<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-04T10:49:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் - நீதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-orderedto-release-udhayanidhi-stalin-today-1785834256"></link>
            <id>https://news.lankasri.com/article/court-orderedto-release-udhayanidhi-stalin-today-1785834256</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க நீதிபதி உத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். </p><h3>

உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க நீதிபதி உத்தரவு</h3><p> 

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba356c61-848f-425e-8b60-59cc10f6546e/26-6a71ab1242c4e.webp' /></p><p> 

உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்காக காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து செல்கின்றனர். </p><p>

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.&nbsp;</p><p></p><p>

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188bd523-0c0c-4d5e-875f-e8a2312a98e3/26-6a71ab12e817b.webp' /></p><p>
விசாரணைக்கு பின் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கபடுவார் என அரசு தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சக இராணுவ வீரர் உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-soldier-arrested-for-kill-4-in-crimea-1785837758"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-soldier-arrested-for-kill-4-in-crimea-1785837758</id>
            <summary type="text">இணைக்கப்பட்ட கிரிமியாவில் சக இராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷ்ய வீரர் கைது செய்யப்பட்டார்.&amp;nbsp;துப்பாக்கிச்சூடு&amp;nbsp;
இணைக்கப்பட்ட கிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணைக்கப்பட்ட கிரிமியாவில் சக இராணுவ வீரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷ்ய வீரர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><h2>துப்பாக்கிச்சூடு&nbsp;</h2><p>
இணைக்கப்பட்ட கிரிமியாவில், ரஷ்ய இராணுவ வீரர் சக வீரர் மற்றும் பொதுமக்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேருமே உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f81a00-c0fa-4806-b6a9-4426da004d6f/26-6a71b8c0ee7a6.webp' /></p><p></p><p>இதனையடுத்து குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார். 

செவாஸ்டோபோலின் ஆளுநரான மிகைல் ரஸ்வோஷா யேவ், Khmelnitskoye கிராமத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். </p><p>

அவர்களில் 71, 64 மற்றும் 59 வயதுடைய பொதுமக்கள் மற்றும் ஒரு இராணுவ வீரர் ஆகியோர் அடங்கும் என்றார்.
</p><p>
மேலும் அந்த இராணுவ வீரரின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு இராணுவ வீரர் உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். </p><p>

மருத்துவப் பணியாளர்கள் அவர்களைக் காப்பாற்ற முடிந்தவரை போராடி வருகின்றனர் எனவும், தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T10:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயிலில் பயணிக்கும் இளைஞர்களுக்கு ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள நல்ல செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-youths-to-get-half-price-travel-by-railcard-1785836464"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-youths-to-get-half-price-travel-by-railcard-1785836464</id>
            <summary type="text">ரயிலில் பயணிக்கும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிரித்தானிய ரயில்வே அமைச்சகம் மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது.



பிரித்தானியாவில் ரயிலில் பயணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயிலில் பயணிக்கும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிரித்தானிய ரயில்வே அமைச்சகம் மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது.
</p><p>


பிரித்தானியாவில் ரயிலில் பயணிக்கும் பதின்மவயதினருக்கு பயனளிக்கும் வகையில் மாற்றம் ஒன்றைச் செய்துள்ளதாக பிரித்தானிய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><h3>
இளைஞர்களுக்கு பயனளிக்கும் விடயம்</h3><p>

பிரித்தானியாவில், ரயிலில் பயணிக்கும் 16 முதல் 17 வயதுள்ள இளைஞர்கள் ஏராளமானோர், 16-17 Saver Railcard என்னும் ரயில்வே பாஸ் ஒன்றைப் பயன்படுத்திவருகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0996d9f6-3df4-482a-b926-2f8dc3b3e738/26-6a71b3b16b87c.webp' /></p><p>

