<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-19T15:36:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/finland-s-bunker-city-space-for-million-people-1784473356"></link>
            <id>https://news.lankasri.com/article/finland-s-bunker-city-space-for-million-people-1784473356</id>
            <summary type="text">பின்லாந்தில் 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்ட நிலத்தடி நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.நிலத்தடியில் நகரம்

ஐரோப்பிய நாடான பின்லாந்து, 1954ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பின்லாந்தில் 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்ட நிலத்தடி நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>நிலத்தடியில் நகரம்
</h2><p>
ஐரோப்பிய நாடான பின்லாந்து, 1954ஆம் ஆண்டு முதல் 1,200 சதுர மீற்றருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கட்டிடங்களின் அடியில், குண்டுத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அறையை அமைப்பது கட்டாயம் என்று சட்டம் இயற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf641332-7ce3-4c24-81cc-3693bf2e8350/26-6a5ce89378ab8.webp' />&nbsp;</p><p></p><p>
அதன்படி, தலைநகர் ஹெல்சின்கியின் நிலத்தடியில் நகரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நகரின் தெருக்களில் காணப்படும் எண்ணற்ற சானா குளியல் நிலையங்கள் மற்றும் காபி கடைகளுக்கு அடியில், ஒரு இரகசிய 'இரண்டாவது நகரம்' உள்ளது; பேரிடர் ஏற்படும் வரை இது பயன்பாடின்றி அமைதியாக இருக்கும்.
</p><p>
ஒருவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அணு ஆயுதத் தாக்குதலை நடத்தினால், 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்டதாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
</p><p>தலைநகருக்கு அடியில் பாறைப் படுகையில் 5,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்பான நிலத்தடி அறைகள் (Shelters) குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. 

நகரின் மொத்த மக்கள் தொகையே 6,75,000 மட்டுமே என்ற நிலையில், 10 லட்சம் தங்கலாம் என்பது மிகப்பெரிய அளவாகும்.
</p><p>

இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக, 'Winter War' என்று அழைக்கப்பட்ட நீண்ட மோதலின்போது ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுத்த 1939-ஆம் ஆண்டில் இருந்தே, பின்லாந்து இத்தகைய பாதுகாப்பு நிலத்தடி அறைகளை தொடர்ந்து கட்டி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/882007af-b971-474e-a2e1-f30816dd78e6/26-6a5ce89465467.webp' /></p><p>

இதுபோன்ற மிகப்பெரிய பாதுகாப்பு அறைகளில் Merihaka என்பதும் ஒன்றாகும். 71,000 கன மீற்றர் கொள்ளளவு கொண்ட இந்த பதுங்குக் குழி, ஏறக்குறைய ஒரு 7 மாடி அலுவலகக் கட்டிடத்தின் கன அளவிற்கு சமமானது.
</p><h2>
 'போருக்கு தயாராகும் நாடு' </h2><p>இதில் விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் தரைக்குக் கீழே 25 மீற்றர் ஆழத்தில் ஒரு சிறுவர் விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன. உள்ளூர்வாசிகள் இதில் தங்குவதற்கு பழகிக் கொள்ளும் வகையில் இவை தினமும் பயன்பாட்டில் இருக்கின்றன.</p><p>அவசரகாலத் தேவை ஏற்பட்டால், 72 மணிநேரத்திற்குள் இதை அடுக்கு படுக்கைகள், நீர்த் தொட்டிகள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் கொண்ட சேமிப்புக் கிடங்குகளாக மாற்றியமைக்க முடியும். </p><p>

ஹெல்சின்கியில் உள்ள 48 பெரிய தங்குமிடங்களில் மெரிஹாக்காவும் ஒன்றாகும். நகரம் முழுவதும் மிகவும் பரவலாக தங்குமிடங்கள் இருப்பதால், சில ஹெவி மெட்டல் இசைக்குழுக்களுக்கான ஒத்திகை பகுதிகளாக கூட பயன்படுத்தப்படுகின்றன.</p><p> 

இதுபோன்ற நிலத்தடி நகர நடவடிக்கையால் 'போருக்கு தயாராகும் நாடு' என்ற பெயர் மூலம் பின்லாந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d8a5135-ec4d-4b76-a2d6-451e2303edbe/26-6a5ce89516f10.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73f3868-cdca-4355-aca7-caba7fac2454/26-6a5ce97382742.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T15:12:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் மாங்காய் துவையல்.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mangai-thuvaiyal-recipe-in-tamil-1784465333"></link>
            <id>https://news.lankasri.com/article/mangai-thuvaiyal-recipe-in-tamil-1784465333</id>
            <summary type="text">இந்த சுவையான மாங்காய் துவையல் சாப்பிட அருமையாக இருக்கும்.

