<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-12T08:49:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rare-long-necked-dinosaur-fossils-found-thailand-1783845572"></link>
            <id>https://news.lankasri.com/article/rare-long-necked-dinosaur-fossils-found-thailand-1783845572</id>
            <summary type="text">தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள கலாசின் மாகாணத்தில் விஞ்ஞானிகள் அரிய வகை டைனோசரின் புதைவடிங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய இன டைனோசருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள கலாசின் மாகாணத்தில் விஞ்ஞானிகள் அரிய வகை டைனோசரின் புதைவடிங்களை கண்டுபிடித்துள்ளனர்.
</p><p>
இந்த புதிய இன டைனோசருக்கு “Uragasaurus kalasinensis” என பெயரிடப்பட்டுள்ளது.

சுமார் 150 மில்லியன் (15 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு ஜுராசிக் காலத்தில் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>இந்த டைனோசர் மிக நீண்ட கழுத்து கொண்டது. இதன் நீளம் சுமார் 20 மீட்டர் (ஒரு கிரிக்கெட் மைதானத்தின் நீளத்திற்கு சமம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தாவரங்களை உணவாகக் கொண்ட sauropod டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்தது.
</p><p>
2008-ஆம் ஆண்டு, ஒரு உள்ளூர் நபர் பாம்பு செதில்களைப் போல தோற்றமளிக்கும் சில துண்டுகளை கண்டுபிடித்ததில் இருந்து இந்த ஆய்வு தொடங்கியது. பின்னர் பூ நொய் (Phu Noi) எனப்படும் இடத்தில் விரிவான அகழாய்வு நடத்தப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e209ec78-00e6-4fd2-afae-3a01c318f1a2/26-6a5352c5e8a7c.webp' /></p><p>அங்கு 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட எலும்புகள் டைனோசர்களுடையவை என கண்டறியப்பட்டது.

முக்கியமாக, முதுகெலும்பின் ஒரு பகுதி (dorsal vertebra) CT scan மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், இது Mamenchisauridae குடும்பத்தைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டது. இந்த குடும்பம் நீண்ட கழுத்து கொண்ட டைனோசர்களுக்குப் பிரபலமானது.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு தாய்லாந்தில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது. இதன் Y வடிவ எலும்பு அமைப்பு மற்றும் விசித்திரமான காற்று குழி அமைப்பு உலகின் பிற டைனோசர்களில் காணப்படாத தனித்துவம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p></p><p>இந்த ஆய்வு Nature என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன், தாய்லாந்தில் Nagatitan எனப்படும் மற்றொரு நீண்ட கழுத்து கொண்ட டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டது. அது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் எனக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த புதிய கண்டுபிடிப்பு, டைனோசர் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மேலும் அறிய விஞ்ஞானிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T08:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸில் வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மீட்கப்பட்ட 10 பேர்: இந்தியர் ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-attack-commercial-vessel-one-indian-missing-1783844353"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-attack-commercial-vessel-one-indian-missing-1783844353</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய படைகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியர் ஒருவர் மாயமாகியுள்ளார். வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்தியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய படைகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியர் ஒருவர் மாயமாகியுள்ளார்.</p><h2> வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமான் கடற்கரைக்கு அருகே சென்ற சைப்ரஸ் நாட்டிற்கு சொந்தமான GFS Galaxy என்ற வணிகக் கப்பல் மீது ஈரானிய இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p>இந்த தாக்குதலில் வணிகக் கப்பல் தீப்பிடித்து சேதமடைந்தது. அப்போது கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c35bb60-9eaf-40ab-a184-0b0cf8bac840/26-6a534e02b6045.webp' /></p><p>ஆனால் ஒரு இந்தியர் மட்டும் மாயமாகி இருப்பதால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><h2>இந்தியா கண்டனம்</h2><p>இந்நிலையில் ஈரானின் இந்த தாக்குதலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வன்மையாக கண்டித்துள்ளது.</p><p></p><p> மாயமான இந்தியரை தேடும் பணியில் ஓமான் அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரகமும் விரைவாக செயல்பட்டு வருகிறது.</p><p> அதே நேரத்தில், பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது கவலை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c809566b-940d-43f0-b45d-acc194a7814f/26-6a534e0371226.webp' /></p><p> மேலும் வன்முறையை கைவிட்டு, தூதரக முயற்சிகள் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும். அத்துடன் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு வணிகக் கப்பல்களுக்கான தடையற்ற பாதையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.</p><h2> நியாயப்படுத்திய ஈரான்</h2><p>
தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிராந்தியத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததால் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தாக்குதலை நியாப்படுத்தியுள்ளது.</p><p> மேலும் உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மிக முக்கியமான கடல் வழித் தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-12T08:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூசம் நட்சத்திரத்தில் புகும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-peyarchi-1783843518"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-peyarchi-1783843518</id>
            <summary type="text">நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.</p><p>

