<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-01T22:50:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியூட்டா எல்லை விவகாரம்: சுயநலமாக செயல்படும் ஐரோப்பிய நாடுகள்: ஸ்பெயின் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-condemns-eu-neighbors-over-ceuta-issue-1785624226"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-condemns-eu-neighbors-over-ceuta-issue-1785624226</id>
            <summary type="text">சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.சியூட்டா எல்லை விவகாரம்வியாழக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2>சியூட்டா எல்லை விவகாரம்</h2><p>வியாழக்கிழமையன்று மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 500000 மக்கள் ஸ்பெயினின் சியூட்டா(Ceuta) பகுதிக்குள் ஒரே நேரத்தில் முயன்றது, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54c1b6e8-5126-4776-a184-5d272cdd7b40/26-6a6e76a4a79ba.webp' /></p><p> இதையடுத்து முக்கிய கொள்கை மாற்றமாக, ஸ்பெயின் உடனான விசா மற்றும் கடவுச் சீட்டு இல்லாத ஷெங்கன் பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டிய ஸ்பெயின்</h2><p>&nbsp;சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p>ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு மிகவும் பொறுப்பற்றதாகவும், ஒற்றுமையற்றதாகவும் இருப்பதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.</p><p> அதே நேரத்தில், ஸ்பெயின் எல்லை விவகாரத்தை சில ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் தங்களது உள்நாட்டு அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முயல்வதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிரான்டே குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e37004a-1f37-4bd5-b028-90996be26624/26-6a6e76a400d26.webp' /></p><p> ஸ்பெயின் ஆப்பிரிக்காவுடன் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலை வேறு எந்த ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளுக்கு ஏற்படவில்லை.</p><p>சியூட்டா எல்லை விவகாரத்தில் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், சில நாடுகள் தங்கள் சுயநலத்திற்காக எடுக்கும் சில முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கிரான்டே தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T22:43:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பொலிஸாரிடம் இருந்து தப்பிய 22 வயது கைது: தேடுதல் வேட்டை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/manhunt-after-22-yrs-old-suspect-flee-from-police-1785614447"></link>
            <id>https://news.lankasri.com/article/manhunt-after-22-yrs-old-suspect-flee-from-police-1785614447</id>
            <summary type="text">பிரித்தானியாவில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிய 22 வயது இளைஞரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.தப்பியோடிய குற்றவாளிபிரித்தானியாவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிய 22 வயது இளைஞரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>தப்பியோடிய குற்றவாளி</h2><p>பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் இருந்து 22 வயது இளைஞர் தப்பியோடினார்.</p><p> அதிகாரிகள் வழங்கிய தகவலில், சந்தேக நபரான ஸ்டீபன் கிரிசிப்(Stephen Grzyb)&nbsp; சனிக்கிழமை காலை லிவர்பூல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்ற போது தப்பியோடியதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9d4a69-13d8-41e7-b650-45436c5822ae/26-6a6e5071aecf2.webp' /></p><p> பிரின்சஸ் டிரைவ் பகுதியை சேர்ந்த சந்தேக நபரான ஸ்டீபன் கிரிசிப், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்தார்.</p><p></p><p> தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வாகனமான GEOAmey-வில் அழைத்து வரப்பட்ட ஸ்டீபன், காவல்துறையினரிடம் இருந்து தப்பி ரெட் கிராஸ் தெரு வழியாக மெர்சி நதியை ஒட்டிய தி ஸ்ட்ராண்ட் பகுதியை நோக்கி ஓடியதாக காவல்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> தேடுதல் வேட்டை தீவிரம்</h2><p>
இந்நிலையில் தப்பியோடிய ஸ்டீபன் கிர்சிபை பிடிக்க மெர்சிசைடு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4807bb3-2e52-4499-bced-00d3c2ff2c2f/26-6a6e50726343c.webp' /></p><p> பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைக்கு உதவும் விதமாக, சந்தேக நபரான கிர்சிப்பின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.</p><p> லிவர்பூல் முழுவதும் தீவர விசாரணை நடந்து வருவதுடன், முன்னெச்சரிக்கையாக கிர்சிப்பின் வீட்டிற்கும் காவல்துறை பாதுகாப்பு போட்டுள்ளது.</p><p> மேலும் கிர்சிப் குறித்த தகவல் பொதுமக்கள் யாருக்கும் கிடைத்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T20:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிச்சரிவில் சிக்கிய உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர்: நண்பர்கள் உறுதிப்படுத்திய துயர செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pioneer-mountaineer-nirmal-nimsdai-passed-away-1785608448"></link>
