<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-05T16:48:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீதான தாக்குதல் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-orders-3-days-halt-to-ukraine-strikes-1788612925"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-orders-3-days-halt-to-ukraine-strikes-1788612925</id>
            <summary type="text">Putin orders hold strikes on ukraine 3 days: உக்ரைன் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin orders hold strikes on ukraine 3 days: உக்ரைன் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க தூதர்களின் வருகையைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மூன்று நாட்களுக்கு உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><h2>அமெரிக்க தூதர்கள்</h2><p>
உக்ரைன் அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா வந்தடைந்தனர். சிறப்பு பிரதிநிதியான கிரில் டிமித்ரியேவ் அவர்களை வரவேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5c79c6-48d0-4679-a969-c295d083bba9/26-6a9c12f89820b.webp' /></p><p></p><p>பின்னர் அவர்களது வாகன அணிவகுப்பு அரசுக்கு சொந்தமான விமான நிலையத்தில் இருந்து நகரை நோக்கி புறப்பட்டுச் சென்றது.</p><p>

ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அவர்களை சனிக்கிழமை சந்திப்பார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். </p><p>

 இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை முதல் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு மூன்று நாட்கள் இடைநிறுத்தம் செய்ய புடின் உத்தரவிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20cc5cd3-111d-4d02-abfd-e6a8fa5ef149/26-6a9c12f968a07.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T16:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடம் மாற்றப்பட்ட 2வது பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு: சோகத்தில் சிகாகோ அக்வாரியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2nd-beluga-whale-dies-in-chicago-aquarium-1788617728"></link>
            <id>https://news.lankasri.com/article/2nd-beluga-whale-dies-in-chicago-aquarium-1788617728</id>
            <summary type="text">2nd Beluga Whale Dies in Chicago Aquarium: கனடாவின் மூடப்பட்ட தீம் பார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பெலுகா திமிங்கலம் உயிரிழந்து இருப்பது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2nd Beluga Whale Dies in Chicago Aquarium: கனடாவின் மூடப்பட்ட தீம் பார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பெலுகா திமிங்கலம் உயிரிழந்து இருப்பது சிகாகோ அக்வாரியத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2> பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு</h2><p>நிதிச் சுமை காரணமாக ஒன்ராறியோவில் உள்ள மரின்லேண்ட்(Marineland) பூங்கா நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p> இதனால் அங்குள்ள விலங்குகள் கருணை கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்த நிலையில், மரின்லேண்ட்டில் இருந்து கிட்டத்தட்ட 30 பெலுகா திமிங்கலங்கள் மற்றும் 4 டால்பின்கள் மீட்கப்பட்டன..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857d0aee-941f-4626-99ae-1f6d5e5ae67d/26-6a9c2401ebba3.webp' /></p><p></p><p>இந்நிலையில் சிகாகோவின் ஹெட் அக்வாரியம்(Shedd Aquarium) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மூடப்பட்ட மரின்லேண்ட் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 20 வயதுடைய ரெய்ன்(Rain) என்ற&nbsp; பெலுகா திமிங்கலம் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p> ஷெட் அக்வாரியமிற்கு கொண்டுவரப்பட்ட சில வாரங்களிலேயே ரெய்ன் திமிங்கலம் உயிரிழந்து இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> கடந்த மாத இறுதியில் நயாகரா நீர்வீழ்ச்சி(மரின்லேண்ட்) பூங்காவில் இருந்து மீட்கப்பட்ட 23 வயது பீகாச்சு(Peekachu) என்ற திமிங்கலம்&nbsp; உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cebc784-60ec-4f44-b0eb-6ce5c798d05a/26-6a9c2402ac542.webp' /></p><h2> அக்வாரியத்தின் தலைவர் விளக்கம் மற்றும் விசாரணை</h2><p>
விலங்குகளை இழப்பது என்பது மிகவும் கடினமானது. பிகாச்சு மற்றும் ரெய்ன் இழந்தது அவற்றை பராமரித்து வந்தவர்களுக்கு ஆழ்ந்த மன வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக அக்வாரியத்தின் விலங்கு பராமரிப்பு துணைத் தலைவர் ஆண்ட்ரூ பல்வர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் புதிதாக வந்த திமிங்கலங்கள் புதிய சூழலுக்கு பழகுவதற்காக கண்காணிப்பாளர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இருப்பினும் இந்த மரணங்கள் எதிர்பாராத ஒன்று என்று பல்வர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில் இரண்டு திமிங்கலங்களும் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T14:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாப் டூ பிளெஸ்ஸின் டாக்கர்ஸ் 93 ஓட்டங்களில் சுருண்டு படுதோல்வி: மிரட்டிய சான்ட்னர் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tom-curran-and-santner-smash-rotterddam-dockers-1788615372"></link>
            <id>https://news.lankasri.com/article/tom-curran-and-santner-smash-rotterddam-dockers-1788615372</id>
            <summary type="text">tom curran and santner smash rotterddam dockers by bowl: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோட்டர்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>tom curran and santner smash rotterddam dockers by bowl: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோட்டர்டம் டாக்கர்ஸை வீழ்த்தியது.&nbsp; </p><p>ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ்&nbsp;148 </h2><p>
எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் மற்றும் ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய டி20 போட்டி வூர்பர்க்கில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Caught a literal Bullet in his hands 💥<br><br>What a catch to dismiss the Rotterdam Skipper ⚡🔥<a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> <a href="https://t.co/ksNBXJB49W">pic.twitter.com/ksNBXJB49W</a></p>&mdash; European T20 Premier League (ETPL) (@etplofficial) <a href="https://x.com/etplofficial/status/2096209753143914666?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
முதலில் ஆடிய எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பிரண்டன் மெக்முல்லன் 37 ஓட்டங்களும், லௌரி எவன்ஸ் 33 ஓட்டங்களும், டெலனி 31 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p></p><p>
</p><p> 
மிரட்டலாக பந்துவீசிய ஜெய் மூன்ரா, டேவிட் விஸே மற்றும் அன்ரிச் நோர்ஜே தலா 3 விக்கெட்டுகளும், ரோலோப் வான் டெர் மெர்வ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் ஆடிய ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணி 18 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணிதலைவர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் 21 ஓட்டங்களும், பென் மனேண்டி 16 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A bullet, but Watt caught it 💪🤩<a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> <a href="https://t.co/PvekX8JUsq">pic.twitter.com/PvekX8JUsq</a></p>&mdash; European T20 Premier League (ETPL) (@etplofficial) <a href="https://x.com/etplofficial/status/2096219938033955020?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p>

