பிறகு அரிப்பு, தும்மல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b93c3c2-0170-4d28-8539-b4272102cc43/26-6a78673bac75e.webp' /></p><p>
</p><h3>
4. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள்
</h3><p>
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பப்பாளியில் உள்ள சில சேர்மங்கள் தைராய்டு ஹார்மோன்களின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும். இதனால் உடல் சோர்வு, சோம்பல் மற்றும் குளிரைத் தாங்க முடியாத நிலை போன்ற அறிகுறிகள் அதிகரிக்கும். </p><h2>

5. சிறுநீரகக் கல் உள்ளவர்கள்
</h2><p>
சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பப்பாளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதை அதிக அளவில் உட்கொள்ளும்போது உடலில் ஆக்சலேட் அளவு அதிகரிக்கக்கூடும். இது கால்சியத்துடன் சேர்ந்து சிறுநீரகக் கல் அபாயத்தை அதிகரிக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T11:41:50+00:00</updated>
        </entry>
    </feed>
