<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-25T15:33:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் திரைப்பட பாணியில் சம்பவம்: பொலிஸார் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-dies-after-car-chase-in-warwickshire-uk-1787658602"></link>
            <id>https://news.lankasri.com/article/man-dies-after-car-chase-in-warwickshire-uk-1787658602</id>
            <summary type="text">Man dies after car chase in warwickshire uk: பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

இங்கிலாந்தின் வார்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man dies after car chase in warwickshire uk: பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
</p><p>
இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் காவல்துறை அதிகாரிகள் துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.&nbsp;</p><h2>Audi காரினை விரட்டிச் சென்ற&nbsp;காவல்துறை</h2><p>

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள Stratford-upon-Avonயில் காவல்துறையினர் ஒரு கருப்பு Audi காரினை விரட்டிச் சென்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab9006a-b7c7-4f31-bc62-7e1ae0c66926/26-6a8d86222df60.webp' /></p><p></p><p> 

பர்மிங்காம் சாலையில் அந்த கார் நிற்க தவறியதைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த துரத்தலை தொடங்கினர்.</p><p>

திரைப்படத்தை விஞ்சும்படியான இந்த துரத்தலின்போது, குறித்த Audi கார் மற்றொரு வெள்ளைநிற Ford Puma கார் மீது மோதியது.&nbsp;</p><h2>ஒருவர் மரணம், மூவர் படுகாயம்&nbsp;</h2><p>

இதில் Audi காரினை இயக்கிய ஆண் நபர் உயிரிழந்தார். மேலும், Ford காரின் சாரதி உட்பட மூவர் காயமடைந்தனர்.&nbsp;</p><p> 

இதனையடுத்து, இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் துணை மருத்துவ அதிகாரிகள் உட்பட இரண்டு வான்வழி ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
</p><p>
இதற்கிடையில், துரத்தலின்போது மேலும் பல வாகனங்களும் சேதமடைய, காவல்துறையின் கண்காணிப்பு அமைப்பான Independent Office for Police Conduct இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d9af39b-1a65-47e1-903b-e9ea082ea579/26-6a8d8622eec14.webp' /></p><p>இச்சம்பவம் குறித்து உயிரிழந்த நபர் மற்றும் அப்பெண்மணி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.&nbsp;</p><h2>காவல்துறை&nbsp;</h2><p>

துரத்தல் நடவடிக்கையின்போது வேறு பல வாகனங்களும் சேதமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> காவல்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பான சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகத்திடம் (IOPC) ஒப்படைக்கப்பட்டுள்ளன. </p><p>

இதுகுறித்து கண்காணிப்பாளர் ஸ்டீவ் ஃபிளாவெல் கூறுகையில், "இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன; இக்கடினமான சூழலில் அவர்களுக்குத் தேவையான சிறப்பு உதவிகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.

காவல்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டதால், நாங்கள் கட்டாய நடைமுறையின்படி இந்த விவகாரத்தை 'சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகத்திடம்' பரிந்துரைத்துள்ளோம்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51b6433-28cc-4d95-a609-6434781082ee/26-6a8d8623a0c38.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T15:13:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை, இந்தியாவுக்கு மேல் புள்ளிப்பட்டியலில் வங்காளதேசம்: தலைவர் ஹபிபுல் பஷர் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/habibul-bashar-said-we-are-in-very-good-position-1787670301"></link>
            <id>https://news.lankasri.com/article/habibul-bashar-said-we-are-in-very-good-position-1787670301</id>
            <summary type="text">&amp;nbsp;மரியாதையுடனேயே நாங்கள் தாயகம் திரும்புகிறோம் என வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். 

வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவரான ஹபிபு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மரியாதையுடனேயே நாங்கள் தாயகம் திரும்புகிறோம் என வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p> 

வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவரான ஹபிபுல் பஷர், அவுஸ்திரேலியாவில் இருந்து மரியாதையுடன் தாயகம் திரும்பியுள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>வங்காளதேச அணி</h2><p>

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய வங்காளதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/034050a8-84d2-4388-b719-7589113865ab/26-6a8db075cb11e.webp' /></p><p></p><p>

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்காளதேச அணி நான்காவது இடத்தில் உள்ளது. </p><p>

இதுகுறித்து பேசிய வங்காளதேச தேர்வுக்குழுத் தலைவர் ஹபிபுல் பஷர் (Habibul Bashar), ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக தகுதிபெறும் வகையில் தங்கள் அணி நல்ல நிலையில் இருப்பதாக நம்புவதாக கூறுகிறார்.</p><h2>

ஹபிபுல் பஷர்</h2><p>மேலும் அவர் கூறுகையில், "எங்களுக்கு இன்னும் 5 மிக முக்கியமான டெஸ்ட் போட்டிகள் உள்ளன; எனவே, அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல; பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய டெஸ்ட் போட்டிகள் அல்லது அதற்கு முந்தைய போட்டிகளைப் பார்த்தால், நாங்கள் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறோம்.
</p><p>
ஒரு டெஸ்ட் அணியாக நாங்கள் மிக சிறந்த அணியாக மாறிவிட்டோம் என்று இப்போதே என்னால் கூற முடியாது. நாங்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்றே நான் கருதுகிறேன். 

ஆனால், நாங்கள் எங்களுக்கு என ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்துள்ளது. </p><p>

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துத் திரும்பும்போது வங்காளதேசம் எடுத்துச் செல்லும் விடயம் ஒன்று உள்ளது; அது நாங்கள் இங்கு வருவதற்கு முன்பே பேசிய ஒன்றுதான்.

அதாவது தாயகம் திரும்பும்போது ஒரு குறிப்பிட்ட அளவிலான மரியாதையை தக்கவைத்துக் கொண்டு திரும்ப வேண்டும் என்பதுதான் அது. 


அந்த மரியாதையுடனேயே நாங்கள் தாயகம் திரும்புகிறோம் என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14e660ce-ba29-483b-bd62-a7f3221191a8/26-6a8db16de1cae.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T15:12:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியாளாக போராடும் இலங்கை வீரர்: சூடுபிடிக்கும் இரண்டாவது டெஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonal-dinusha-85-not-out-vs-india-in-colombo-1787662436"></link>
            <id>https://news.lankasri.com/article/sonal-dinusha-85-not-out-vs-india-in-colombo-1787662436</id>
            <summary type="text">Sri Lanka 265-8 against india in colombo: கொழும்பு டெஸ்டின் மூன்றாம் நாளில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri Lanka 265-8 against india in colombo: கொழும்பு டெஸ்டின் மூன்றாம் நாளில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.</p><p>

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.</p><h2> 

பஸிந்து சூரியபந்தரா&nbsp;80 ஓட்டங்கள்</h2><p>இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கொழும்பில் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e83ea96-48ca-4fd7-809d-a5f5d64a4a1a/26-6a8d9068704f6.webp' /></p><p></p><p>
மூன்றாவது நாளான இன்று இலங்கை அணி முதல் இன்னிங்ஸைத் தொடர, கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களில் வெளியேறினார்.</p><p>

பின்னர் அணித்தலைவர் தனஞ்செய டி சில்வாவை 8 ஓட்டங்களில் மானவ் சுதர் பந்துவீச்சில் அவுட் ஆக, அரைசதம் அடித்த பஸிந்து சூரியபந்தரா (Pasindu Sooriyabandara) 80 ஓட்டங்களில் ரவீந்திர ஜடேஜாவின் ஓவரில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>போராடும் சோனல் தினுஷா</h2><p>

அடுத்து நிரோஷன் திக்வெல்ல டக்அவுட் ஆனார். எனினும் சோனல் தினுஷா மற்றும் கேஷாரா வலுவான கூட்டணி அமைத்தனர். </p><p>

சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டிய சோனல் அரைசதம் அடிக்க, கேஷாரா 18 (74) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.</p><p>