இதனை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.

அந்தவகையில், நாவூறும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த சுவையான மாங்காய் துவையல் சாப்பிட அருமையாக இருக்கும்.</p><p>

இதனை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
</p><p>
அந்தவகையில், நாவூறும் சுவையில் மாங்காய் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>தேவையான பொருட்கள் </h2><ul><li>

மாங்காய்- 2 </li><li>
எண்ணெய்- 1 ஸ்பூன் </li><li>கடலைப்பருப்பு- 2 ஸ்பூன் </li><li>
உளுந்து பருப்பு- 2 ஸ்பூன் </li><li>
வெந்தயம்- 1 ஸ்பூன் </li><li>
தனியா- 2 ஸ்பூன் </li><li>
கடுகு- 1 ஸ்பூன் </li><li>
சீரகம்- 2 ஸ்பூன்</li><li>
பூண்டு- 4 பற்கள் </li><li>
சிவப்பு மிளகாய்- 20</li><li>
கல்லுப்பு- 1½ ஸ்பூன்</li><li> 
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்</li><li> 
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்</li><li> 
கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்</li><li> 
உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்</li><li> 
கடுகு- 1 ஸ்பூன் </li><li>
சீரகம்- 1 ஸ்பூன் </li><li>
பெருங்காயத்தூள்- ½ ஸ்பூன்</li><li> 
கறிவேப்பிலை- 1 கொத்து</li></ul><h2>

செய்முறை
</h2><p>
முதலில் வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்து பருப்பு, வெந்தயம், தனியா, கடுகு, சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஆறவிடவும்.
</p><p>
பின் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தனி தனியாக வறுத்து ஆறவிடவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0ed8d3a-f9b5-4dbe-8d3a-57d9f645da82/26-6a5cc7b78e2b8.webp' /></p><p>அடுத்து இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் கல்லுப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.</p><p>

இதற்கடுத்து நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.</p><p> 

பின்னர் வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், இடித்த பூண், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் மாங்காய் துவையலுடன் சேர்த்து கலந்தால் சுவையான மாங்காய் துவையல் தயார். &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T15:05:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக அழகிப் போட்டியில் முதல்முறையாக பாகிஸ்தான்: யார் அந்த பெண்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-joins-first-time-miss-world-in-74-years-1784461054"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-joins-first-time-miss-world-in-74-years-1784461054</id>
            <summary type="text">பாகிஸ்தான் நாடு உலக அழகிப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்க உள்ளது.&amp;nbsp;பாகிஸ்தான்&amp;nbsp;

உலக அழகிப் போட்டியில் ஆசிய நாடான பாகிஸ்தான் பங்கேற்காமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் நாடு உலக அழகிப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்க உள்ளது.&nbsp;</p><h2>பாகிஸ்தான்&nbsp;</h2><p>

உலக அழகிப் போட்டியில் ஆசிய நாடான பாகிஸ்தான் பங்கேற்காமல் இருந்து வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e321d26-1357-482e-b77e-6bb75838fe49/26-6a5cb700c1f09.webp' /></p><p></p><p> இப்போட்டி பாரம்பரிய நீச்சலுடை சுற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது பாகிஸ்தானின் பங்கேற்பை தடுத்து நிறுத்தியது.</p><p>

ஆனால் தற்போது, பல ஆண்டுகளாக சர்வதேச அழகிப் போட்டிகளில் விலகி இருந்த பாகிஸ்தானின் பங்கேற்பு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.
</p><p>
2023-ஆம் ஆண்டில், எரிகா ராபின் என்ற பெண் Miss Universe போட்டியில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண்மணி ஆனார்; இது ஒரு மிக முக்கியமான தருணமாக அமைந்தது.
</p><p>
போட்டியின் முக்கியப் பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் நீச்சல் உடைச் சுற்றின்போது, அவர் 'புர்கினி' அணிந்து தோன்றியது நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக பேசப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6e92c7a-4d01-4481-af6f-2c39980b9562/26-6a5cb7cedf9a0.webp' /></p><h2>
அனிகா </h2><p>இருப்பினும், பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் அவருக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை.
</p><p>
இந்த நிலையில், 24 வயதான அனிகா ஜமால் இக்பால் (Anniqa Jamal Iqbal) பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.</p><p> 

இதன்மூலம் 73 ஆண்டுகளில் முதல் முறையாக பாகிஸ்தான் இப்போட்டியில் பங்கேற்க உள்ளது. 