இந்த பாஸ், 16 முதல் 17 வயதுள்ள இளைஞர்களுக்காக பாதி விலையில் வழங்கப்பட்டுவருகிறது.
</p><p>
விடயம் என்னவென்றால், 17 வயதுடைய ஒரு இளைஞர் 18 வயதை எட்டிவிட்டால், அதற்குப் பிறகு இந்த ரயில்வே பாஸை பயன்படுத்தமுடியாது.
</p><p>
ஆகவே, கல்வியாண்டின் பாதியிலேயே 18 வயதைத் தொடும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர், தங்கள் சக மாணவ மாணவியரை விட அதிக செலவு செய்து பயணம் செய்யவேண்டியிருக்கும்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், இனி இளைஞர்கள் 18 வயதை எட்டினாலும், அந்த ஆண்டு முடியும் வரை அந்த தள்ளுபடி விலை பாஸை பயன்படுத்தலாம் என பிரித்தானிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த மாற்றத்தால், மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலன் அடைய உள்ளார்கள்.
</p><p>
இந்த மாற்றம், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 17ஆம் திகதி அமுலுக்கு வர உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T09:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிநீருக்காக போராடத் துவங்கியுள்ள ஜேர்மன் நகரமொன்றின் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-peoples-protest-for-drinking-water-1785835907"></link>
            <id>https://news.lankasri.com/article/german-peoples-protest-for-drinking-water-1785835907</id>
            <summary type="text">பிராண்டன்பர்க் நகரில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.


ஜேர்மன் நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிராண்டன்பர்க் நகரில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.</p><p>


ஜேர்மன் நகரமொன்றில் பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.</p><h3>

குடிநீருக்காக போராடும் ஜேர்மன் நகரமொன்றின் மக்கள்</h3><p>

பருவநிலை மாற்றம், நீண்ட வறட்சி முதலான பல இயற்கைக் காரணிகள் ஜேர்மனியின் பல பாகங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு வரலாம் என்னும் அச்சத்தை உருவாக்கிவருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85a9a74-fc5c-4567-b8c1-b0346de1fed1/26-6a71b184d02be.webp' /></p><p>
இந்நிலையில், பிராண்டன்பர்க் நகரில் டெஸ்லா, ரெட் புல் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்துவருகின்றன.</p><p>

இதற்கிடையில், தாமிரச் சுரங்கம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுவருகிறது. இவற்றிற்கெல்லாம் அதிக அளவில் தண்ணீர் தேவை.&nbsp;</p><p></p><p>
இந்த நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக்கொள்வதாலும், தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பதாலும், மேலும் தண்ணீருக்கு பிரச்சினை ஏற்படலாம் என மக்கள் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
</p><p>
வளம் மிக்க பிராண்டன்பர்க் நகரம் வறண்ட நிலமாக மாறிவரும் நிலையில், பல்வேறு இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுடன் இணைந்து குடிநீருக்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T09:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரப்பூர்வமாக பெயரை மாற்றிய பசிபிக் தீவு தேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nauru-renamed-officially-as-naoero-1785833978"></link>
            <id>https://news.lankasri.com/article/nauru-renamed-officially-as-naoero-1785833978</id>
            <summary type="text">நவூரு (Nauru) தனது பெயரை அதிகாரப்பூர்வமாக &quot;நவோரோ&quot; (Naoero) என மாற்றியது.பசிபிக் தீவுகளில் அமைந்துள்ள சிறிய நாடான நவூரு, தனது பெயரை அதிகாரப்பூர்வமாக நவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவூரு (Nauru) தனது பெயரை அதிகாரப்பூர்வமாக "நவோரோ" (Naoero) என மாற்றியது.</p><p>பசிபிக் தீவுகளில் அமைந்துள்ள சிறிய நாடான நவூரு, தனது பெயரை அதிகாரப்பூர்வமாக நவோரோ குடியரசு என மாற்றியுள்ளது. இந்த மாற்றம், நாட்டின் பாரம்பரிய மொழி மற்றும் உச்சரிப்புடன் பொருந்தும் வகையில் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993c90d8-16f2-496d-9153-3d3af4db547d/26-6a71a9fc657a4.webp' /></p><p>இதன் மூலம், நவூரு தனது காலனித்துவ காலத்தின் அடையாளத்திலிருந்து விலகி, தாய்மொழி அடிப்படையிலான பெயருக்கு திரும்பியுள்ளது.
</p><p>
புதிய பெயர் “நவோரோ” (Naoero) என உச்சரிக்கப்படுகிறது. இதுவரை உலகளவில் “நவூரு” (Nauru) என அறியப்பட்ட இந்த நாடு, இனி NRO என்ற குறியீட்டில் சர்வதேச அளவில் பதிவு செய்யப்படும். மக்கள் இனி “dei-Naoero” என அழைக்கப்படுவார்கள்.
</p><p></p><p>நவோரோ நாட்டின் ஜனாதிபதி டேவிட் அடேங் (David Adeang), “இந்த பெயர் மாற்றம் எங்கள் பாரம்பரியம், மொழி மற்றும் அடையாளத்தை மதிக்கும் முக்கியமான படியாகும்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
சுமார் 12,000 மக்கள் கொண்ட இந்த நாடு, உலகின் மூன்றாவது சிறிய நாடாகும். ஜேர்மனி மற்றும் அவுஸ்திரேலியாவின் காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, 1968-ல் சுதந்திர குடியரசாக உருவானது.</p><p>