இலங்கை அணி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தனியாளாக போராடி வரும் சோனல் தினுஷா (Sonal Dinusha) 85 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a668eb-369c-4afe-b2d4-25931a48fe5a/26-6a8d9067a9f51.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i><b>WHATSAPP CHANNEL</b></i></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T12:51:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dhoni-csk-relationship-trouble-stake-talk-fails-1787661707"></link>
            <id>https://news.lankasri.com/article/dhoni-csk-relationship-trouble-stake-talk-fails-1787661707</id>
            <summary type="text">dhoni csk relationship affect after stake talk fails: சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சித்த விவகாரத்தில் அணி உரிமையாளர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>dhoni csk relationship affect after stake talk fails: சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சித்த விவகாரத்தில் அணி உரிமையாளர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3> 

 சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சி</h3><p>

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3f734b-be35-4d0c-878b-b3000e348ed7/26-6a8d8d8d3e0e0.webp' /></p><p> 

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவான போது இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் இந்த அணியை வாங்கினார்.</p><p> 

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் அணியை நிர்வகித்து வருகிறார்.</p><p>

2008 ஆம் ஆண்டு முதல் எம்.எஸ்.தோனி இந்த அணியில் விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனிக்காக அதிகளவிலான ரசிகர்கள் CSK அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p> 

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தோனி, 2026 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 

45 வயதாகி விட்ட நிலையில், தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19910289-a5b9-4fae-97b1-e5341b7cd227/26-6a8d8d8c8cc6b.webp' /></p><p> 

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் தோனி பங்குகளை வாங்க முயற்சித்ததாகவும், இந்த விவகாரத்தில் அணி நிர்வாகத்துடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>

தோனி முதலில் 25% பங்குகளை வாங்க விரும்பியுள்ளார். ஆனால் சிஎஸ்கே உரிமையாளர்கள் அவருக்கு 3% பங்குகளை வழங்க முன்வந்தனர். அதன் பின்னர் தோனி 18% பங்குகளை கேட்ட நிலையில், அதிகபட்சமாக 5% வரை வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இதன் காரணமாக தோனி மற்றும் அணி உரிமையாளர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி அணியில் தொடர்வாரா என கேள்வி எழுந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T12:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைக்கு 17 வயது வரை ஆண்டுக்கு ரூ.1.51 லட்சம் ஊக்கத்தொகை - சிங்கப்பூர் அரசு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/singapore-gives-stipend-for-family-boost-birthrate-1787657626"></link>
            <id>https://news.lankasri.com/article/singapore-gives-stipend-for-family-boost-birthrate-1787657626</id>
            <summary type="text">singapore gives stipend for boost birthrate: சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் செயல் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.  

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>singapore gives stipend for boost birthrate: சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் செயல் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. </p><h3> 

சிங்கப்பூரில் சரிந்த பிறப்பு விகிதம்</h3><p> 

பல்வேறு உலக நாடுகள் குழந்தை பிறப்பு விகித சரிவு என்ற பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. 

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நாடுகள் ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/450b8e85-023b-4ec0-8114-0179f801ad5a/26-6a8d7d9c11e85.webp' /></p><p> 

தற்போது சிங்கப்பூர் அரசும் ஊக்கத்தொகை வழங்கும் செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. </p><p>

6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட சிங்கப்பூர், குழந்தை பிறப்பு விகித சரிவை எதிர்கொண்டு வருகிறது.</p><p> 

2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 29,864 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 11.4% குறைவாகும். தற்போது பிறப்புகள் 10.8% குறைந்து 26,071 ஆக உள்ளது. </p><h3>

17 வயது வரை ஊக்கத்தொகை</h3><p> 

சிங்கப்பூரின் வருடாந்திர தேசிய தினப் பேரணியின் போது இந்த நடவடிக்கைகளை அறிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங், "குழந்தை பிறப்பு முதல் 17 வயது வரை 70,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.52.76 லட்சம்) வழங்கும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4922f93-f706-4d01-94c2-5bb992eb5cad/26-6a8d7d9b5df04.webp' /></p><p> 