            <id>https://news.lankasri.com/article/pioneer-mountaineer-nirmal-nimsdai-passed-away-1785608448</id>
            <summary type="text">பனிச்சரிவில் சிக்கி புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் நிம்ஸ்டாய் புர்ஜா உயிரிழந்துள்ளார். பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர் உயிரிழப்புஉலகின் 12 வது ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பனிச்சரிவில் சிக்கி புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் நிம்ஸ்டாய் புர்ஜா உயிரிழந்துள்ளார்.</p><h2> பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர் உயிரிழப்பு</h2><p>உலகின் 12 வது மிகப்பெரிய மலையான பிராட் பீக்கில்(Broad Peak,) நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி புகழ்பெற்ற மலையேற்ற வீரர்&nbsp; நிர்மல் நிம்ஸ்டாய் புர்ஜா (Nirmal 'Nimsdai' Purja) உயிரிழந்துள்ளார்.</p><p> நேபாள வம்சாவளியை சேர்ந்த நிர்மல் நிம்ஸ்டாயின் சாகச நிறுவனம் மற்றும் அவரது நண்பர்கள் இன்ஸ்டாகிராமில் நிர்மல் நிம்ஸ்டாயின் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22443ae9-29d3-449f-98d6-71ac472f9dbc/26-6a6e39024728e.webp' /></p><p></p><p> கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த பனிச்சரிவை தொடர்ந்து நிர்மல் நிம்ஸ்டாய் உடன் மலையேறிய 5 மலையேற்ற வீரர்களும் காணாமல் போயிருந்தனர்.</p><p> பாகிஸ்தானின் கில்ஜித் - பால்டிஸ்தான் மற்றும் சீனாவின் ஜின்ஜியாங் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காரகோரம் மலைத்தொடர் அமைந்துள்ள பிராட் பீக்கின்&nbsp; வெஸ்ட் ரிட்ஜ் பாதையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Since our report, it is now confirmed that Nirmal Purja, among the greatest climbers in history, is dead along with all 9 other members on his expedition to Broad Peak. The voice message he sent me from Camp II, short of the summit on Wednesday night may well be his last recorded… <a href="https://t.co/4Rc354LeH1">https://t.co/4Rc354LeH1</a></p>&mdash; Vishnu Som (@VishnuNDTV) <a href="https://x.com/VishnuNDTV/status/2083563753736663529?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இது கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 21,600 முதல் 21,850 அடி உயரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-01T18:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரையில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்: விமானியின் தற்போதைய நிலை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-fighter-jets-f35-crashes-near-california-1785603436"></link>
            <id>https://news.lankasri.com/article/us-fighter-jets-f35-crashes-near-california-1785603436</id>
            <summary type="text">அமெரிக்காவின் F-35 ரக போர் விமானம் சான் டியாகோவில் இராணுவ தளத்தில் விபத்துக்குள்ளானது.அதிர்ஷ்டவசமாக விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்னதாகவே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் F-35 ரக போர் விமானம் சான் டியாகோவில் இராணுவ தளத்தில் விபத்துக்குள்ளானது.</p><p>அதிர்ஷ்டவசமாக விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்னதாகவே விமானத்தில் இருந்து விமானி வெளியேறிவிட்டார் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> மிராமர் கடற்படை விமான தளத்திற்கு அருகில் காலை 10 மணியளவில் F-35 ரக போர் விமானம் விபத்தில் சிக்கியதாக அந்த விமான தளத்தில் செய்தி தொடர்பாளர் AFP செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b75454bc-5e04-42a0-bc3c-f9a4d71dc72d/26-6a6e256e4967c.webp' /></p><p></p><p> விமானத்தில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட விமானி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து சம்பவத்தில் வேறு யாரேனும் காயமடைந்து உள்ளனரா என்பது குறித்து செய்தி தொடர்பாளரால் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை.</p><p> விமானத்தில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் இருந்து&nbsp; புகை மண்டலம் வெளியேறிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.</p><p> F-35B விமானம் என்பது கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றால் இயக்கப்படும் அதிநவீன ஸ்டெல்த் ரக போர் விமானம் ஆகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-01T16:57:38+00:00</updated>
        </entry>
    </feed>