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
</p><p>
இந்நிலையில், ஜூலை 19ஆம் திகதி அன்று, குருபகவான் பூசம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழையவுள்ளார்.</p><p>

அந்தவகையில், பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>மேஷம் </h2><ul><li>

நிதி நிலை நன்றாக இருக்கும்.
</li><li>குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் கிடைக்கும். </li><li>
நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்கும். </li><li>
முதலீடுகள் பெரிய லாபத்தைக் கொடுக்கும்.
</li><li>பொருளாதார நிலை வலுவடையும்.
</li><li>வேலையை மாற்ற இக்காலம் சரியாக இருக்கும்.
</li><li>இக்காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். </li><li>
குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும்.</li><li> 
பூர்வீகச் சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ad5a7a7-9aa1-4e82-934e-175fa8ab489d/26-6a534b15f2fa1.webp' /></p><h2>கடகம்</h2><ul><li> 

சாதகமானப் பலன்களை அளிக்கும். </li><li>
அவர்களின் நற்பெயரை மேலும் உயர்த்தும். </li><li>
சுற்றியுள்ளவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். </li><li>
வியாபாரத்தில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வீர்கள்.
</li><li>தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது மிகச்சிறந்த காலம். </li><li>
அவர்களின் பொருளாதார நிலை மேம்படும்.</li><li> 
நிதி நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea0a3d4-bd7f-4e4f-8345-afe8d54f8284/26-6a534b16dafee.webp' /></p><h2>தனுசு </h2><ul><li>

நேர்மறையான பலன்களை ஏற்படுத்தும்.</li><li> 
நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
</li><li>அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். </li><li>
வேலையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும்.</li><li> 
காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். </li><li>
குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.
</li><li>இக்காலத்தில் சாதனைகளை செய்வார்கள். </li><li>
வணிகத்தில் அதிகளவு லாபம் உண்டாகும்.
</li><li>வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5f713db-1344-46a4-a4b0-2573208a2d8a/26-6a534b178a43b.webp' /></p><p>
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் 
ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. 
(லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது). </p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> 

&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T08:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணை உற்பத்தியில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி- இந்திய அரசு முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-opens-missile-production-to-private-firms-1783842967"></link>
            <id>https://news.lankasri.com/article/india-opens-missile-production-to-private-firms-1783842967</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்புத் துறை, ஏவுகணை உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை இணைக்கும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