1970-களில் பாஸ்பேட் சுரங்கம் மூலம் பெரும் செல்வம் ஈட்டிய இந்த நாடு, பின்னர் பொருளாதார சிக்கல்களை சந்தித்தது. தற்போது, காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக ஆபத்தான நிலையை எதிர்கொள்கிறது.</p><p></p><p>இந்த பெயர் மாற்றம், தேசிய பெருமை மற்றும் அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. </p><p>ஐ.நா., அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, சீனா ஆகியவை ஏற்கனவே புதிய பெயரை அங்கீகரித்துள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T08:57:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-to-close-consulates-in-5-countries-1785832193"></link>
            <id>https://news.lankasri.com/article/us-to-close-consulates-in-5-countries-1785832193</id>
            <summary type="text">கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்


கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டமிட்டுவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்</p><p>


கனடா உட்பட ஐந்து நாடுகளிலுள்ள துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>

துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டம்</h3><p>

கடந்த ஆண்டின் துவக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற முதல் மாதங்களில், ட்ரம்பின் ‘அமெரிக்காவுக்கே முதலிடம்’ என்ற கொள்கைத் திட்டத்துடன், அமெரிக்க அதிகாரத்துவத்தை முழுமையாக ஒருங்கிணைக்கும் வகையில் மாற்றுவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை கிட்டத்தட்ட ஒரு டசின் வெளிநாட்டுத் தூதரகங்களை மூடுவதற்கான திட்டங்களை துவக்கியுள்ளதாக ராய்ச்சர்ஸ் முதலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11ac747f-a416-47b7-8616-976d0ac38ab0/26-6a71a302cb757.webp' /></p><p>
அப்போது, வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகம், சுமார் 30 வெளிநாட்டுத் தூதரகங்களை மூடும் திட்டத்திற்குப் பரிந்துரைத்திருந்தது.
</p><p>
சில சிறிய வெளிநாட்டுத் தூதரகங்கள் அத்தியாவசியமற்றவை என்றும் நிதி ரீதியில் பயனற்றவை என்றும் சில நிர்வாக அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் வாதம் முன்வைத்திருந்தார்கள்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், தற்போது, கிரேனாடா, ஜப்பான், இந்தோனேசியா, கேமரூன் மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகளில், ஒவ்வொரு நாட்டுக்கு ஒரு துணைத்தூதரகம் என ஐந்து துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம்.
</p><p>

இவற்றில், கிரெனடாவின் செயின்ட் ஜார்ஜில் உள்ளது, அமெரிக்கத் தூதரகம் (embassy) ஆகும். இந்தோனேசியாவின் மேடான், கனடாவின் வின்னிபெக் மற்றும் ஜப்பானின் நகோயாவில் உள்ள அலுவலகங்கள், துணைத் தூதரகங்கள் (consulates) ஆகும். அதே நேரத்தில், கேமரூனின் டூவாலாவில் உள்ள அலுவலகம், ஒரு தூதரகக் கிளை அலுவலகம் (embassy branch office) ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a5a5882-3faa-466b-aab2-d13b5338fd56/26-6a71a3037ecbc.webp' /></p><p>
இந்த துணைத் தூதரகங்களும், கிளை அலுவலகங்களும், பொதுவாக, அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் ஒரு வெளிநாட்டின் தலைநகரத்திற்கு வெளியே உள்ள பிராந்தியங்களில், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலகங்கள் ஆகும்.
</p><p>
முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் போது, சீனாவுடன் செல்வாக்கிற்காகப் போட்டியிடும் பசிபிக் பிராந்தியத்தில், பல வெளிநாட்டுத் தூதரகங்களை அமெரிக்க அரசாங்கம் திறந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T08:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலின் கைது - தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-protest-in-tamilnadu-for-udhayanidhi-arrest-1785830351"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-protest-in-tamilnadu-for-udhayanidhi-arrest-1785830351</id>
            <summary type="text">உதயநிதி ஸ்டாலின் கைது செய்யபட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்

காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யபட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><h3>

தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்
</h3><p>
காவேரி விவகாரம் தொடர்பாக தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்&nbsp; உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9158ad5-c151-4d99-a84c-5b210e840592/26-6a719bd183325.webp' /></p><p> 

இதில், நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக அவர் மீது தஞ்சாவூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த புகாரின் அடிப்படையில், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் வீட்டில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். </p><p>

அவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினின் வீட்டின் முன்பு குவிந்தனர். </p><p>

கடும் எதிர்ப்பையும் மீறி உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் வாகனத்தில் தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுகிறார். அவருடன் கே.என்.நேரு, மாசுப்ரமணியன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் உடன் செல்கின்றனர்.</p><p> 

உதயநிதி ஸ்டாலினின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>

தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p> 

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய்யின் உருவபொம்மையை திமுகவினர் எரித்துள்ளனர். 

இதனையடுத்து அங்குள்ள தவெக கொடிகளை தூக்கி வீசி எறிந்ததால் திமுக மற்றும் தவெகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/055224b0-786d-45f8-83b5-fa9d6d098a80/26-6a719bd0d18fb.webp' /></p><p>

இந்த பரபரப்பான சூழலில் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ள திமுக தலைவர் முகஸ்டாலின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T07:59:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடுமாறிய சமரி அதப்பத்து: இலங்கை மகளிர் அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-women-beat-sri-lanka-women-by-4-wkts-1785830089"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-women-beat-sri-lanka-women-by-4-wkts-1785830089</id>
            <summary type="text">இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தடுமாறிய அணித்தலைவர் இலங்கை மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><h2>

தடுமாறிய அணித்தலைவர் </h2><p>இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புள்ளையில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84d72b8d-1d17-4048-9ee6-ad5fc8f8bc12/26-6a719acc9c6ea.webp' /></p><p></p><p> 

முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ஓட்டங்களே எடுத்தது. அதிரடியாக ஆட தடுமாறிய அணித்தலைவர் சமரி அதப்பத்து 33 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
மோமினா ரியாசாத் 2 விக்கெட்டுகளும், உம்-எ-ஹானி, நஷ்ரா சந்து, துபா ஹஸன் மற்றும் ஆயிஷா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.</p><h2>

ஆறுதல் வெற்றி</h2><p>பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 115 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.
</p><p>
அதிகபட்சமாக ஆயிஷா ஜாபர் 39 (31) ஓட்டங்களும், ஷாவால் 21 (12) ஓட்டங்களும், முனீபா அலி 19 (16) ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p> 

சமரி அதப்பத்து, கவிஷா தில்ஹரி தலா 2 விக்கெட்டுகளும், நிமஷா மீபேக் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc3a6cd-f2fb-48ef-9354-7cd76dbb435b/26-6a719acbec4d5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T07:52:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Telegram மீண்டும் ஆப்பிள் App Store-இல் கிடைக்கிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/telegram-restored-on-apple-app-store-1785829813"></link>
            <id>https://news.lankasri.com/article/telegram-restored-on-apple-app-store-1785829813</id>
            <summary type="text">ஆப்பிள் App Store-இல் இருந்து நீக்கப்பட்ட Telegram மீண்டும் கிடைக்கிறது.தற்காலிகமாக நீக்கப்பட்ட Telegramபிரபல மெசேஜிங் செயலியான Telegram, ஆப்பிளின் Ap...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிள் App Store-இல் இருந்து நீக்கப்பட்ட Telegram மீண்டும் கிடைக்கிறது.</p><h2>தற்காலிகமாக நீக்கப்பட்ட Telegram</h2><p>பிரபல மெசேஜிங் செயலியான Telegram, ஆப்பிளின் App Store-இல் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பின்னர், மீண்டும் பயனர்களுக்குக் கிடைக்கிறது.</p><p>