டாம் கர்ரன் (Tom Curran) 3 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர், மார்க் வாட் தலா 2 விக்கெட்டுகளும், போல்ட் மற்றும் ஸ்மட்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Edinburgh Castle Rockers put on a bowling masterclass to hand Rotterdam Dockers their first loss of <a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> 👊✨<a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> <a href="https://t.co/6TrKf2ZBn2">pic.twitter.com/6TrKf2ZBn2</a></p>&mdash; European T20 Premier League (ETPL) (@etplofficial) <a href="https://x.com/etplofficial/status/2096216939081453907?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T13:35:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 நாட்களாக ஹரே கிருஷ்ணா என உச்சரித்து வந்த நபர் - கிருஷ்ண ஜெயந்தியில் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-chanted-hare-krishna-rescued-on-janmashtami-1788614729"></link>
            <id>https://news.lankasri.com/article/man-chanted-hare-krishna-rescued-on-janmashtami-1788614729</id>
            <summary type="text">man chanted hare krishna rescued from nepal tunnel on janmasthami: நேபாள பெருவெள்ளத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 9 நாட்களாக ஹரே கிருஷ்ணா என உச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>man chanted hare krishna rescued from nepal tunnel on janmasthami: நேபாள பெருவெள்ளத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 9 நாட்களாக ஹரே கிருஷ்ணா என உச்சரித்து வந்த நிலையில், கிருஷ்ண ஜெயந்தி அன்று மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். </p><h3>