DRDO உருவாக்கிய Astra Mark 2 ஏவுகணையை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்புத் துறை, ஏவுகணை உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை இணைக்கும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
</p><p>
DRDO உருவாக்கிய Astra Mark 2 ஏவுகணையை முதலில் தனியார் நிறுவனங்கள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.</p><p>
</p><p></p><p>இதுவரை ஏவுகணை உற்பத்தியானது அரசு நிறுவனங்களின் கீழ் மட்டுமே நடந்தது. ஆனால், விமானங்கள், ட்ரோன்கள், கடற்படை உபகரணங்கள் போன்ற துறைகளில் தனியார் பங்கேற்பு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இப்போது ஏவுகணை உற்பத்தியும் தனியார் நிறுவனங்களுக்கு திறக்கப்படுவது, பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d304d5-4037-41d0-8308-b1020ffb57a9/26-6a53489a09e9b.webp' /></p><p>Astra Mark 2, 180 முதல் 200 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. இது சீனாவின் PL-15E நீண்ட தூர ஏவுகணைக்கு எதிராக வடிவமைக்கப்பட்டது. </p><p>இந்த ஏவுகணை, Tejas Mark 1A, MiG-29, Su-30 MKI மற்றும் Rafale Marine போர் விமானங்களில் பொருத்தப்பட உள்ளது.</p><p></p><p>இந்த திட்டத்தில் Adani, Tata Group, Mahindra, Bharat Forge போன்ற பெரிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது Bharat Dynamics Ltd. மட்டுமே உற்பத்தி செய்து வந்த நிலையில், தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக தனியார் பங்கேற்பு அவசியமாகியுள்ளது.
</p><p>
மேலும், Pralay எனப்படும் 500 கிலோமீட்டர் தூரம் தாக்கும் திறன் கொண்ட டாக்டிக்கல் பாலிஸ்டிக் ஏவுகணையும் அடுத்ததாக தனியார் நிறுவனங்களுக்கு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கை, இந்தியாவின் ஏவுகணை உற்பத்தி திறனை அதிகரித்து, ஏற்றுமதி வாய்ப்புகளையும் மேம்படுத்தும். குறிப்பாக, இந்தோனேஷியா Astra ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதால், உற்பத்தி விரிவாக்கம் அவசியமாகியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T07:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையைச் சேர்ந்த முதிய தம்பதி சென்னையில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lankan-old-couple-arrested-in-chennai-1783840374"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lankan-old-couple-arrested-in-chennai-1783840374</id>
            <summary type="text">தமிழக சட்டசபை தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்ததாக, இலங்கை தம்பதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.&amp;nbsp;ஆவண சரிபார்ப்பு&amp;nbsp;

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டசபை தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்ததாக, இலங்கை தம்பதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.&nbsp;</p><h2>ஆவண சரிபார்ப்பு&nbsp;</h2><p>

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தம்பதி குணேஸ்வரன் (69), நகுலாம்பிகை (60). 

சென்னை விமான நிலையத்திற்கு வந்த இவர்களிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் ஆவண சரிபார்ப்பு செய்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c87828e-7738-472b-ba10-2385965cf162/26-6a534021e21a0.webp' /></p><p></p><p>
அப்போது இந்திய ஆதார் அட்டை, இந்திய வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. </p><h2>

இலங்கை தம்பதி&nbsp;கைது </h2><p>இதுதொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இருவரும் வாக்களித்தது தெரிய வந்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து மாம்பலம் பொலிஸாரிடம் இலங்கை தம்பதியர் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9828dc-c4b9-45f2-9f0c-2af357c16c67/26-6a5340229b661.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T07:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 மொழிகளில் மொத்தம் 48,000 பாடல்கள்.., பாடகி எஸ். ஜானகி படைத்த சாதனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/what-singer-s-janaki-achieve-in-tamil-1783840952"></link>
            <id>https://news.lankasri.com/article/what-singer-s-janaki-achieve-in-tamil-1783840952</id>
            <summary type="text">புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.
</p><p>
உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>தற்போது, மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fab1c19-088c-4b24-8899-e21189c7c1cf/26-6a5340bc95ffa.webp' /></p><p>

பொதுமக்கள் அஞ்சலி முடிந்த பிறகு, மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
</p><p>
மேலும், எஸ். ஜானகிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது</p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் எஸ்.ஜானகி 1938 ஏப்ரல் 23ஆம் தேதி, தற்போதைய ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா கிராமத்தில் பிறந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/285867ee-b12d-4910-80ef-c06ac218a85a/26-6a5340ba8f204.webp' /></p><p>

3 வயதில் இசை கற்கத் தொடங்கி, 9 வயதில் மேடையில் பாட ஆரம்பித்த&nbsp;இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான மகதலநாட்டு மேரி திரைப்படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.&nbsp;&nbsp;</p><p>20 மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். 4 தேசிய விருதுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளை வென்றுள்ளார். </p><p>

16 வயதினிலே படத்தின் செந்தூரப் பூவே, தேவர் மகன் படத்தின் இஞ்சி இடுப்பழகி பாடல்களுக்காக தேசிய விருது பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de4a36c1-3608-409e-8fe8-143957cb5549/26-6a5340bbe4a8b.webp' /></p><p>எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார்.</p><p> 