அனிகா, லாகூரில் நடைபெற்ற விழாவில் Miss World Pakistan 2026 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3302e3f3-ab0c-4088-92a6-ba743ae06f6a/26-6a5cb7cf9ca0a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T13:55:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸி இறுதிப்போட்டியில் வரலாறு படைப்பார்: அடித்துக்கூறும் பிரான்ஸின் எம்பாப்பே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mbappe-sadi-messi-will-score-goal-in-final-1784468534"></link>
            <id>https://news.lankasri.com/article/mbappe-sadi-messi-will-score-goal-in-final-1784468534</id>
            <summary type="text">ஸ்பெயின் அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ண இப்போட்டியில், மெஸ்ஸி சாதனை படைப்பார் என எம்பாப்பே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&amp;nbsp;FIFA உலகக்கிண்ண இறுதிப்போட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் அணிக்கு எதிரான FIFA உலகக்கிண்ண இப்போட்டியில், மெஸ்ஸி சாதனை படைப்பார் என எம்பாப்பே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>FIFA உலகக்கிண்ண இறுதிப்போட்டி</h2><p>

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான, FIFA உலகக்கிண்ண இறுதிப்போட்டி நியூயார்க் நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f36eebc8-807d-4e84-9487-c254d7d1f386/26-6a5cd5624b18c.webp' />&nbsp;</p><p></p><p>
உலக கால்பந்து ரசிகர்கள் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்று உற்று நோக்கும் வேளையில், மெஸ்ஸி 3 கோல்கள் அடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
</p><p>
ஏனெனில், நடப்பு தொடரில் அதிக கோல்கள், அதாவது 10 கோல்கள் அடித்து பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே முன்னணியில் உள்ளார். </p><p>

அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள மெஸ்ஸி 8 கோல்கள் அடித்துள்ளார். எனவே அவர் 3 கோல்கள் அடிக்கும் பட்சத்தில் தங்க காலணியை தட்டிச் செல்வார். </p><h2>

அதிக கோல்கள் அடித்தவர்</h2><p>இந்த நிலையில், மெஸ்ஸி நிச்சயம் கோல் அடித்து சாதனை படைப்பார் என தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் கூறுகையில், "FIFA உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மெஸ்ஸி நிச்சயம் கோல் அடிப்பார். அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையை பெறுவதை விட, இறுதிப்போட்டியில் விளையாடவே விரும்புகிறேன்" என்றார்.
</p><p>
ஸ்பெயின் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்தால்; உலகக்கிண்ண வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைப்பார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d6337d9-4746-4f69-a6e7-58c6819e210b/26-6a5cd5630e2aa.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T13:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்தெந்த ராசிகள் விஷ்ணு பகவானை வழிபாடு செய்யலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-rasi-should-worship-vishnu-1784463399"></link>
            <id>https://news.lankasri.com/article/which-rasi-should-worship-vishnu-1784463399</id>
            <summary type="text">இந்து சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு, உலகைக் காக்கும் கடவுளாகவும், வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாகவும் போற்றப்படுகிறார். 

விஷ்ணு என்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு, உலகைக் காக்கும் கடவுளாகவும், வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாகவும் போற்றப்படுகிறார். </p><p>

விஷ்ணு என்ற பெயருக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்பது பொருளாகும்.</p><p> 

இவர் தனது கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தியிருப்பார்.
</p><p>
தர்மத்தைக் காக்க விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
</p><p>
அவை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர்/கிருஷ்ணர், புத்தர், கல்கி ஆகியவை.
</p><p>
விஷ்ணு பகவானின் துணைவி திருமகள் (மகாலட்சுமி) ஆவார்.
</p><p>
இவர் பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்திருப்பதாகவும், இவருடைய வைகுண்டம் நித்திய லோகம் என்றும் நம்பப்படுகிறது.</p><p>