9 நாட்களுக்கு பின் சுரங்க தொழிலாளி மீட்பு </h3><p>

சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி, பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியர்கள் உட்பட 5000க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cd697dd-1609-4074-bddb-9f5ce0507802/26-6a9c184cf1796.webp' /></p><p>

நேபாள ராணுவம் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவின் சுரங்க மீட்பு குழு மீட்பு பணிகளில் உதவி வருகிறது.</p><p> 

வெள்ளப்பெருக்கு நிகழ்ந்து 9 நாட்கள் ஆகி விட்டதால், காணாம;ல் போனவர்களை மீட்க குறைவான சாத்தியம் உள்ளதாகவே கருதப்பட்டது.&nbsp;</p><p></p><p>

ஆனால், திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் உள்ள சுரங்கப்பாதையில் இருந்த 2 தொழிலாளர்களை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டது பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4028e4bc-9c41-4a8c-989a-f7bc663ddfdd/26-6a9c184b8e0ec.webp' /></p><p>

மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

மீட்கப்பட்டவர்களில் ஒருவர் நேபாள மின்சார ஆணையத்தின் ஊழியரும் மேற்பார்வையாளருமான சஞ்சய் ஷா(வயது 30), மற்றொருவர் நீர்மின் திட்டத்தின் மெக்கானிக்கல் மேற்பார்வையாளர் கபிர் மகார்ஜன்(வயது 45) ஆவர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">VIDEO | Trishuli, Nepal: Two people rescued alive today from the tunnel of Trishuli–3 &#39;A&#39; Hydropower Project; search for others continues.<br><br>(Source: Security Force)<br><br>(Full video available on PTI Videos - <a href="https://t.co/d8jp61yd2p">https://t.co/d8jp61yd2p</a>) <a href="https://t.co/gNxbkPrl73">pic.twitter.com/gNxbkPrl73</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2095739233537503410?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பேரழிவு குறித்த தகவல் கிடைத்ததும், சஞ்சய் ஷா அங்கிருந்தவர்களை மற்றவர்களைத் தப்பிச் செல்லுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், அவர் தப்பிப்பதற்காகத் திரும்பியபோது, ​​அவருக்கு நேரம் இருக்கவில்லை.</p><p>
9 நாட்களாக சுரங்கப்பாதைக்குள் இருளில் சிக்கியிருந்த அவர், அருகிலிருந்த 3 அல்லது 4 மற்ற தொழிலாளர்களுடன் பேசியோ அல்லது சத்தம் எழுப்பியோ தொடர்பு கொண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/394d236b-715e-472a-9a38-957a728b4b5d/26-6a9c184c46577.webp' /></p><p>

மேலும், மின் உற்பத்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட, சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இன்னும் அதிகமானோர் சிக்கியிருக்கக்கூடும்.&nbsp;</p><p></p><p> 

அனைவராலும் தப்பித்திருக்க முடிந்திருக்காது. அந்தச் சுரங்கப்பாதை மிகவும் நீளமானது, வெள்ள நீரின் வேகம் அவர்களை மேலும் உள்ளே இழுத்துச் சென்றிருக்கக்கூடும்" என தெரிவித்துள்ளார். </p><h3>ஹரே கிருஷ்ணா என உச்சரித்த தொழிலாளி </h3><p>

மேலும், 9 நாட்களாக தான் ஹரே கிருஷ்ணா என்ற மந்திரத்தை உச்சரித்து வந்ததாக தெரிவித்துள்ளார். அவர் கிருஷ்ண ஜெயந்தி அன்று மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>

தனது கணவருக்கு இரண்டாவது வாழ்க்கை கிடைத்துள்ளதாக கூறிய அவரது மனைவி, உயிரை பணயம் வைத்து மீட்ட மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். </p><p>

திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள ஆறு நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சுரங்கங்களில் குறைந்தது 900 பேர் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர். </p><p>

நேபாளத்தின் சுதந்திர மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்படி, 11 நீர்மின் திட்டங்களில் பணிபுரியும் 600க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.&nbsp;</p><p>