ஆப்பிள், தனது கடுமையான பயன்பாட்டு விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி Telegram-ஐ நீக்கியது. குறிப்பாக, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கம் App Store விதிகளை மீறியதாக கண்டறியப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aeb3369-15c1-464f-8627-822a7227c175/26-6a7199b677ea7.webp' /></p><p>இதனால், சில மணி நேரங்களுக்கு Telegram-ஐ iPhone மற்றும் iPad பயனர்கள் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.
</p><p>
ஆனால், Telegram நிறுவனம் திங்கள்கிழமையன்று, “Telegram மீண்டும் App Store-இல் கிடைக்கிறது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் பயன்பாட்டில் இருக்கும்” என்று அறிவித்தது.
</p><p>
Apple இதுகுறித்து எந்தவிதமான கருத்தும் வெளியிடவில்லை.
</p><p>
இந்த சம்பவம், சமூக ஊடக பயன்பாடுகளில் உள்ளடக்கக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T07:48:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் சுற்றுலா செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-customs-warns-over-fake-goods-1785827785"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-customs-warns-over-fake-goods-1785827785</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.



சுவிட்சர்லாந்துக்கு சுற்றுல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>


சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து சுவிஸ் சுங்க அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
</p><h3>
சுவிஸ் சுற்றுலா செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை</h3><p>

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வருபவர்கள், போலி ஆடம்பர கைப்பைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளைக் கொண்டுவரக்கூடாது என்றும், அப்படிக் கொண்டுவந்தால் அவை பறிமுதல் செய்து அழிக்கப்படும் என்றும் சுவிஸ் சுங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11507680-cb7f-42fa-b69e-58f63b5037d3/26-6a7191cb02926.webp' /></p><p>

அத்துடன், 10,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு மேல் ரொக்கமோ அல்லது பத்திரங்களோ கொண்டு வந்தால், அது குறித்து கேட்கப்பட்டால் தெரியப்படுத்தவேண்டும் என்றும், 150 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு அதிக தொகையுடைய பொருட்கள் வாங்கினால், அதற்கு மதிப்புக் கூட்டு வரி செலுத்தவேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
மேலும், பவளம், சிப்பிகள், தந்தம், குறிப்பிட்ட மரங்கள் அல்லது தாவரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட உயிரினங்களிலிருந்து தயாரிக்கப்படும் நினைவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதங்களும் விதிக்கப்படலாம் என்றும் சுவிஸ் சுங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T07:17:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த ராணுவம்: பிரித்தானிய கட்சியின் திட்டத்துக்கு பிரான்ஸ் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-condemns-uk-use-navy-to-stop-migrants-1785824040"></link>
            <id>https://news.lankasri.com/article/france-condemns-uk-use-navy-to-stop-migrants-1785824040</id>
            <summary type="text">புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த ராணுவத்தை பயன்படுத்தப்போவதாக கூறும் பிரித்தானிய கட்சியின் திட்டத்துக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.


தாங்கள் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த ராணுவத்தை பயன்படுத்தப்போவதாக கூறும் பிரித்தானிய கட்சியின் திட்டத்துக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>


தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பிரித்தானிய கடற்படை புலம்பெயர்வோரை தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடும் என்று கூறியிருந்தார் பிரித்தானிய அரசியல்வாதி ஒருவர்.</p><h3>

புலம்பெயர்வோரை தடுக்க ராணுவம்
</h3><p>
யூகே ரீஃபார்ம் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஸியா யூசஃப், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரித்தானிய கடற்படை, பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை, ஆங்கிலக்கால்வாயிலிருந்து தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடும் என்றும், பிரான்ஸ் அவர்களை திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/704acb95-1036-4c08-b8a5-15b973fd96b4/26-6a718329e7805.webp' /></p><p>
பிரான்ஸ் கண்டனம்

யூகே ரீஃபார்ம் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஸியா யூசஃப், புலம்பெயர்வோரை தடுக்க ராணுவத்தை பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளதற்கு பிரான்ஸ் தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>

பிரான்ஸ் உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், புலம்பெயர்வோரை தடுக்க ராணுவத்தை பயன்படுத்துவது பிரான்ஸ் இறையாண்மையை மீறும் விடயம் என்றும், கடல் சட்டத்தையும், சர்வதேச சட்டத்தையும் மீறும் விடயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
அத்துடன், பிரான்ஸ் உள்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர், இருதரப்பும் ஒப்புகொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும், பிரான்ஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக, ஏற்கனவே பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T06:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மே.தீவுகளுக்கு எதிராக சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர்: பாபர் அஸாம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/abdhullah-shafique-century-vs-wi-in-trinidad-2026-1785825024"></link>
            <id>https://news.lankasri.com/article/abdhullah-shafique-century-vs-wi-in-trinidad-2026-1785825024</id>
            <summary type="text">மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 266 ஓட்டங்கள் எடுத்துள்ளது.மேற்கிந்திய தீவுகள்&amp;nbsp;344 ஓட்டங்கள்&amp;nbsp;