அந்தவகையில், விஷ்ணு பகவானை எந்தெந்த ராசிகள் வணங்கலாம் என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CujQwOA9UwQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T13:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பான் ஓபன் பட்டம் வென்ற முதல் இந்தியர்! உலக சாம்பியனை வீழ்த்தி..வரலாறு படைத்த பி.வி.சிந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pv-sindhu-first-indian-win-japan-open-title-1784464324"></link>
            <id>https://news.lankasri.com/article/pv-sindhu-first-indian-win-japan-open-title-1784464324</id>
            <summary type="text">ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்தார்.&amp;nbsp;பி.வி.சிந்து&amp;nbsp;

ஜப்பானில் நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்தார்.&nbsp;</p><h2>பி.வி.சிந்து&nbsp;</h2><p>

ஜப்பானில் நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் ஜப்பானின் அகானே யமகுச்சி ஆகிய இருவரும் மோதினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a8ad491-f6e6-48dd-8683-4e725c251dcf/26-6a5cc4fad7d0c.webp' />&nbsp;</p><p></p><p>
டோக்கியோவில் நடந்த இப்போட்டியில் பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார். </p><p>
 
இதன்மூலம் ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.</p><h2> 

வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது</h2><p>வெற்றி குறித்து பேசிய பி.வி.சிந்து, "எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை; ஏனெனில், நீங்கள் குறிப்பிட்டது போல், நான் கடைசியாக வெற்றி பெற்று 19 மாதங்கள் ஆகிவிட்டன என்று நினைக்கிறேன். 

இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது.</p><p> ஏனெனில், இறுதிப் போட்டியில் விளையாடுவது ஒரு விடயம் என்றால், அதில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்துடன் மேடையில் நிற்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு உணர்வு.</p><p> 

வெற்றியாளராகத் திகழ்வதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்; இது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளிப்பதாக நான் கருதுகிறேன்" என்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d44fe4e-e308-48a6-a10c-cbb704f6b4df/26-6a5cc5ce59a9d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T12:35:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jana-nayagan-movie-ticket-booking-started-in-tn-1784461356"></link>
            <id>https://news.lankasri.com/article/jana-nayagan-movie-ticket-booking-started-in-tn-1784461356</id>
            <summary type="text">முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.ஜனநாயகன்&amp;nbsp;திரைப்படம் &amp;nbsp;
ஹெச். வினோத் இயக்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.</p><h2>ஜனநாயகன்&nbsp;திரைப்படம் &nbsp;</h2><p>
</p><p>ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் வரும் வியாழக்கிழமை உலகம் முழுவதும் சுமார் 3,000 திரையரங்குகளில் வெளியாகிறது.&nbsp;</p><p>தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 950 திரையரங்குகளில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3325621-e27a-4a94-a406-62d3bdaccd4f/26-6a5cb8823bd08.webp' /></p><p>முதலமைச்சர் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>தொடங்கிய முன்பதிவு&nbsp;&nbsp;</h2><p>

கர்நாடகா மற்றும் கேரளாவில் ஏற்கனவே முன்பதிவு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் முன்பதிவு தொடங்கும் எனத் தகவல் வெளியானது.
</p><p>
இதையடுத்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் ஜனநாயகன் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BOOKINGS OPEN NOW 🔥<br><br>Let the celebrations begin nanba nanbis ♥️<a href="https://x.com/hashtag/JanaNayaganFromJuly23?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JanaNayaganFromJuly23</a><br><br>The Hon&#39;ble Chief Minister <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a> <a href="https://x.com/TheKVNofficial?ref_src=twsrc%5Etfw">@TheKVNofficial</a> <a href="https://x.com/KvnProductions?ref_src=twsrc%5Etfw">@KvnProductions</a> <a href="https://x.com/hashtag/HVinoth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HVinoth</a> <a href="https://x.com/hegdepooja?ref_src=twsrc%5Etfw">@hegdepooja</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/thedeol?ref_src=twsrc%5Etfw">@thedeol</a> <a href="https://x.com/_mamithabaiju?ref_src=twsrc%5Etfw">@_mamithabaiju</a> <a href="https://x.com/Jagadishbliss?ref_src=twsrc%5Etfw">@Jagadishbliss</a> <a href="https://x.com/LohithNK01?ref_src=twsrc%5Etfw">@LohithNK01</a> <a href="https://x.com/RamVJ2412?ref_src=twsrc%5Etfw">@RamVJ2412</a> <a href="https://x.com/TSeries?ref_src=twsrc%5Etfw">@TSeries</a> <a href="https://t.co/wuDhtCjXe2">pic.twitter.com/wuDhtCjXe2</a></p>&mdash; KVN Productions (@KvnProductions) <a href="https://x.com/KvnProductions/status/2078773178613334501?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>முதலில் சில பகுதிகளில் மட்டும் முன்பதிவு தொடங்கிய நிலையில், தற்போது அனைத்து பகுதிகளிலும் முன்பதிவு தொடங்கியுள்ளது.
</p><p>
இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T11:45:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பழத்தின் விலை ரூ. 50,000.., உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பழம் எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-is-costliest-fruit-in-the-world-in-tamil-1784460516"></link>
            <id>https://news.lankasri.com/article/which-is-costliest-fruit-in-the-world-in-tamil-1784460516</id>
            <summary type="text">பொதுவாக, பழங்கள் சுவையானவை மற்றும் சத்துக்கள் நிறைந்தவை. 