நேபாள இராணுவம் தலைமையிலான பாதுகாப்புப் பிரிவு, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T13:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞர் - வேலை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netherland-firm-job-offer-to-mp-guy-cleans-river-1788610214"></link>
            <id>https://news.lankasri.com/article/netherland-firm-job-offer-to-mp-guy-cleans-river-1788610214</id>
            <summary type="text">netherland firm job offer to bittu tabahi who cleaned river மத்தியப் பிரதேசத்தில், தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞருக்கு நெதர்லாந்தை சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>netherland firm job offer to bittu tabahi who cleaned river மத்தியப் பிரதேசத்தில், தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞருக்கு நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் வேலை வழங்க முன்வந்துள்ளது.</p><h3> 

நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞர்</h3><p> 

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோராவைச் சேர்ந்த 20 வயது இளைஞரான பி.எஸ்சி மாணவர் சுரேந்திர சிங், சமூக ஊடகங்களில் பிட்டு தபாஹி(bittu tabahi) என்று அறியப்படுகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cad03b3-1b3f-469d-8dec-7dddc7983efb/26-6a9c06a7bc3e2.webp' /></p><p> 

இவர் அந்த பகுதியில் கடுமையாக மாசுபட்டிருந்த அஜ்நார் நதியை(Ajnar River) சுத்தம் செய்யும் முயற்சியில் தனிநபராக இறங்கியுள்ளார்.</p><p> 

தன்னுடைய சேமிப்பு ரூ.30,000 பயன்படுத்தி, சில மாதங்களாகவே நதியை சுத்தப்படுத்தி வந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அவர் சுத்தம் செய்யும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, பலரும் அவர் பிரபலமாகவே இதனை செய்து வருவதாக விமர்சித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d8810e4-e8d3-45a8-8a9d-f81ae5d0e387/26-6a9c06a924de9.webp' /></p><p> 

ஆனால், அவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல், நதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி தொடர்ச்சியாக தூய்மை பணியில் ஈடுபட்டு நதியை சுத்தமாக மாற்றியுள்ளார். </p><h3> 

வேலை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம்
</h3><p>
பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b31c96d7-2e53-4e15-996a-41b7bb5790cc/26-6a9c06a872b18.webp' /></p><p>

மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பிட்டு தபாஹியை தனது வீட்டிற்கு அழைத்து "உன்னால் இந்த மாநிலமே பெருமை கொள்கிறது" என பாராட்டியுள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">भोपाल निवास पर ब्यावरा के बेटे सुरेंद्र सिंह चौधरी ‘बिट्टू तबाही’ से आत्मीय भेंट की।<br><br>बिट्टू ने अपनी दृढ़ इच्छाशक्ति और संकल्प से सिर्फ अजनार नदी की सफाई ही नहीं की, बल्कि अपने प्रयासों से समाज को यह संदेश भी दिया है कि बदलाव के लिए बड़ी भीड़ नहीं, एक सच्ची पहल ही काफी है।<br><br>आपकी… <a href="https://t.co/hQVbdVYMMf">pic.twitter.com/hQVbdVYMMf</a></p>&mdash; Dr Mohan Yadav (@DrMohanYadav51) <a href="https://x.com/DrMohanYadav51/status/2096126383315435625?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அதுமட்டுமல்லாது, நெதர்லாந்தை சேர்ந்த The Ocean Cleanup என்ற நிறுவனம் அவரை அவருக்கு வேலை வழங்க முன்வந்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Come work for us <a href="https://x.com/Surendr75950620?ref_src=twsrc%5Etfw">@Surendr75950620</a></p>&mdash; Boyan Slat (@BoyanSlat) <a href="https://x.com/BoyanSlat/status/2095867736849104921?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்த நிறுவனம், 2040 ஆம் ஆண்டுக்குள் கடலில் மிதக்கும் 90% பிளாஸ்டிக்கை அகற்றுவதை நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f59dc4e-ef89-48c1-9a16-b700dceb2bfa/26-6a9c06a9dcd5d.webp' /></p><p>

