<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-22T09:35:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண் பாதி, பெண் பாதி - மிகவும் விசித்திரமான பறவை கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rare-half-male-half-female-bird-found-in-chicago-1787390434"></link>
            <id>https://news.lankasri.com/article/rare-half-male-half-female-bird-found-in-chicago-1787390434</id>
            <summary type="text">Rare half-male half-female bird found in Chicago: ஆண் பாதி, பெண் பாதி தோற்றம் கொண்ட மிகவும் அரிதான பறவை கண்டுபக்கப்பட்டுள்ளது.

விசித்திர பறவைசிகாகோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rare half-male half-female bird found in Chicago: ஆண் பாதி, பெண் பாதி தோற்றம் கொண்ட மிகவும் அரிதான பறவை கண்டுபக்கப்பட்டுள்ளது.
</p><h2>
விசித்திர பறவை</h2><p>சிகாகோ நகரத்திற்கு அருகிலுள்ள Barrington Hills பகுதியில் உள்ள Hill ‘N Dale இயற்கை பாதுகாப்பகத்தில், உலகில் மிகவும் அரிதான பறவைகளில் ஒன்றான “அரை ஆண் - அரை பெண்” பாபோலிங்க் (Bobolink) பறவை சில நாட்களுக்கு தங்கியிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd40f2c-1921-469b-9deb-157c6e642c48/26-6a8969e478c2e.webp' /></p><p>இந்த பறவை “Bilateral Gynandromorph” எனப்படும் உயிரியல் விசித்திரம் ஆகும். இதன் வலது பக்கம் ஆண் பறவையின் தோற்றத்தையும், இடது பக்கம் பெண் பறவையின் தோற்றத்தையும் கொண்டது. </p><p>

இது முதல் முறையாக பதிவான Gynandromorphic Bobolink என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.</p><p>
</p><p></p><p>இந்த பறவையை முதலில் கண்டுபிடித்தவர் Luke Dahlberg, Citizens for Conservation என்ற அமைப்பின் பாதுகாப்பு திட்ட மேலாளர். அவர் பாபோலிங்க் பறவைகளின் இனப்பெருக்க கால புகைப்படங்களை எடுக்கும்போது, இந்த விசித்திரமான பறவையை கவனித்தார்.</p><p>

இந்த பறவை ஆண் பறவைகளைப் போலவே பாடியது, பறந்தது, தன் பிரதேசத்தை அமைத்துக் கொண்டு, பெண் பறவையை ஈர்க்க முயன்றது. இறுதியில், அது வெற்றிகரமாக இணை சேர்ந்து, குட்டிகளை வளர்த்தது.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/783f5ecd-42f3-4394-9d1a-4384d2f714b6/26-6a8969e5314d7.webp' /></p><h2>100 பறவைகள்</h2><p>விஞ்ஞானிகள் கூற்றின்படி, இத்தகைய பறவைகள் உலகில் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதுவரை 11,000 பறவை இனங்களில் 45 இனங்களில் மட்டுமே சுமார் 100 பறவைகள் இவ்வாறு பதிவாகியுள்ளன.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DatudaFjVuW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DatudaFjVuW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DatudaFjVuW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Cameron Rutt (@cameronrutt)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>இந்த நிலைமை, பெண் பறவையின் முட்டை உருவாக்கும் செல்களில் ஏற்படும் ஜீனியல் பிழை காரணமாக உருவாகிறது. ஒரு முட்டை கூடுதல் குரோமோசோம்களை பெற்றால், அது இரண்டு விதமான (ஆண் ZZ, பெண் ZW) செல்களாக வளர்ந்து, பறவையின் உடலில் இரு பக்கங்களிலும் வேறுபட்ட பாலின தோற்றத்தை உருவாக்குகிறது.
</p><p>
இந்த அரிதான பறவை தற்போது அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாலும், அடுத்த ஆண்டு மீண்டும் திரும்பி வருமா என்ற எதிர்பார்ப்பு பறவையியல் ஆர்வலர்களிடையே உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T09:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் கல்வி கற்றவர்களை வரவேற்கும் ஜேர்மனி: ஆனால்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/more-foreign-qualifications-recognized-in-germany-1787389546"></link>
            <id>https://news.lankasri.com/article/more-foreign-qualifications-recognized-in-germany-1787389546</id>
            <summary type="text">More foreign qualifications are being recognized in Germany, but growth appears to be slowing: ஜேர்மனி அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டில் கல்வி கற்றவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>More foreign qualifications are being recognized in Germany, but growth appears to be slowing: ஜேர்மனி அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டில் கல்வி கற்றவர்களை வரவேற்கிறது. </p><p>என்றாலும், அவர்களுடைய எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தாற்போல் தெரியவில்லை!
</p><p>