பாகிஸ்தான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 266 ஓட்டங்கள் எடுத்துள்ளது.</p><h2>மேற்கிந்திய தீவுகள்&nbsp;344 ஓட்டங்கள்&nbsp;</h2><p>

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57a38138-decf-4f3e-9bc8-5fa645912d3c/26-6a7187038e7c9.webp' />&nbsp;</p><p></p><p>
மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 344 ஓட்டங்கள் குவித்தது. ஜஸ்டின் க்ரீவ்ஸ் 73 ஓட்டங்களும், ரோஸ்டன் சேஸ் 70 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

சஜித் கான் 4 விக்கெட்டுகளும், மொஹம்மது அலி, உபைத் ஷா மற்றும் அலி உஸ்மான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.</p><p>

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ஓட்டங்கள் எடுத்தது.
</p><p>
அஸான் அவைஸ் 55 (71) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, அப்துல்லா ஷாஃபிக் 107 ஓட்டங்களுடனும், அதிரடி காட்டிய பாபர் அஸாம் (Babar Azam) 86 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15abb19d-f616-40e7-a9cc-3d05ee8fc297/26-6a718702d8b1f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T06:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது?- மருத்துவரின் கூற்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-juice-is-good-for-which-disease-in-tamil-1785823400"></link>
            <id>https://news.lankasri.com/article/which-juice-is-good-for-which-disease-in-tamil-1785823400</id>
            <summary type="text">பழங்கள், காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. 

அவற்றைக் கொண்டு தயாரிக்கும் ஜூஸ்களை குடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழங்கள், காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.</p><p> 

அவற்றைக் கொண்டு தயாரிக்கும் ஜூஸ்களை குடித்து வர உடல் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அந்தவகையில், எந்த உடல்நல பிரச்சனைகளுக்கு எந்த ஜூஸ் குடிக்கலாம் என்று பார்க்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3270286d-72d8-419d-8d74-1dce7695a955/26-6a71814916cb7.webp' /></p><p><b>சளி, காய்ச்சல்- </b>அன்னாசி, இஞ்சி, பூண்டு சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
</p><p><b>தலைவலி-&nbsp;</b>வெள்ளரிக்காய், செலரி, க்ரீன் ஆப்பிள் ஜூஸ் உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்து, நீரிழப்பால் ஏற்படும் தலைவலியை குறைக்க உதவும்.
</p><p><b>மலச்சிக்கல்-&nbsp;</b>கேரட், ஆப்பிள், பேரிக்காய் ஜூஸ் நார்ச்சத்து வழங்கி மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கும்.
</p><p><b>அல்சர்-&nbsp;</b>முட்டைக்கோஸ் மற்றும் செலரியை ஜூஸாகவோ அல்லது உணவாகவோ எடுத்துக்கொண்டால் அல்சர் பாதிப்பை குறைக்க உதவும்.
</p><p><b>உயர் ரத்த அழுத்தம்-&nbsp;</b>பீட்ரூட், ஆப்பிள், இஞ்சி ஜூஸ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DVMQXIJkqjZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DVMQXIJkqjZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DVMQXIJkqjZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ask Doctor Pillai Tamil (@doctor.pillai)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
</p><p><b>உடல் சோர்வு-</b>
ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் உடலுக்கு ஆற்றல் அளித்து சோர்வை குறைக்க உதவும்.
</p><p><b>மன அழுத்தம்- </b>வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பேரிக்காய் ஜூஸ் உடலை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுகிறது. இதில் மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
</p><p><b>சிறுநீரக ஆரோக்கியம்-</b> தர்பூசணி மற்றும் மல்லி விதை சேர்த்து தயாரிக்கும் ஜூஸ் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
</p><p><b>கண் மற்றும் சரும ஆரோக்கியம்-</b> கேரட், பீட்ரூட், குடைமிளகாய் ஜூஸ் கண் பார்வை மற்றும் சரும பொலிவுக்கு உதவும்.
</p><p><b>கல்லீரல் ஆரோக்கியம்-</b> இஞ்சி, பூண்டு, மஞ்சள், எலுமிச்சை, பட்டை சேர்த்து காய்ச்சிய நீரை குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T06:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல: உதயநிதி ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/udhayanidhi-stalin-talks-after-arrest-1785822476"></link>
            <id>https://news.lankasri.com/article/udhayanidhi-stalin-talks-after-arrest-1785822476</id>
            <summary type="text">தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுகிறார்.</p><p>