இந்த நிறுவனத்தின் நிறுவனரான Boyan Slat, எங்களுடன் வந்து பணியாற்றுங்கள் என பிட்டு தபாஹிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T12:11:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சான்ட்னரின் அணி சொதப்பல் ஆட்டம்: பதம் பார்த்த 3 பந்துவீச்சாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/edinburgh-castle-rockers-148-all-out-vs-rdd-1788610402"></link>
            <id>https://news.lankasri.com/article/edinburgh-castle-rockers-148-all-out-vs-rdd-1788610402</id>
            <summary type="text">Edinburgh castle rockers 148 allout: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

ரோட்டர்டம் டாக்கர்ஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Edinburgh castle rockers 148 allout: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மிட்செல் சான்ட்னரின் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><h2>எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ்&nbsp;</h2><p>
மிட்செல் சான்ட்னரின் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் மற்றும் பாப் டூ பிளெஸ்ஸின் ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2c0e53c-2bf1-4ffc-8a68-36f885f1e362/26-6a9c0b731c091.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

எனினும் பிரண்டன் மெக்முல்லன், லௌரி எவன்ஸ் கூட்டணி சரிவில் இருந்து அணியை மீட்டது. </p><p>மெக்முல்லன் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து அதிரடி காட்டிய டெலனி 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாசி வெளியேற, டாம் கர்ரன் 8 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
</p><h2> 
தாக்குதல் பந்துவீச்சு </h2><p>ஜெய் மூன்ரா, டேவிட் விஸே மற்றும் அன்ரிச் நோர்ஜே ஆகியோரின் தாக்குதல் பந்துவீச்சை சமாளித்து ஆடிய எவன்ஸ் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
</p><p>
அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் 8 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுக்க, எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>