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று, அவர்கள் வேலைக்குச் சென்ற அந்த நாடு, இவர்கள் தங்கள் நாட்டில் படித்து பெற்ற பட்டத்தை அங்கீகரிப்பதில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5c727a-478f-4b17-a077-f00ee96ccb22/26-6a89666c1cd1d.webp' /></p><p>

அதனால், பலர் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல், குறைந்த வேலைகளையே பார்க்கும் நிலை சில நாடுகளில் உள்ளது.</p><p>
இந்நிலையில், ஜேர்மனி, பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டில் கல்வி கற்றவர்களை வரவேற்றுவருகிறது.
</p><h3>
வெளிநாட்டில் கல்வி கற்றவர்களுக்கு வரவேற்பு
</h3><p>
2025ஆம் ஆண்டில், வெளிநாட்டில் கல்வி கற்ற 86,600 பேரின் பட்டங்களை அங்கீகரித்து, அவர்களுடைய விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டுள்ளது ஜேர்மனி.</p><p>

இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 10 சதவிகிதம் அதிகம் என்கிறது ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம்.
</p><p>
விடயம் என்னவென்றால், இப்படி வெளிநாட்டவர்களின் கல்வித்தகுதியை ஜேர்மன் அங்கீகரித்தாலும், ஜேர்மனியில் குறிப்பிட்ட துறைகளில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கமாட்டேன்கிறது.
</p><p>
அதற்குக் காரணம் என்னவென்றால், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு உலக நாடுகள் பலவற்றில் தேவை நிலவுகிறது.&nbsp;</p><p></p><p>

அப்படிப்பட்ட சூழலில், ஜேர்மனியிலோ இன்னமும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வெறுப்பு நிலவிவருவதை தெளிவாக உணர முடிகிறது.
</p><p>
ஆக, மருத்துவம் முதலான துறைகளில் பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையிலும், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக காணப்படும் வெறுப்பு, வேலை பெறுவதில் பெரும் பிரச்சினைகளாக உள்ள நீண்ட நடைமுறைகள் ஆகிய விடயங்களைப் பார்க்கும்போது, இங்கு வேலை செய்வதை விட, தங்களுக்கு வரவேற்பு உள்ள வேறொரு நாட்டுக்கு வேலைக்குப் போய்விடலாமே என வெளிநாட்டுப் பணியாளர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள்.
</p><p>
ஆகவே, ஜேர்மனி வெளிநாட்டுப் பட்டங்களை அங்கீகரித்தாலும், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களுக்கு சாதகமான சூழல் காணப்படும் நாடுகளுக்குச் சென்றுவிடுவதால், ஜேர்மனியில் வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கமாட்டேன்கிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T09:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்வீடன் பள்ளியில் வாள்வெட்டுத் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sweden-school-sword-attack-one-dead-1787385845"></link>
            <id>https://news.lankasri.com/article/sweden-school-sword-attack-one-dead-1787385845</id>
            <summary type="text">ஸ்வீடன் பள்ளியில் நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஸ்வீடன் பள்ளியில் வாள்வெட்டுத் தாக்குதல்வெள்ளிக்கிழமை மத்திய ஸ்வீடனின் பாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்வீடன் பள்ளியில் நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.</p><h2> ஸ்வீடன் பள்ளியில் வாள்வெட்டுத் தாக்குதல்</h2><p>வெள்ளிக்கிழமை மத்திய ஸ்வீடனின் பாகர்ஸ்டா(Fagersta) பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் கொடூரமான வாள்வெட்டுத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> கிட்டத்தட்ட 450 மாணவர்கள் வரை பயிலும் Brinellskola உயர்நிலைப் பள்ளியில் தாக்குதல் தொடர்பாக பிற்பகல் 2.00 மணியளவில் அவசர அழைப்புகள்&nbsp; காவல்துறையினருக்கு சென்றுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/108e4de0-186b-4d35-a7af-5c9c06c3feb2/26-6a8957f730dad.webp' /></p><p> இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள், 18 வயது இளைஞர் ஒருவர் வாளுடன் தாக்குதல் நடத்தியதை கண்டுபிடித்தனர்.</p><p> மேலும் மிகவும் அச்சுறுத்தலாக கருதப்பட்ட அந்த நபர் காவல்துறை அதிகாரிகளால் சுடப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p> இதன் மூலம்&nbsp; பொதுமக்களுக்கு இருந்த நேரடி அச்சுறுத்தல் முழுமையாக நீங்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்த வன்முறை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்கள், காவல்துறை வாகனங்கள் மற்றும் ரோந்து ஹெலிகாப்டர்கள் ஆகியவை குவிக்கப்பட்டதாக SVT செய்தி வெளியிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-22T08:52:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு வயது வரம்பு - 13 பேருக்கு பறிபோகும் பதவி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/13-dmk-district-secretaries-to-loss-post-age-limit-1787387180"></link>
            <id>https://news.lankasri.com/article/13-dmk-district-secretaries-to-loss-post-age-limit-1787387180</id>
            <summary type="text">திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது அதிகபட்ச வரம்பாக நிர்ணயித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக செயற்குழு கூட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது அதிகபட்ச வரம்பாக நிர்ணயித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><h3>
திமுக செயற்குழு கூட்டம்</h3><p>