குறிப்பாக இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf48853e-3b00-4516-b52c-b5d2ed36ebcb/26-6a5340bb3f760.webp' /></p><p>கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட முன்னணி பாடகர்களுடன் ஏராளமான மறக்க முடியாத பாடல்களைப் பாடியுள்ளார்.</p><p>இந்நிலையில், அவரது மறைவு திரையுலகத்தையும், இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T07:28:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் உரிமைகோரலை நிராகரித்த 14 நாடுகளின் கூட்டமைப்பு: சர்வதேச தீர்ப்பை பின்பற்ற அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-s-south-sea-claims-14-nations-reasserts-1783841275"></link>
            <id>https://news.lankasri.com/article/china-s-south-sea-claims-14-nations-reasserts-1783841275</id>
            <summary type="text">தென் சீனக் கடல் தொடர்பான சீனாவின் உரிமைகோரல்களை 14 நாடுகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.சீனாவின் உரிமைகோரலை நிராகரித்த 14 நாடுகள்
தென் சீனக் கடல் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சீனக் கடல் தொடர்பான சீனாவின் உரிமைகோரல்களை 14 நாடுகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.</p><h2>சீனாவின் உரிமைகோரலை நிராகரித்த 14 நாடுகள்</h2><p>
தென் சீனக் கடல் தொடர்பான சர்வதேச தீர்ப்பின் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனாவின் உரிமைகோரல்கள் தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா 14 நாடுகளின் கூட்டமைப்பு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p> அதில், தென் சீன கடல் பகுதியில் சீனாவின் விரிவான உரிமைகோரல்களுக்கு எந்தவொரு சட்டப்பூர்வமான முகாந்திரமும் இல்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7d2a8a3-cf9b-43bd-9aee-826c63131ca9/26-6a5341fd3e08e.webp' /></p><p> ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின் படி தென் சீன கடல் பிராந்தியத்தின் பெரும்பகுதி சீனாவின் வரலாற்று உரிமை என்பது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது.</p><p> நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் வலியுறுத்தும் விதமாகவே 14 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.</p><p> 14 நாடுகள் கூட்டமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரித்தானியா, பிலிப்பைன்ஸ், இத்தாலி, எஸ்தோனியா, ஜப்பான், ஆவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, லாட்வியா, லிதுவேனியா, ஜேர்மனி, ருமேனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகியவை 1982ம் ஆண்டின் ஐ.நா சர்வதேச கடல்சார் சட்ட ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35b0d82-f27d-4135-990f-635daaeae7c9/26-6a5341fde1788.webp' /></p><p></p><p> மேலும் சட்ட ரீதியான மோதல் தவிர, தென் சீன கடல் பகுதியில் கடலோரக் காவல்படை, ராணுவம் மற்றும் கடல்சார் போராளிகளை பயன்படுத்துதல் ஆகியவை மூலம் பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை குறித்தும் கூட்டமைப்பு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p> நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான கடந்த 2016ம் ஆண்டு முதலே இந்த தீர்ப்பு சட்டவிரோதமானது மற்றும் செல்லாது என்று நிராகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-12T07:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்., பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-strikes-gulf-states-after-us-attacks-1783839025"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-strikes-gulf-states-after-us-attacks-1783839025</id>
            <summary type="text">ஈரான், அமெரிக்காவின் விமானத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, வளைகுடா நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஞாயிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான், அமெரிக்காவின் விமானத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, வளைகுடா நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
</p><p>
கத்தாரின் தலைநகர் தோஹாவில் இரண்டு கட்டமாக தாக்குதல் நடந்தது. பலத்த வெடிப்புகள் நகரம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
</p><p>
கத்தார் பாதுகாப்புத் துறை, “பல ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்தோம்” என்று அறிவித்தது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்குமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/def8c68a-2e4c-4f45-ae1b-84a771a25f65/26-6a5339332987a.webp' /></p><p>அதே நேரத்தில், அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை இயக்கி, ஈரான் ஏவுகணைகளை தடுத்ததாக அறிவித்துள்ளன.
</p><p>
ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC), கத்தாரில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய Al-Udeid விமானத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. ஆனால் கத்தார், அந்த ஏவுகணைகள் தடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியது.
</p><p>
மேலும், ஜோர்டான் மற்றும் ஓமன் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BREAKING: Iran has started launching a heavy wave of ballistic missile and drone attacks against U.S. and allied military sites across the Gulf in retaliation for today&#39;s U.S. strikes on Iranian territory.<br><br>Jordan: Iran reportedly fired 12 ballistic missiles toward Muwaffaq Salti… <a href="https://t.co/6gqA2KNaDk">pic.twitter.com/6gqA2KNaDk</a></p>&mdash; The Hormuz Report (@HormuzReport) <a href="https://x.com/HormuzReport/status/2076136808098967716?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த தாக்குதலுக்கு முன்னதாக, அமெரிக்கா, ஹார்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஈரானில் 140 இடங்களில் விமானத் தாக்குதல் நடத்தியது. </p><p>இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவங்கள், அமெரிக்கா-ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதையும், வளைகுடா நாடுகள் கடுமையான பாதுகாப்பு நிலைக்கு சென்றுள்ளதையும் காட்டுகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T06:49:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர் அடித்து வெற்றி: நியூஸிலாந்தை அலறவிட்ட மேற்கிந்திய தீவுகள்..சம்பவம் செய்த இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/carty-and-hope-partnership-beat-new-zealand-1783838378"></link>
            <id>https://news.lankasri.com/article/carty-and-hope-partnership-beat-new-zealand-1783838378</id>
            <summary type="text">நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&amp;nbsp;டேர்ல் மிட்செல் 65&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>டேர்ல் மிட்செல் 65&nbsp;ஓட்டங்கள் </h2><p> 

மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கயானாவில் நடந்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">267 to defend in Georgetown.<br><br>Daryl Mitchell (65) and Will Young (49) lead the way with the bat.<br><br>Watch LIVE in NZ on ESPN on Sky and ESPN on Disney+<a href="https://x.com/hashtag/WINvNZ?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WINvNZ</a> | 📸 Getty <a href="https://t.co/udVHrGwjVt">pic.twitter.com/udVHrGwjVt</a></p>&mdash; BLACKCAPS (@BLACKCAPS) <a href="https://x.com/BLACKCAPS/status/2076069669702684772?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 267 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><p> டேர்ல் மிட்செல் 65 (73) ஓட்டங்களும், வில் யங் 49 ஓட்டங்களும் எடுத்தனர்.

அல்ஸாரி ஜோஸப் 4 விக்கெட்டுகளும், விட்டல் லவ்ஸ் 3 விக்கெட்டுகளும், மோட்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். </p><p>

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கேசி கார்ட்டி (Keacy Carty) மற்றும் ஷாய் ஹோப் (Shai Hope) இருவரும் வலுவான கூட்டணி அமைத்தனர். </p><p>

சதத்தை நோக்கி பயணித்த கார்ட்டி 95 ஓட்டங்களில் பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

எனினும் நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் 87 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினார்.</p><p> 