ஜெய் மூன்ரா, டேவிட் விஸே மற்றும் அன்ரிச் நோர்ஜே தலா 3 விக்கெட்டுகளும், ரோலோப் வான் டெர் மெர்வ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a443dfb-9b4e-4dfb-aa6b-bd5b0ef46dde/26-6a9c0b73cd59b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T12:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு முகமூடியுடன் போராட்டத்தில் குதித்த மர்ம கும்பல்: டோவர் துறைமுகத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/masked-men-stop-access-to-dover-port-1788608735"></link>
            <id>https://news.lankasri.com/article/masked-men-stop-access-to-dover-port-1788608735</id>
            <summary type="text">பிரித்தானியாவின் டோவர் துறைமுகத்தில் முகமூடி அணிந்தவர்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. முகமூடி அணிந்தவர்களின் திடீர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் டோவர் துறைமுகத்தில் முகமூடி அணிந்தவர்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது.</p><h2> முகமூடி அணிந்தவர்களின் திடீர் போராட்டம்</h2><p>டோவர் துறைமுகப் பகுதியில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>முகமூடி அணிந்த நபர்கள் திடீரென சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள், சரக்கு வண்டி ஓட்டுநர்கள் அச்சத்தில் உறைந்த தோடு கடும் அவதிக்கும் உள்ளாகினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d56da2-7971-4d0e-9cd2-00f46f713c35/26-6a9c00e0dabce.webp' /></p><p> இவர்களின் இந்த போராட்டத்தால் துறைமுகத்திற்கு செல்லும் முக்கிய சாலைகளான A2 மற்றும் A20 ஆகிய பகுதிகள் தீவிர போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.</p><p>P&amp;O Ferries நிறுவனம் பயணிகள் துறைமுகத்திற்கு வருவதில் கட்டுப்பாடுகள் இருப்பதாக எச்சரித்து இருந்ததுடன், விடுமுறை சென்றவர்களும் லாரி ஓட்டுநர்களும் இதில் சிக்கி தவித்தனர்.</p><p></p><h2> வாகன ஓட்டிகளின் எதிர்வினை</h2><p>இந்த திடீர் ஆர்ப்பாட்டம் உள்ளூர் தலைவர்களிடையே கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">📢<a href="https://x.com/hashtag/PODOVER?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PODOVER</a> UPDATE:<br><br>Access to the Port of Dover has been partially restored and traffic is currently able to access the port via the M2/A2. <br><br>access remains restricted from the M20/A20 ⛔️. <br><br>Our services are operating with some delay, but we will get you onto the next available…</p>&mdash; P&amp;O Ferries Travel Updates (@POferriesupdate) <a href="https://x.com/POferriesupdate/status/2096168788274135402?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒருவர் தெரிவித்த கருத்தில், கருப்பு நிற உடையில் வந்தவர்கள் காரை சூழ்ந்து கொண்டதால், என்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என்று பயந்து விட்டதாக தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p> இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கென்ட் காவல்துறையினர் இடத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர தீவிரமாக செயல்பட்டனர்.</p><p> மேலும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தை நிலைமையை கட்டுப்படுத்தினர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:45:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அதிரடி வெனிசுலா ஒப்பந்தம்... அதிர்ச்சியில் அமெரிக்க எண்ணெய் தொழில்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-venezuela-deal-us-oil-industry-1788601251"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-venezuela-deal-us-oil-industry-1788601251</id>
            <summary type="text">Venezuela deal leaves US oil industry blindsided: வெனிசுலாவுடனான ட்ரம்பின் ஒப்பந்தம் அமெரிக்க எண்ணெய் தொழில்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  
வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Venezuela deal leaves US oil industry blindsided: வெனிசுலாவுடனான ட்ரம்பின் ஒப்பந்தம் அமெரிக்க எண்ணெய் தொழில்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. </p><p> 
வெனிசுலாவின் கச்சா எண்ணெய் வளத்தின் பெரும்பகுதி மீதான கட்டுப்பாட்டை நடைமுறையில் அமெரிக்காவிற்கு வழங்கும் அந்த விரிவான எண்ணெய் ஒப்பந்தம், இதுவரை மேற்கொள்ளப்பட்டவற்றிலேயே மிகச் சிறந்த ஒப்பந்தமாக இருக்கலாம் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28b8ba56-0915-42c9-a22a-2fcf66efab7f/26-6a9be3a5cc24f.webp' /></p><p>