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுகவின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. </p><p>

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் அமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f69ca2d-2689-42eb-924d-cd06cd8eb5b6/26-6a895d2e21ade.webp' /></p><p>

இதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். </p><p>

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு அதிகபட்ச வயது மற்றும் ஒருவர் அதிகபட்சம் எத்தனை முறை அந்த பதவி வகிக்கலாம் என மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்ற அடிப்படையில், மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

மேலும், மாவட்டச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இனி திமுகவில் ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக பணியாற்ற முடியும். </p><p>

திமுக ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களின் அதிகபட்ச வயது இனி 60 ஆகவும், மாநகர, பேரூர் வட்டச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 50 ஆகவும், கிளைச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 2 முறை மட்டுமே இந்த பதவி வகிக்க முடியும்.</p><p> 

இதன்படி தற்போதுள்ள மாவட்ட செயலர்களில் 13 பேருக்கு 70 வயதை தாண்டி விட்டது. இதனால் இவர்களின் பதவி பறிக்கப்பட உள்ளது. </p><p>

காஞ்சிபுரம் தெற்கு: சுந்தர் - 72
</p><p>
ராணிப்பேட்டை: ஆர்.காந்தி - 80
</p><p>
திருவண்ணாமலை தெற்கு: எ.வ.வேலு - 75
</p><p>
விழுப்புரம் வடக்கு: செஞ்சி மஸ்தான் - 71
</p><p>
சேலம் கிழக்கு: எஸ் ஆர் சிவலிங்கம் - 75
</p><p>
ஈரோடு தெற்கு: முத்துசாமி - 77
</p><p>
தஞ்சாவூர் வடக்கு: சாக்கோட்டை அன்பழகன் - 72
</p><p>
புதுக்கோட்டை தெற்கு: ரகுபதி - 76
</p><p>
மதுரை மாநகர்: கோ தளபதி - 70
</p><p>தேனி தெற்கு: ராமகிருஷ்ணன் - 77
</p><p>
விருதுநகர்: கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் - 77
</p><p>
தூத்துக்குடி தெற்கு: அனிதா ராதாகிருஷ்ணன் - 74
</p><p>
திருநெல்வேலி மேற்கு: ஆவுடையப்பன் - 81</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T08:41:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புஜி மலையில் 7 வயது மகனை தனியாக விட்டுச் சென்ற தந்தைக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-dad-leaves-son-alone-on-mount-fuji-outrage-1787386381"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-dad-leaves-son-alone-on-mount-fuji-outrage-1787386381</id>
            <summary type="text">Japan dad leaves son alone on Mount Fuji outrage: ஜப்பானின் புகழ்பெற்ற ஃபுஜி மலையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மகன்களுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan dad leaves son alone on Mount Fuji outrage: ஜப்பானின் புகழ்பெற்ற ஃபுஜி மலையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