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த போது, என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன், திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.</p><p>
முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது, பேசாத ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை தவெக அரசு மேற்கொண்டுள்ளது.
</p><p>
விவசாயிகள் பிரச்சனையை திசைதிருப்பவே இவ்விவகாரத்தை தவெக அரசு கையில் எடுத்துள்ளது என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wkV5Whn_W4U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-04T05:49:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலின் கைது - தஞ்சாவூர் கொண்டு செல்லும் போலீஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-udhayanidhi-stalin-arrested-in-chennai-1785822275"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-udhayanidhi-stalin-arrested-in-chennai-1785822275</id>
            <summary type="text">எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கைது 

காவேரி விவகாரம் தொடர்பாக தவெக அரசை கண்டித்து தஞ்சாவூரில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
உதயநிதி ஸ்டாலின் கைது</h3><p> 

காவேரி விவகாரம் தொடர்பாக தவெக அரசை கண்டித்து தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efbf1291-5022-4626-8990-2df0935d6532/26-6a717c4546b84.webp' /></p><p> 

இதில், அவர் இரட்டை அர்த்தில் பேசியதாக அவர் மீது தஞ்சாவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p> 

இதனையடுத்து, இன்று நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.</p><p> 

காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி Cut Copy Paste செய்து பொய் செய்தியை பரப்பியுள்ளனர்.</p><p> அதற்காக பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கின்றனர். 

இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். சட்டரீதியாக சந்திப்பேன். இந்த கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்" என பேசியுள்ளார்.&nbsp;</p><p>

உதயநிதி ஸ்டாலின், வீட்டின் முன்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T05:44:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோரை திரும்ப அழைத்துவரவேண்டும்: நீதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/judge-orders-return-man-to-france-one-in-one-out-1785820199"></link>
            <id>https://news.lankasri.com/article/judge-orders-return-man-to-france-one-in-one-out-1785820199</id>
            <summary type="text">பிரித்தானியா வலுக்கட்டாயமாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பிய புலம்பெயர்ந்தோர் ஒருவரை திரும்ப அழைத்துவர நீதிபதி உத்தரவு.


பிரித்தானியாவும் பிரான்சும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா வலுக்கட்டாயமாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பிய புலம்பெயர்ந்தோர் ஒருவரை திரும்ப அழைத்துவர நீதிபதி உத்தரவு.
</p><p>

பிரித்தானியாவும் பிரான்சும் செய்துகொண்ட ’one in one out’ ஒப்பந்தத்தின்கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோர் வழக்கில், நீதிபதி அவருக்கு சாதகமாகவும், உள்துறை அலுவலகத்தில் முடிவுக்கு எதிராகவும் தீர்ப்பளித்துள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.</p><h3>

புலம்பெயர்ந்தோரை திரும்ப அழைத்துவர உத்தரவு
</h3><p>
சிறுபடகு மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தவரான சூடானைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் ஒருவரை, 2025ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27ஆம் திகதி, One in one out ஒப்பந்தத்தின் கீழ் பிரான்சுக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb872ca-7c27-457a-9929-25423710d68c/26-6a71742949b70.webp' /></p><p>
ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதியான Mr Justice Sheldon என்பவர், அந்த புலம்பெயர்ந்தோரை மீண்டும் பிரித்தானியாவுக்கு அழைத்துவர பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
புகலிடம் கோருவோரின் கோரிக்கைகள் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட பிறகு, அவற்றை மறுபரிசீலனை செய்யக் கோரும் உரிமையை மறுக்கும் உள்துறை அமைச்சகத்தின் கொள்கை மாற்றத்தை ரத்து செய்துள்ள நீதிபதி, அப்படி ஒரு விடயம் நடக்கவே இல்லை என்பது போலாகும் வகையில் தான் அதை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

சம்பந்தப்பட்ட புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர், மற்றும் சித்திரவதைக்கு உள்ளானவர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து நீதிபதி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, இதேபோல வலுக்கட்டாயமாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T05:11:13+00:00</updated>
        </entry>
    </feed>