</p><p>சில அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகள் இதை மறுக்கின்றனர். உண்மையில், இந்த ஏற்பாடு தொழில் துறைத் தலைவர்களிடையே ஒருவித பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது; </p><p>ஏனெனில், இது நடைபெற்று வரும் வணிகப் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்வதோடு, வெனிசுலாவில் அதிக வாய்ப்புகள் கொண்ட சில முக்கியத் திட்டங்களிலிருந்து தங்களை விலக்கி வைப்பதாகவும் அவர்கள் கவலைப்படுகின்றனர். </p><p>மேலும், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு என்று ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, அந்த ஒப்பந்தத்தின் மீது ட்ரம்பிற்கு இருந்த வெளிப்படையான ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, அதை பகிரங்கமாகக் விமர்சிப்பதில் உள்ள சிரமத்தையும் சிலர் ஒப்புக்கொண்டனர்.</p><p></p><p> இந்த நிலையில், வெனிசுலாவின் கடுமையாகச் சீரழிந்த எண்ணெய் தொழில்துறையை புத்துயிர் அளிப்பதில் எரிசக்தி நிறுவனங்களின் ஆர்வம், புதன்கிழமை அன்று கராகஸில் நடைபெற்ற ஒரு விழாவில் உச்சக்கட்டத்தை அடைந்தது. </p><p>இந்த விழாவில் அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் மற்றும் செவ்ரான் கார்ப்., Eni SpA மற்றும் ஜிஇ வெர்னோவா இன்க். உள்ளிட்ட எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். </p><p>ஆனால், பல மாதங்களாகத் தயாரிக்கப்பட்டு வந்த அந்த ஒப்பந்தங்கள், கடந்த வெள்ளிக்கிழமையன்று ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளத்தில் அறிவித்த ஒப்பந்தத்தால் மங்கிப்போயின. </p><p>வெனிசுலாவில் 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்கான 100 ஆண்டுகால உரிமையைப் பெற்றுள்ள, சர்ச்சைக்குரிய முதலீட்டாளர் அலெஜான்ட்ரோ பெட்டன்கோர்ட் தலைமையிலான 'நார்த் அமெரிக்கன் ப்ளூ எனர்ஜி பார்ட்னர்ஸ்' (North American Blue Energy Partners) என்ற தனியார் எண்ணெய் நிறுவனத்தில், அமெரிக்க அரசு 35 சதவீத பங்குகளைப் பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e1c1f93-c08f-49ad-a52f-2b7751bd42f3/26-6a9be3a682583.webp' /></p><p> </p><p>அமெரிக்க வெளிவிவகாரத் துறை மற்றும் பென்டகனால் முன்னெடுக்கப்பட்ட பெட்டன்கோர்ட் ஒப்பந்தம், வெனிசுலாவில் ஏற்கனவே வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்பட பல எரிசக்தி நிறுவனங்களையும் தலைவர்களையும் திடுக்கிடச் செய்துள்ளது.</p><p> ட்ரம்பின் இந்த ஒப்பந்த முயற்சியை ஆதரிப்பவர்கள், இது உடனடியாக அதிக அளவிலான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய உதவும் என்று கூறுகின்றனர்; ஜனாதிபதியின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, எழும் சில அதிருப்திக் குரல்கள், மிகவும் தயக்கத்துடன் செயல்பட்டதால் தோல்வியடைந்தவர்களின் விமர்சனங்களாகவே கருதப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T11:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவின் சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/heat-exceeds-parts-of-europe-1788607635"></link>
            <id>https://news.lankasri.com/article/heat-exceeds-parts-of-europe-1788607635</id>
            <summary type="text">Heat exceeds 40C in parts of Europe: ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவைப் பாதித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Heat exceeds 40C in parts of Europe: ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
</p><p>மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவைப் பாதித்துள்ள வெப்பக் காற்று வடக்கு நோக்கிப் பரவுவதால், இந்த வார இறுதியில் பிரித்தானியாவில் கோடைக்காலத்தைப் போன்ற வானிலை நிலவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9b2956-3a68-4f1c-9cad-ffe3bd38cddb/26-6a9bfc9542868.webp' /></p><p>
</p><p>இந்த வாரம் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் மிகவும் வெப்பமான இடங்களாக இருந்துள்ளன, அங்கு சில நேரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. </p><p>அடுத்த சில நாட்களில் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் மேலும் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிகழும்போது, ​​அந்த வெப்பத்தின் ஒரு பகுதி சிறிது காலத்திற்கு பிரித்தானியா நோக்கி நகரும்; </p><p>இதனால் வார இறுதி நாட்களில் வெப்பநிலை உயரும், அதைத் தொடர்ந்து அடுத்த வாரம் குளிர்ந்த காற்று வீசக் கூடும். இந்த வாரத் தொடக்கத்தில், வட ஆப்பிரிக்காவிலிருந்து வெப்பமான மற்றும் தூசு கலந்த காற்று ஐபீரிய தீபகற்பத்தை நோக்கி நகர்ந்தது; அங்கு நிலவிய தெளிவான வானிலை மற்றும் வறண்ட நிலப்பரப்பின் தாக்கம் ஆகியவற்றால் அது மேலும் தீவிரமடைந்தது.</p><p></p><p> </p><p>தென்மேற்கு ஸ்பெயினில் உள்ள எல் கிரனாடோவில் வியாழக்கிழமையன்று வெப்பநிலை 45.7 டிகிரி செல்சியஸை எட்டியது; இது அந்த நாட்டில் இந்த ஆண்டில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும். </p><p>ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களைத் தவிர மற்ற காலங்களில் ஏற்படுவது மிகவும் அரிதானது என்றே கூறப்படுகிறது.</p><p> ஸ்பெயின், தெற்கு பிரான்ஸ், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அத்துடன் செர்பியா ஆகிய நாடுகளில் சனிக்கிழமை வரை ஆரஞ்சு நிற கடும் வெப்ப எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.