இரண்டு மகன்களுடன்</h2><p>48 வயதான ஒரு தந்தை, தனது இரண்டு மகன்களுடன் மவுண்ட் ஃபூஜி மலையை ஏறிச் சென்றார்.</p><p>

நடுவழியில், 7 வயது சிறுவன் சோர்வடைந்ததாக கூறியபோது, தந்தை அவரை மலையின் 2,490 மீட்டர் உயரத்தில் உள்ள ஆறாவது நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு, மூத்த மகனுடன் உச்சியை நோக்கி ஏறிச் சென்றார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c81b56-9a06-4e27-a0b3-7bcf1536199f/26-6a895ba3ba0e1.webp' /></p><p>இந்த சம்பவம் காலை 7.30 மணியளவில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவன் தனியாக அமர்ந்திருந்ததை ஒரு மலை குடிசை பணியாளர் கவனித்துள்ளார். </p><p>மழை பெய்யத் தொடங்கியதால் சிறுவனை உள்ளே அழைத்து பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார். பின்னர், பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.</p><p></p><h2>தவறை ஒப்புக்கொண்ட&nbsp;தந்தை</h2><p>அதிகாரிகள் தந்தையை தொடர்புகொண்டு, குழந்தையை தனியாக விடுவது “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று எச்சரிக்கை வழங்கினர். </p><p>

தந்தை தனது செயலை “அவசர முடிவு” எனக் கூறி, தனது தவறை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் ஜப்பானிய சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் தந்தையின் செயலை பொறுப்பற்ற செயல் என்றும் அதிர்ச்சிகரமான செயல் என்றும் விமர்சித்துள்ளனர்.
</p><p></p><p>அதிகாரிகள், மலையேற்றம் செய்யும் போது குழுவில் உள்ளவர்களின் உடல் நிலை மற்றும் சக்தியை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் உடன் இருப்பின், அவர்களின் திறனைப் பொருத்து பயணத்தை திட்டமிட வேண்டும் என்றும், ஒருவரையும் தனியாக விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மவுண்ட் ஃபூஜி மலையில் வானிலை திடீரென மாறக்கூடியது. மழை, பனி, பனிமூட்டம் போன்றவை பார்வையை குறைத்து ஆபத்துகளை அதிகரிக்கக்கூடும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T08:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கமில் பூரன் ருத்ரதாண்டவம்: நொறுங்கிய ஆந்த்ரே ரஸலின் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kamil-pooran-blast-81-runs-in-49-balls-cpl-t20-1787384897"></link>
            <id>https://news.lankasri.com/article/kamil-pooran-blast-81-runs-in-49-balls-cpl-t20-1787384897</id>
            <summary type="text">கரீபியன் டி20 போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி, ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை வீழ்த்தியது.

செயின்ட் லூசியாவில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரீபியன் டி20 போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி, ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை வீழ்த்தியது.
</p><p>
செயின்ட் லூசியாவில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.&nbsp;</p><h2>கார்ட்டி 50 ஓட்டங்கள்</h2><p>
ஜமைக்கா கிங்ஸ்மென் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான கரீபியன் டி20 போட்டி நேற்று நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6307118-ff7d-48c0-9c69-6f751bbb8dae/26-6a8954432c68d.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 169 ஓட்டங்கள் குவித்தது. கேசி கார்ட்டி 50 ஓட்டங்கள் எடுத்தார். மேத்யூ ஃபோர்டே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.&nbsp;</p><h2>கமில் பூரன்&nbsp;ருத்ரதாண்டவம்</h2><p>

பின்னர் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணியில் கமில் பூரன் (Kamil Pooran) சிக்ஸர்களை பறக்கவிட்டார். </p><p>

பியனார் மற்றும் பூரனின் அதிரடி ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் 18.2 ஓவர்களில் 171 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><p>