உடலுக்கு உடனடியாக ஆற்றலையும், வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, பழங்கள் சுவையானவை மற்றும் சத்துக்கள் நிறைந்தவை. </p><p>

உடலுக்கு உடனடியாக ஆற்றலையும், வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
</p><p>
அந்தவகையில், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பழம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
</p><p>
அதன்படி, உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பழம் யூபரி முலாம்பழம் அல்லது யூபரி தர்பூசணி ஆகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50ef8bdd-610f-4322-a08f-d4c2c66b8bbb/26-6a5cb4e6a5951.webp' /></p><p>இந்த தர்பூசணி ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள யூபரி நகரில் விளைகிறது.
</p><p>
உலகின் தர்பூசணிகளின் ராஜா என்று அழைக்கப்படும் யூபரி தர்பூசணியை வளர்க்க அதிக கவனம் தேவை.
</p><p>
இதன் உட்பகுதி ஆரஞ்சு நிறத்திலும், வெளிப்பகுதி பச்சை நிறத்திலும் இருக்கும். மேலும், அதன் தோலில் வெள்ளை நிற கோடுகள் காணப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/466a5b48-a44b-4629-935a-78ccd6eb1897/26-6a5cb4e754d9f.webp' /></p><p>ஒரு கிலோ யூபரி தர்பூசணியின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.</p><p>
பொதுவாக, ஒரு தர்பூசணியின் சராசரி எடை 2.5 முதல் 3 கிலோ வரை இருக்கும். </p><p>

இந்நிலையில், ஒரு யூபரி தர்பூசணியின் விலை சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T11:29:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைகளை சுற்றி முதலைகள்..! இனி கைதிகள் யாரும் தப்பிக்க முடியாது: இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israel-plan-to-use-crocodiles-in-prison-security-1784459997"></link>
            <id>https://news.lankasri.com/article/israel-plan-to-use-crocodiles-in-prison-security-1784459997</id>
            <summary type="text">சிறைக் கைதிகள் தப்பிக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பிற்காக சிறைகளை சுற்றி முதலைகளை பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. சிறைகளை பாதுகாக்க முதலைகள்இஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைக் கைதிகள் தப்பிக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பிற்காக சிறைகளை சுற்றி முதலைகளை பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.</p><p></p><h2> சிறைகளை பாதுகாக்க முதலைகள்</h2><p>இஸ்ரேலிய ஊடகங்கள் வழங்கிய தகவலின் படி, தெற்கு இஸ்ரேலிய பகுதியில் அமைந்துள்ள ketziot சிறைச்சாலையில் பாலஸ்தீன சிறை கைதிகளை கண்காணிக்க முதலைகளை பயன்படுத்துவது குறித்து அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவிர் திட்டமிட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e78c7e-9289-4dc7-af98-2c6dadb1a5cf/26-6a5cb2df24078.webp' /></p><p>புளோரிடாவில் அகதிகள் தடுப்பு முகாமை சுற்றி அத்துமீறல்கள் நடைபெறுவதை தடுக்க முதலைகள் பயன்படுத்தப்பட்டதை முன்மாதிரியாக வைத்து இந்த திட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது.</p><p>சிறைச்சாலைகளில் முதலைகளை பயன்படுத்தும் திட்டத்தை அமைச்சர் பென் கிவிர் தீவிரமாக ஆதரித்து வருகிறார்.</p><p>இது தொடர்பாக அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், AI-ஆல் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் அவர் சங்கிலியால் கட்டப்பட்ட முதலையுடன் நடந்து வருவது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.</p><p> மேலும், யாரும் சிறையில் இருந்து தப்பிச் செல்ல விரும்புகிறீர்களா? மீண்டும் ஒரு முறை யோசியுங்கள் என்ற எச்சரிக்கை வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.</p><h2>சட்டத் திருத்தம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44a09dc3-6e92-46c3-9de4-fcc43823418a/26-6a5cb2dfd6955.webp' /></p><p>
இந்நிலையில் இஸ்ரேலின் சுற்றுச்சூழல் அமைச்சர் இதித் சில்மன், முதலைகளை “காட்டு விலங்குகள்’ பட்டியலில் இருந்து “வளர்க்கப்படும் காட்டு விலங்குகள்” (cultivated wild animals) பட்டியலுக்கு மாற்றியுள்ளார்.</p><p>இந்த மறு வகையீடு இஸ்ரேலிய சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளில் முதலைகள் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்கும் சட்டரீதியான வழிவகையை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> கடந்த டிசம்பர் மாதம்&nbsp; பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவிர் முன்மொழிந்த யோசனைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-19T11:20:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் ஒரு கைப்பிடி முருங்கை இலை.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/health-benefits-of-eating-drumstick-leaves-1784458639"></link>
            <id>https://news.lankasri.com/article/health-benefits-of-eating-drumstick-leaves-1784458639</id>
            <summary type="text">முருங்கை இலைகள் ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். 

