<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-29T22:41:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: ஃபிபா அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-take-action-against-argentina-team-1785362697"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-take-action-against-argentina-team-1785362697</id>
            <summary type="text">2026ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது பிபா ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது பிபா ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2> அர்ஜென்டினாவிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை</h2><p>நடந்து முடிந்த 2026 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பல்வேறு விதிமீறல் நடந்து இருப்பதாக அர்ஜென்டினா&nbsp; அணி நிர்வாகம் மீது ஃபிபா ஒழுங்கு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.</p><p> அர்ஜென்டினா அணி கலந்து கொண்ட பல்வேறு போட்டிகளில் இத்தகைய விதிமீறல்கள் நடைபெற்று இருப்பதாக கூறி ஃபிபா இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.</p><p></p><p> அதில், பாரபட்சமான கோஷங்கள் மற்றும் சைகைகள், போட்டியை தாமதமாக தொடங்குதல், போட்டி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற தவறுதல், பார்வையாளர்கள் மைதானத்தில் பொருட்களால் வீசுதல் ஆகியவை குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a4fa401-add9-4e04-bf3f-306248255f7e/26-6a6a790b4526d.webp' /></p><h2>தனிப்பட்ட வீரர் மீது நடவடிக்கை</h2><p>உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மிகவும் மோசமாக செயல்பட்ட குறிப்பிட்ட வீரர்கள் மீது தனிப்பட்ட நடவடிக்கைகளை பிபா தொடங்கியுள்ளது.</p><p> அதில் குறிப்பாக, அர்ஜென்டினா அணியின் நாகுவல் மொலினா, லியாண்ட்ரோ பரேடெஸ், தியாகோ அல்மாடா மற்றும் உதவி பயிற்சியாளர் ராபர்டோ அயலா.</p><p> மற்றும் ஸ்பெயின் அணி வீரரான பாப்லோ மார்ட்டின் பாயிஸ் கவிரா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டானது சுமத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T22:05:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/florida-lottery-ticket-claims-803-million-us-dolla-1785351876"></link>
            <id>https://news.lankasri.com/article/florida-lottery-ticket-claims-803-million-us-dolla-1785351876</id>
            <summary type="text">புளோரிடாவை சேர்ந்த லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு $803 மில்லியன் டொலர்&amp;nbsp; மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. புளோரிடாவை சேர்ந்த நபருக்கு அடித்த மெகா ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p>புளோரிடாவை சேர்ந்த லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு $803 மில்லியன் டொலர்&nbsp; மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.</p><h2> புளோரிடாவை சேர்ந்த நபருக்கு அடித்த மெகா ஜாக்பாட்</h2><p>அமெரிக்காவின் புளோரிடாவில்&nbsp; வாங்கப்பட்ட லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்த குலுக்கலில் பிரம்மாண்டமான $803 மில்லியன் டொலர் என்ற மெகா ஜாக்பாட் பரிசாக விழுந்துள்ளது.</p><p>ஜூலை 28ம் திகதி நடந்த இந்த குலுக்கலில் வெள்ளை பந்துகள் 34,48, 49,59, 70 மற்றும் தங்க பந்து 12 என்ற எண்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.</p><p>வெற்றி எண்கள் ஒரு சேர அமைந்த இந்த லொட்டரி டிக்கெட் புளோரிடாவின் பிரேடன்டன் நகரின் ஸ்டேட் ரோடு 70-ல் உள்ள WaWa என்ற கன்வீனியன்ஸ் கடையில் இருந்து விற்பனையாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f59193e-3ea6-4f4c-b426-7dee7b6451f7/26-6a6a4ec584433.webp' /></p><p></p><p> இந்த வரலாற்று வெற்றியை அடைந்த நபருக்கு புளோரிடாவின் லொட்டரி செயலாளர் ரெஜினால்டு டிக்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2> பரிசு தொகையை பெறும் முறைகள்</h2><p>இந்த பிரம்மாண்ட லொட்டரி வெற்றியை பெற்ற நபர் இரண்டு முறைகளில் தன்னுடைய பரிசை பெற்றுக் கொள்ளலாம்.</p><p>முதலாவது முறை, ஒரே தவணையாக வரிக்கு முந்தைய மதிப்பின் படி மொத்தமாக $345.5 மில்லியன் ரொக்க பணத்தை பெற்றுக் கொள்ளுதல்.</p><p>இரண்டாவது முறை, மொத்த பரிசுத் தொகையான $803 மில்லியனை 30 ஆண்டுகளுக்கு ஆண்டு தவணையாக பிரித்து பெற்றுக் கொள்ளுதல்.</p><p>லொட்டரி பரிசுகளுக்கு புளோரிடாவில் மாநில வரி என்பது கிடையாது, நேரடியாக மத்திய வரி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-29T21:51:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருங்கடலில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகள்: உக்ரைனிய துறைமுகத்தில் பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/13-indian-seafarers-trapped-in-ukraine-chornomorsk-1785347455"></link>
            <id>https://news.lankasri.com/article/13-indian-seafarers-trapped-in-ukraine-chornomorsk-1785347455</id>
            <summary type="text">ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனிய துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் 13 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளனர். சிக்கலில் 13 இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனிய துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் 13 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளனர்.</p><h2> சிக்கலில் 13 இந்திய மாலுமிகள்</h2><p>உக்ரைன் - ரஷ்யா இடையிலான ட்ரோன் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சோர்னோமோர்ஸ்க்(Chornomorsk) துறைமுகத்திற்கு அருகில் ‘M.V. AMIR1’&nbsp; என்ற சரக்கு கப்பல் சிக்கியுள்ளது.</p><p>சோர்னோமோர்ஸ்க் துறைமுகம் மற்றும் ‘M.V. AMIR1’ சரக்கு கப்பலை சுற்றியும் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a46397-f0a8-4398-91af-9bae52f9499f/26-6a6a3d8108db0.webp' /></p><p> ‘M.V. AMIR1’ சரக்கு கப்பலில் 15 மாலுமிகள் சிக்கியுள்ள நிலையில், அதில் 13 மாலுமிகள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> இது தொடர்பாக இந்திய முன்னோடி மாலுமிகள் சங்கம்(FSUI) வெளியிட்ட தகவலில், கப்பலில் சிக்கியுள்ள மாலுமிகள் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்கி இருப்பதாக எச்சரித்துள்ளது.</p><p></p><p>சரக்கு கப்பல் எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் மாலுமிகள் இருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>வெளியான வீடியோ</h2><p>
ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ‘M.V. AMIR1’ சரக்கு கப்பல் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக கப்பலின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை FSUI வெளியிட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Urgent Appeal | M.V. AMIR1<br>M.V. AMIR1, currently at Ukrainian port Chornomorsk with 15 crew on board, including 13 Indian seafarers, is trapped in a terrible and life-threatening situation.<br>Repeated drone and missile attacks are being attempted in the immediate vicinity of the… <a href="https://t.co/tIIwuC9Mdk">pic.twitter.com/tIIwuC9Mdk</a></p>&mdash; FSUI (@FSUIINDIA) <a href="https://x.com/FSUIINDIA/status/2082122296811258188?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அதில் கப்பலை சுற்றி மோதல்களினால் ஏற்பட்ட கரும்புகை மண்டலங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.</p><p> இருப்பினும், உக்ரைனிய துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் அல்லது கப்பல் நிறுவனங்கள் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T17:51:12+00:00</updated>
        </entry>
    </feed>