இந்த நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு 7 பில்லியன் சிங்கப்பூர் டொலர் அரசு செலவிடும் என அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த திட்டத்தின் படி, சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 2,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1.51 லட்சம்) குழந்தை உதவித்தொகை வழங்கப்படும்.&nbsp;</p><p></p><p>
குடும்பங்களுக்கு 5,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.3.7 லட்சம்) முதல் படி மானியமும் வழங்கப்படும்.&nbsp;</p><p>

இதன் மொத்த பலன்களையும் சேர்க்கும் போது, 17 வயதில் 70,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.52.76 லட்சம்) லட்சமாக இருக்கும்.&nbsp;</p><p>

இந்த திட்டத்தின் மூலம், சுமார் 3,80,000 குடும்பங்களைச் சேர்ந்த 6,10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03ec6cce-49cd-4a24-a0b2-411e8644b67b/26-6a8d7d9cbb934.webp' /></p><p>
அரசு ஆதரவு பெற்ற முழு நாள் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் மாதக் கட்டணத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 150 சிங்கப்பூர் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.11,306) ஆகக் குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. </p><p>

இது தவிர, சிசு பராமரிப்புக் கட்டணம் மாதத்திற்கு 300 சிங்கப்பூர் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.22,611) ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இதே போல் அதிக குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு பராமரிப்பு விடுப்பும் வழங்கப்படும். 

12 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய ஒரு குழந்தையைக் கொண்ட பெற்றோருக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் விடுப்பு வழங்கப்படும். </p><p>2 குழந்தைகள் இருந்தால் இந்த எண்ணிக்கை 10 நாட்களாகவும், 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் 12 நாட்களாகவும் உயரும்.
</p><p>
ஆனால் இந்த அறிவிப்பிற்கு முன்பு வெளியிடப்பட்ட YouGov கணக்கெடுப்பில், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர், எந்தவொரு அரசாங்கக் கொள்கையும் தங்களைக் குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பத்தை அதிகரிக்காது என்று தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் சோகத்தில் முடிந்த பொலிஸாரின் கார் துரத்தல்: ஒருவர் பலி, பெண் கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-dies-in-crash-after-police-chase-in-stratford-1787657478"></link>
            <id>https://news.lankasri.com/article/man-dies-in-crash-after-police-chase-in-stratford-1787657478</id>
            <summary type="text">பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலுக்கு பிறகு நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோகத்தில் முடிந்த காவல்துறையினரின் துரத்தல்பிரித்தானியாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலுக்கு பிறகு நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><h2> சோகத்தில் முடிந்த காவல்துறையினரின் துரத்தல்</h2><p>பிரித்தானியாவின் வார்விக்ஷயர்(Warwickshire) பகுதியில் தப்பியோடிய காரை காவல்துறையினர் துரத்திய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>மேலும் இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84887dd-36ec-423e-be4a-e2d8deacf7a2/26-6a8d7d07bf298.webp' /></p><h2> காவல்துறையினர் அளித்த தகவல்</h2><p>திங்கட்கிழமை மாலை சுமார் 5.23 மணியளவில் ஸ்ட்ராட்ஃபோர்ட்(Stratford) அருகே கருப்பு நிற ஆடி(Audi) காரை மடக்கி பிடிக்க வார்விக்ஷயர் காவல்துறையினர் முயன்றுள்ளனர்.</p><p></p><p> அப்போது பொலிஸாரின் அறிவிப்பை மதிக்காமல் அந்த கார் நிற்காமல் சென்றதை அடுத்து பொலிஸாரும் துரத்தலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>சரியாக மாலை 5.44 மணி அளவில் தப்பியோடிய கருப்பு நிற ஆடி கார் எதிரே வந்த வெள்ளை நிற போர்ட் பூமா(Ford Puma) கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.</p><p>இதில் Ford Puma காரில் வந்த பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.</p><p> மேலும் தப்பியோடிய ஆடி காரை ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[167 ஓட்டங்கள் குவித்ததுடன் 4 விக்கெட் வீழ்த்திய ஷாபாஸ் அகமது: இமாலய வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shabhaz-ahmed-man-of-the-match-duleep-trophy-2026-1787652782"></link>
            <id>https://news.lankasri.com/article/shabhaz-ahmed-man-of-the-match-duleep-trophy-2026-1787652782</id>
            <summary type="text">East zone won by an innings and 210 runs in duleep trophy 2026:
பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி இமாலய வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>East zone won by an innings and 210 runs in duleep trophy 2026:
பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி இமாலய வெற்றி பெற்றது.
</p><p>
நார்த் ஈஸ்ட் ஸோன் அணிக்கு எதிரான துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி, இன்னிங்ஸ் மற்றும் 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>முதல் காலிறுதிப் போட்டி</h2><p>
துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்ட் ஸோன் மற்றும் ஈஸ்ட் ஸோன் அணிகள் மோதின.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fd6f701-fc40-4dfc-b692-7ae484ce188a/26-6a8d6b8724df7.webp' /></p><p></p><p>
ஈஸ்ட் ஸோன் அணி முதல் இன்னிங்ஸில் 467 ஓட்டங்கள் குவித்தது. ஷாபாஸ் அகமது 167 ஓட்டங்களும், சுதிப் 146 ஓட்டங்களும் குவித்தனர்.</p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நார்த் ஈஸ்ட் ஸோன் அணி, அபிஜித் சர்கார் மற்றும் ஷாபாஸ் அகமதுவின் மிரட்டலான பந்துவீச்சில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
அதிகபட்சமாக அர்பித் சுபாஷ் 32 ஓட்டங்கள் எடுத்தார். அபிஜித் சர்கார் 5 விக்கெட்டுகளும், ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2675294-2bdd-4ca6-a308-bcad0923631c/26-6a8d6b888b6d7.webp' /></p><h2>ஷாபாஸ் அகமது&nbsp;ஆட்ட நாயகன் </h2><p>
 ஃபாலோ-ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நார்த் ஈஸ்ட் அணி 146 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p> 