இறுதிவரை களத்தில் கமில் பூரன் 49 பந்துகளில் 81 ஓட்டங்கள் (5 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசினார். பியனார் 14 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35641432-0823-4fa3-9adf-496c1c6279ad/26-6a895443d1892.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:50:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் கைது: அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-in-edmonton-gurdwara-attack-1787384382"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-in-edmonton-gurdwara-attack-1787384382</id>
            <summary type="text">Two injured in stabbing at Canada&#039;s Edmonton gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கனடாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two injured in stabbing at Canada's Edmonton gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><h3>
அதிர்ச்சிப் பின்னணி
</h3><p>
நேற்று அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2257b669-c920-4b1d-9011-c0d1466db3fc/26-6a89523fe4ad2.webp' /></p><p>
அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர் தன் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவர்களை தாக்கியுள்ளார்.
</p><p>
உடனடியாக மற்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.
</p><p>
காயமடைந்த 75 மற்றும் 51 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த 27 வயது நபர், முன் தினம்தான், அதாவது, வியாழக்கிழமைதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் எதற்காக அந்த குருத்வாராவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார், இது இனவெறுப்புத் தாக்குதலா என்பது தெரியவில்லை.
</p><p>
பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த சம்பவம் சீக்கியர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The attack at the Nanaksar Gurdwara in Edmonton this morning is appalling. My thoughts are with the two people who were injured and the wider community that is shaken by this terrible event.<br><br>No one should ever feel unsafe in their place of worship. I want to thank the Edmonton…</p>&mdash; Mark Carney (@MarkJCarney) <a href="https://x.com/MarkJCarney/status/2090932007358652484?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இந்நிலையில், அந்த குருத்வாரா தாக்குதல் குறித்து அறிந்த பிரதமர் மார்க் கார்னி, காயமடைந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:40:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம் - தடுமாறும் அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangladesh-all-out-in-64-runs-vs-aus-in-2nd-test-1787383330"></link>
            <id>https://news.lankasri.com/article/bangladesh-all-out-in-64-runs-vs-aus-in-2nd-test-1787383330</id>
            <summary type="text">2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 64 ஓட்டங்களில் அவுஸ்திரேலியா சுருட்டியுள்ளது. 

64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம்

அவுஸ்திரேலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 64 ஓட்டங்களில் அவுஸ்திரேலியா சுருட்டியுள்ளது. </p><h3>

64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம்</h3><p>

அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள வங்கதேச அணி 2 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. </p><p>

முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d39e8f-bf1d-42ea-85a1-747d02b3e8ba/26-6a894e249b43c.webp' /></p><p>
2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய வங்கதேசம், 64 ஓட்டங்களில் ஆல் அவுட்.ஆனது.&nbsp;</p><p></p><p>

வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷோரிஃபுல் இஸ்லாம் 14 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91294ce5-b157-4400-be85-53f5cb6efbee/26-6a894e23ecf47.webp' /></p><p>