இதில் வைட்டமின் A, C, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன. 

இது நோய் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முருங்கை இலைகள் ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். </p><p>

இதில் வைட்டமின் A, C, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன.</p><p> 

இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது.</p><p> </p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2197ce09-82cf-415f-85a0-f2a4a3e9ab36/26-6a5cad9106cd6.webp' />
</p><p>
இதை சாம்பார், பொரியல், சூப் அல்லது பொடியாக தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.</p><p>

அந்தவகையில், தினமும் ஒரு கைப்பிடி முருங்கை இலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கிடைக்கும் நன்மைகள்&nbsp;என்னென்ன?</span></h2><p><b>நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்- </b>முருங்கை இலையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. </p><p><b>செரிமானம் மேம்படும்- </b>முருங்கை இலையை சாப்பிடுவதால் செரிமான செயல்பாடு மேம்படும். மேலும், மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
</p><p><b>இதய ஆரோக்கியம் மேம்படும்-</b> முருங்கை இலையில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.</p><p></p><p>
</p><p><b>உடல் சோர்வு குறையும்- </b>முருங்கை இலையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுவதால், சோர்வு குறையும்.
</p><p><b>சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம் மேம்படும்-&nbsp;</b>முருங்கை இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்துக்கும், தலைமுடியின் வலிமைக்கும் உதவுகின்றன. மேலும், சருமப் பொலிவை மேம்படுத்தும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T10:58:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டான் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணை: கொல்லப்பட்ட 2 அமெரிக்க வீரர்கள், ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-attacked-jordan-2-us-soldiers-killed-1784454613"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-attacked-jordan-2-us-soldiers-killed-1784454613</id>
            <summary type="text">ஜோர்டான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
ஜோர்டான் மீது வெள்ளிக்கிழமை ஈரான் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்டான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்</h2><p>
ஜோர்டான் மீது வெள்ளிக்கிழமை ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம்(CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> ஜூலை 17ம் திகதி இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p> இதில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காணாமல் போய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aad089e-f5ec-4060-863a-a55bccb07ceb/26-6a5c9dd752e85.webp' /></p><p> அத்துடன் காயமடைந்த 4 அமெரிக்க வீரர்கள் உடனடியாக ஜோர்டானில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.</p><p> அமெரிக்க ராணுவத்தின் நெறிமுறைகள் படி, தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பிறகே உயிரிழந்த வீரர்களின் விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் (CENTCOM) அறிவித்துள்ளது.</p><p> ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த மோதல் தொடங்கியதில் இருந்து 16 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 430 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><h2> அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை</h2><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CENTCOM Statement on Recently Fallen, Missing U.S. Service Members<br><br>TAMPA, Fla. — On July 17, two U.S. service members in Jordan were killed in action as U.S. Central Command (CENTCOM) and partner forces defended against Iranian ballistic missile and drone attacks. Additionally,…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2078530691109974522?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script><br></p><p>அமெரிக்க வீரர்களின் உயிரிழப்பு தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ள அதே நேரத்தில், அமெரிக்காவுக்கு ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.</p><p> அதில், ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடங்களை ஈரான் கற்பிக்கும் என்று எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T09:50:27+00:00</updated>
        </entry>
    </feed>