அதிகபட்சமாக பிஹெய்ரோய்ஜன் ஜோதின் 39 ஓட்டங்களும், ஆகாஷ் சௌத்ரி 27 ஓட்டங்களும் எடுத்தனர். அனுகுல் ராய் 5 விக்கெட்டுகளும், வைபவ் சூர்யவன்ஷி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
</p><p>
167 ஓட்டங்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஷாபாஸ் அகமது (Shabhaz Ahmed) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89adf82e-2024-4452-95c7-514711a487ac/26-6a8d6b87d8034.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:13:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தும் - எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து: துருக்கியில் பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bus-and-oil-tanker-collision-in-turkey-1787650644"></link>
            <id>https://news.lankasri.com/article/bus-and-oil-tanker-collision-in-turkey-1787650644</id>
            <summary type="text">Bus and oil tanker Collision in turkey: துருக்கியில் பேருந்து மற்றும் எரிபொருள் லொறி மோதிய விபத்தில் 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.பேருந்து - எரிபொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bus and oil tanker Collision in turkey: துருக்கியில் பேருந்து மற்றும் எரிபொருள் லொறி மோதிய விபத்தில் 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.</p><h2>பேருந்து - எரிபொருள் லொறி விபத்து</h2><p>
மத்திய துருக்கியின் அனடோலியா பகுதியின் கைசேரி மாகாணத்தில் பேருந்தும் எரிபொருள் லொறியும் மோதிக் கொண்ட விபத்தில் கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p> இவர்களில் 4 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p> விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் முழுவீச்சில் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a26772d-8516-40b1-8d40-b77dc913bc82/26-6a8d6255b9806.webp' /></p><p> அதே சமயம் விபத்துக்கான&nbsp; காரணத்தை கண்டறிய பொலிஸாரும் அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p></p><p>பேருந்தும் எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு வாகனங்களும் சாலையில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த விபத்து தலைநகர் அங்காராவுக்கு தென்கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள தொழிற்துறை சாலையில் நடைபெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:37:33+00:00</updated>
        </entry>
    </feed>