</p><p>ஸ்பெயினின் வெப்பம் மிகுந்த பகுதிகளில், இந்த வார இறுதியிலும் அடுத்த வாரத் தொடக்கத்திலும் வெப்பநிலை தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும்; வழக்கமாக ஆண்டின் இக்காலத்தில் 20 டிகிரி செல்சியஸை ஒட்டிய வெப்பநிலையே நிலவும் வடக்கே உள்ள எப்ரோ (Ebro) பள்ளத்தாக்குப் பகுதியிலும் கூட இத்தகைய அதிக வெப்பநிலை காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/761db899-20ca-4f1b-b7f7-eca9068f56af/26-6a9bfc95ec60e.webp' /></p><p> </p><p>ஆர்டெஷ் (Ardeche) பகுதி உட்பட தெற்கு பிரான்ஸின் சில பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸின் மேல் உயர் மட்டத்தில் இருக்கும்; சில இடங்களில் அது 40 டிகிரி செல்சியஸை எட்டவும் வாய்ப்புள்ளது. </p><p>மேலும் கிழக்கே, கிரீஸ் மற்றும் துருக்கியில் இந்த வாரம் காற்றின் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது; இருப்பினும், அடுத்த வாரத் தொடக்கத்தில் சில நாட்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் (30-களின் உயர் நிலையில்) இருக்கக்கூடும். </p><p>இந்த வார இறுதியில் காற்று தெற்கு திசையை நோக்கி வீசத் தொடங்குவதால், இங்கிலாந்திற்குள் (UK) வெப்பமான காற்று நுழையும். இருப்பினும், தெற்குப் பகுதிகளில் நிலவும் தீவிரமான வெப்பம் போன்ற நிலை இங்கு இருக்காது. </p><p>வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை மிகவும் வெப்பமான நாளாக இருக்கும்; இருப்பினும், குறிப்பாக வடமேற்குப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p> இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் வெப்பநிலை பொதுவாக 20 டிகிரி செல்சியஸின் கீழ் அல்லது இடைப்பட்ட அளவுகளில் இருக்கும்; எனினும், தென்கிழக்குப் பகுதிகள் சிலவற்றில் 27 அல்லது 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக்கூடும். அடுத்த 10 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் சூழல் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T11:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் மாஸ்கோ நடத்திய தாக்குதல்: குறிவைக்கப்பட்ட உக்ரைனின் தளவாட மற்றும் தொழிற்சாலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-attacks-ukraine-logistics-and-industries-1788607482"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-attacks-ukraine-logistics-and-industries-1788607482</id>
            <summary type="text">Russia attacks Ukraine logistics and industries: உக்ரைன் முக்கிய தளவாட தொழிற்சாலைகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ரைனை குறிவைத்து தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia attacks Ukraine logistics and industries: உக்ரைன் முக்கிய தளவாட தொழிற்சாலைகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2>உக்ரைனை குறிவைத்து தாக்குதல்</h2><p>ரஷ்யா நேற்றிரவு உக்ரைன் முழுவதும் அமைந்துள்ள அந்நாட்டின் ராணுவ தொழிற்சாலைகள் மற்றும் தளவாட மையங்களை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p> இந்த தாக்குதலில் பெரிய உலோக ஆலைகள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் துறைமுக கட்டமைப்புகள் ஆகியவை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b7a30e-5457-4c23-b763-ecc40dd0e7a2/26-6a9bfbfbbc8e1.webp' /></p><p> குறிப்பாக Dnipropetrovsk மற்றும் Dnepr உலோக ஆலைகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p> இது உக்ரைனின் முதல் உலோக தயாரிப்பு வழங்குநர் என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.</p><p>அதே போல், Nikolaev மற்றும் Odessa பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ உபகரணங்கள் சேமிப்பு கிடங்கு மற்றும் தளவாட மையங்கள் ஆகியவை ரஷ்ய வான்வழித் தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் Svyatopetrovsky தளவாட மையமும், 2 எரிபொருள் சேமிப்பு தளங்களும் தாக்கப்பட்டுள்ளன.</p><p> &nbsp;Chernomorsk துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது&nbsp; வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்வது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:24:54+00:00</updated>
        </entry>
    </feed>