49வது ஓவரில் ரூதர்போர்டு சிக்ஸர் விளாச, மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bc8832a-de7f-4e50-afac-5cea70d7c878/26-6a53377b9d5ef.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T06:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறிவைக்கப்பட்ட 140 ஈரானிய இலக்குகள்: அமெரிக்கா நடத்திய பிரம்மாண்ட தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-army-hits-140-iranian-targets-1783838147"></link>
            <id>https://news.lankasri.com/article/us-army-hits-140-iranian-targets-1783838147</id>
            <summary type="text">கிட்டத்தட்ட 140 ஈரானிய இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. குறிவைக்கப்பட்ட 140 ஈரானிய இலக்குகள்
மத்திய கிழக்கில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிட்டத்தட்ட 140 ஈரானிய இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2> குறிவைக்கப்பட்ட 140 ஈரானிய இலக்குகள்</h2><p>
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்த பிறகு, அமெரிக்கா - ஈரான் இடையே புதிய தாக்குதல்கள் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b29fa9-c5c2-4dec-91fc-98b70ab61393/26-6a5335c4c3d1d.webp' /></p><p> அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்ட தகவலின் படி, அமெரிக்க ராணுவம் முன்னெடுத்த மூன்றாவது சுற்று தாக்குதலில் 140 ஈரானிய இலக்குகள் வெற்றிகரமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த தாக்குதலில் கடற்படைக் கப்பல்கள், தரைப்படை தளங்கள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>துல்லியமான ஏவுகணை தாக்குதல்களை பயன்படுத்தி ஈரானின் இராணுவ உள்கட்டமைப்புகளை சிதைப்பதே அமெரிக்காவின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0c5a9ee-5fe3-48df-bb27-ff2eae6c9543/26-6a5335c573488.webp' /></p><h2> சிதைக்கப்பட்ட முக்கிய இலக்குகள்</h2><p>ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள், வெடிபொருள் கிடங்குகள், விநியோக மையங்கள், கடல்சார் செயல்பாடுகள் மற்றும் கடற்கரை கண்காணிப்பு மையங்கள் மற்றும் ஆளில்லா விமான கிடங்குகள் ஆகியவை சிதைக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் ஈரானின் முக்கிய தகவல் தொடர்பு வலைப்பின்னல்கள் அமைப்பும் இந்த தாக்குதலில் சிதைக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T06:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வினாடிகளில் 195 முறை முத்தம்: கின்னஸ் சாதனை படைத்த பிரேசிலில் காதல் ஜோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brazil-couple-world-record-195-kisses-in-30-sec-1783834682"></link>
            <id>https://news.lankasri.com/article/brazil-couple-world-record-195-kisses-in-30-sec-1783834682</id>
            <summary type="text">பிரேசிலில் காதல் ஜோடி ஒருவர் வெறும் 30 வினாடிகளில் 195 முறை முத்தம் கொடுத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். பிரேசில் தம்பதியின் புதிய உலக சாதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசிலில் காதல் ஜோடி ஒருவர் வெறும் 30 வினாடிகளில் 195 முறை முத்தம் கொடுத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.</p><h2> பிரேசில் தம்பதியின் புதிய உலக சாதனை</h2><p>
பிரேசிலின் சாவோ பாலோ நகரை சேர்ந்த ரெனாடோ மற்றும் நையாரா என்ற தம்பதி வெறும் 30 வினாடிகளில் 195 முறை ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்டு புதிய சாதனை படைத்துள்ளனர்.</p><p> இருவரும் மருத்துவத் துறையில் பணிபுரியும் நிலையில், ரெனாடோவுக்கு ADHD எனப்படும் கனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டு குறைப்பாடு பாதிப்பு உள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F27482790734720982%2F&show_text=0&width=267" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p> இந்த குறைப்பாட்டை முறையான பயிற்சிகளின் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதை நிரூபிக்கவே இந்த முத்தம் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டதாக தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.</p><h2>தம்பதியின் உறவு பிரிதல்</h2><p>முத்தம் கொடுக்கும் இந்த சாதனையை புரியும் போது தம்பதியின் ஒருங்கிணைந்த நகர்வும் வேகமும் பார்பதற்கு மிகவும் சீரானதாக இருந்தது. அதுவே தம்பதியை இந்த சாதனையை படைக்க வைத்துள்ளது.</p><p> சாதனைக்கு பிறகு ரெனாட்டோ இது தொடர்பான தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b4cb707-b01e-4ad8-b76e-5447cb01af6e/26-6a53283bbd211.webp' /></p><p> மேலும் இந்த சாதனை தங்களுடைய வலுவான உறவின் புரிதலையும், ஒருங்கிணைப்பையும் காட்டுவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p> ரெனாடோ மற்றும் நையாரா தம்பதியின் இந்த முயற்சி தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.</p><p> அத்துடன் இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-12T05:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-beat-swiss-by-3-1-goal-in-fifa-2026-1783833259"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-beat-swiss-by-3-1-goal-in-fifa-2026-1783833259</id>
            <summary type="text">FIFA காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.&amp;nbsp;அலிஸ்டர் கோல்&amp;nbsp;
கான்சாஸ் சிட்டியில் நடந்த கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>FIFA காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.&nbsp;</p><h2>அலிஸ்டர் கோல்&nbsp;</h2><p>
கான்சாஸ் சிட்டியில் நடந்த காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a81726e5-daaf-4e47-94d6-5c9775cfd7a4/26-6a5325d8487e4.webp' />&nbsp;</p><p></p><p>
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் அலிஸ்டர் கோல் அடித்தார். அதன் பின்னர் 67வது நிமிடத்தில் சுவிஸின் Dan Ndoye கோல் அடித்தார். </p><p>

90 நிமிடங்கள் வரை போட்டி 1-1 என சமனில் இருந்ததால், கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் கோல் விழவில்லை என்பதால், மேலும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
</p><p>
112வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் ஆல்வரெஸும், 120+1வது நிமிடத்தில் மார்டினஸும் கோல்கள் அடித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ae5967-9ec5-49e4-9d8a-f63a5e7269ab/26-6a5325d9aa702.webp' />&nbsp;</p><h2>அர்ஜென்டினா வெற்றி </h2><p> 

சுவிட்சர்லாந்து அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததால், அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
</p><p>
இப்போட்டியில் பல வாய்ப்புகளை தவறவிட்ட மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
</p><p>
வருகிற 16ஆம் திகதி அட்லாண்டாவில் நடைபெற அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04466287-4c7f-4fb1-86a1-26493c73e6e4/26-6a5325da58f2e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce9fe7ec-ab1f-42de-84cb-bd3ce53dce2c/26-6a5325d9056cb.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் அடக்கம்: கர்நாடக அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-gives-state-honours-for-late-s-janaki-1783831328"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-gives-state-honours-for-late-s-janaki-1783831328</id>
            <summary type="text">முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பாடகி எஸ்.ஜானகி காலமானார்இந்திய திரையுலகில் 40 ஆயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.</p><h2> பாடகி எஸ்.ஜானகி காலமானார்</h2><p>இந்திய திரையுலகில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகி எஸ்.ஜானகி தன்னுடைய 88வது வயதில் நேற்று காலமானார்.</p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், ஜானகியம்மா, கான கோகிலா மற்றும் இசை அரசி என்று புகழப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.</p><p>தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaed4981-7062-4490-bffe-a639b66297ce/26-6a531b21686e1.webp' /></p><h2> முழு அரசு மரியாதை</h2><p>பாடகி எஸ்.ஜானகியின் உடல் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.</p><p> பிற்பகல் 3 மணிக்கு அவரது பூத உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கனியனகுந்தி என்ற பகுதியில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.</p><p> இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரது குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.</p><p> பாடகி ஜானகியின் மறைவுக்கு பொதுமக்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:05:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயற்கையாக முகத்தை பொலிவாக்க உதவும் பீட்ரூட்.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-to-use-beetroot-for-glowing-skin-in-tamil-1783832549"></link>
            <id>https://news.lankasri.com/article/how-to-use-beetroot-for-glowing-skin-in-tamil-1783832549</id>
            <summary type="text">பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.

இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
</p><p>
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.</p><p>

அதன்படி, பீட்ரூட்டை முகத்திற்குப் பயன்படுத்துவது சருமத்தை இயற்கையாக பளபளப்பாக்கவும், முகப்பருவை குறைக்கவும் உதவுகிறது.</p><p> </p><p></p><p>வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது கருவளையங்களை மறையச் செய்து முகம் பொலிவடைய உதவுகிறது.
</p><p>
அந்தவகையில், இயற்கையாக முகத்தை பொலிவாக்க பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><h3>

1. தேவையான பொருட்கள்</h3><ul><li> 

பீட்ரூட் ஜூஸ்- 5 ஸ்பூன் </li><li>
தயிர்- 1 ஸ்பூன் </li><li>
தேன்- 1 ஸ்பூன் </li></ul><h3>

எப்படி பயன்படுத்துவது?
</h3><p>
ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்து, அத்துடன் தயிர் மற்றும் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். </p><p>

பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/941f2094-3b3e-4654-9cfc-932f7b04c0c7/26-6a53205293e08.webp' /></p><p>பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். </p><p>

இந்த பேஸ்பேக் முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை குறையும்.
</p><h3>
2. தேவையான பொருட்கள்</h3><ul><li> 

பீட்ரூட் ஜூஸ்- 5 ஸ்பூன்</li><li> 
ஓட்ஸ் பொடி- 2 ஸ்பூன் </li><li>
சர்க்கரை- 1 ஸ்பூன்</li></ul><h3> 

எப்படி பயன்படுத்துவது?
</h3><p>
ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். </p><p>

பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.</p><p> </p><p></p><p>பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.</p><p> 

இந்த ஸ்க்ரக் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் சருமத்துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்குவதோடு, சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தை மென்மையாகவும், பட்டுப்போன்றும் வைத்துக் கொள்ள உதவும்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:04:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் விவகாரம்... ஈரானுக்கு சாதகமான முடிவெடுக்க இருக்கும் ஐரோப்பா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-considering-hormuz-fees-1783807890"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-considering-hormuz-fees-1783807890</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குத் தன்னார்வ வழிசெலுத்தல் சேவைக் கட்டணங்களை அறிமுகப்படுத்தக்கூடிய திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் ஆராய்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குத் தன்னார்வ வழிசெலுத்தல் சேவைக் கட்டணங்களை அறிமுகப்படுத்தக்கூடிய திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பேரழிவை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>சுங்கக் கட்டணங்கள் கட்டாயமற்றவையாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் அமைப்பின் ஆதரவைப் பெற்றவையாகவும் இருக்கும் பட்சத்தில் ஈரானின்&nbsp;கட்டணம் வசூலிக்கும் திட்டம் சாத்தியம் என்றே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5f19fd-718b-4184-a6dc-65cee9e73056/26-6a52c2a771d68.webp' /></p><p>
</p><p>மத்திய கிழக்கில் இஸ்ரேல் உருவாக்கியுள்ள மிக ஆபத்தான நெருக்கடியைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றில் நிலவும் பதற்றங்களுக்கு நீண்டகாலத் தீர்வைக் காண நிபுணர்கள் தரப்பு முயன்று வரும் நிலையில்,&nbsp;ஐரோப்பிய நாடுகளால் இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. </p><p>இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு கட்டாயக் கட்டணம் விதிப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று பிரித்தானியாவின் துணைப் பிரதமர் டேவிட் லாமி எச்சரித்துள்ளார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், மலாக்கா நீரிணை மற்றும் ஆங்கிலக் கால்வாய் உள்ளிட்ட பல சர்வதேச நீர்வழிகளில், குறிப்பிட்ட கப்பல் போக்குவரத்து தொடர்பான சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை பிரித்தானிய அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இந்த நிலையில், பிரித்தானியாவின் சட்ட நிபுணர்களுடன் இணைந்து, மலாக்கா நீரிணையில் பின்பற்றப்படும் கூட்டுறவு முறையை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு நிர்வாகத் திட்டத்தை ஓமன் உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஓமனுக்குப் பயணம்</h2><p> </p><p>மேலும், கட்டாயப் போக்குவரத்துக்கட்டணங்களுக்குப் பதிலாகக் கடல்சார் சேவைகளுக்கான தன்னார்வப் பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்ட செயல்முறையை விளக்குவதற்காக, சட்ட நிபுணர்களை ஈரானுக்கு அனுப்பவும் ஓமன் நிர்வாகம் முன்வந்துள்ளது. </p><p>இதனிடையே, ஹார்முஸ் நீரிணையின் எதிர்காலம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஓமனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6ccc46-30fd-4b22-8132-554f3223c980/26-6a52c2a85d748.webp' /></p><p> </p><p>அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பெரும்பாலான நீர்ப்பகுதிகளை ஓமன் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், கட்டாயக் கட்டண முறை எதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. </p><p>மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியின் மீது ஈரானின் அதிகாரத்தை விரிவுபடுத்தக்கூடிய முன்மொழிவுகள் குறித்தும் கத்தார் நிர்வாகமும் கவலை தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T03:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் டொராண்டோவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு 3 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-toronto-fatal-shooting-incident-2-dead-1783826795"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-toronto-fatal-shooting-incident-2-dead-1783826795</id>
            <summary type="text">டொராண்டோவில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவில் துப்பாக்கி சூடுசனிக்கிழமை இரவு டொராண்டோவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டொராண்டோவில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> கனடாவில் துப்பாக்கி சூடு</h2><p>சனிக்கிழமை இரவு டொராண்டோவின் பரபரப்பான வணிகப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p> மேலும் 3 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குற்றவாளியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>டொராண்டோ வணிகப் பகுதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்த உடனே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து டொராண்டோ காவல்துறை X தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9402fea4-6dfb-4515-9b09-3226e1c09a70/26-6a53096c46786.webp' /></p><p> அதில், மக்கள் தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.</p><p></p><p> மேலும் சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட இடத்தை பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.</p><p> உள்ளூர் ஊடகம் வழங்கிய தகவலின் படி, சல்சா திருவிழா நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் இந்த தாக்குதல் சம்பவமானது அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-12T03:26:45+00:00</updated>
        </entry>
    </feed>