அவுஸ்திரேலியா தரப்பில் மிச்சேல் ஸ்டார்க், 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய அவுஸ்திரேலியா 151 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்களை இழந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3caa8825-d4a3-4ec2-a421-caa036abe921/26-6a894e254c876.webp' /></p><p>
வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-halts-us-trade-talks-1787380532"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-halts-us-trade-talks-1787380532</id>
            <summary type="text">Canada halts us trade talks: அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவை சந்தித்துள்ளன.அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை முறிவு
அமெரிக்காவுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada halts us trade talks: அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவை சந்தித்துள்ளன.</p><h2>அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை முறிவு</h2><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.</p><p>கடுமையான வரி விதிப்பு கெடு முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த முடிவை கனடா அரசு எடுத்துள்ளது.</p><p> அமெரிக்காவின் தரப்பில் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கனடா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/737e3fa5-2256-423d-ae96-95996d48b1b2/26-6a8943367f941.webp' /></p><p> அமெரிக்காவின் தரப்பில் இருந்து மாற்றப்பட்ட இந்த நிபந்தனைகள் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது மற்றும் நியாயமற்றது என்றும் எந்தவொரு ஒப்பந்தத்தின் மீதான நம்பகத்தன்மையையும் இது கேள்விக்குள்ளாக்கும் என்று கனடா பிரதமர் கார்னி கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றங்கள் கனடாவின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாததாக மாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 50% வரி விதிப்பு</h2><p>
அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடங்கியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 பில்லியன் டொலர் மதிப்பிலான கனேடிய பொருட்கள் மீது 50% வரி விதிப்பை அமெரிக்கா விதித்துள்ளது.</p><p> உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்த வரிகளுக்கு சமமான வரியானது விதிக்கப்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெலென்ஸ்கியின் சொந்த ஊர் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 16 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deadly-drone-strike-in-central-ukraine-16-dead-1787383269"></link>
            <id>https://news.lankasri.com/article/deadly-drone-strike-in-central-ukraine-16-dead-1787383269</id>
            <summary type="text">Deadly drone strike in central ukraine 16 dead: உக்ரைனின் மையப்பகுதியில் ஷாப்பிங் வளாகத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Deadly drone strike in central ukraine 16 dead: உக்ரைனின் மையப்பகுதியில் ஷாப்பிங் வளாகத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்</h2><p>
வெள்ளிக்கிழமை உக்ரைனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாப்பிங் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p><p> உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ்(Kryvyi Rih) நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதை உக்ரைனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49421645-bfe1-4dd4-aa0d-8b180debd820/26-6a894de6cd154.webp' /></p><p> இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 22 பேர் குழந்தைகள் என அப்பகுதி ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் காயமடைந்தவர்களில் 5 குழந்தைகள் உட்பட 29 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 2 குழந்தைகள் உட்பட 9 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணியில் அவசர கால மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-22T07:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியால் கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா: வியப்பூட்டும் ஒரு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-blames-queen-camilla-cruel-stepmother-1787381755"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-blames-queen-camilla-cruel-stepmother-1787381755</id>
            <summary type="text">Queen Camilla will be key figure in Harry and Meghan&#039;s return to royal family: ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் ராணி கமீலா ஒரு முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Queen Camilla will be key figure in Harry and Meghan's return to royal family: ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் ராணி கமீலா ஒரு முக்கியப் பங்கு வகிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>

பிரித்தானிய இளவரசரான ஹரி ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியபோது, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான ராணி கமீலாவை கொடுமைக்கார சித்தி என விமர்சித்திருந்தார்.
</p><p>
ஆனால், அந்த ராணி கமீலா தொடர்பில் ஒரு வியப்பூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.
</p><h3>
ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறிய ஹரி
</h3><p>
இளவரசர் ஹரி ராஜ குடும்ப மரபை மீறி, விவாகரத்தான அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலை திருமணம் செய்தது, மற்றும் மேகனால் ராஜ குடும்பத்தில் சமாளிக்க முடியாமல் போனதால் உருவான பிரச்சினைகள், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேற வழிவகுத்தன.
</p><p>
பின்னர் ராஜ குடும்பத்தை மட்டுமல்ல, பிரித்தானியாவை விட்டே வெளியேறி மனைவியின் நாடாகிய அமெரிக்காவில் குடியேறினார் ஹரி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4846de5f-459e-4be5-95d5-74d5ea616544/26-6a8947fce62cb.webp' /></p><p>
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஹரி தன் குடும்பத்துடன் பிரித்தானியா திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா

விடயம் என்னவென்றால், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியதுடன் நிற்கவில்லை. </p><p>ராஜ குடும்பத்தைப் பற்றி மோசமாக விமர்சித்தனர், தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுத்தனர், அதை உலகமே பார்த்தது.
</p><p>
அது போதாதென்று, ஹரி தன் பங்குக்கு ‘ஸ்பேர்’ என்னும் பெயரில் ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
</p><p>
அதில் தன் அண்ணன் வில்லியம், அண்ணி கேட் உட்பட அனைவரையும் மோசமாக விமர்சித்திருந்தார் ஹரி.&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான கமீலாவைக் குறித்து, கமீலா கொடுமைக்கார சித்தியாக இருப்பார் என்றும், ஆகவே அவரை திருமணம் செய்யவேண்டாம் என தான் தன் தந்தையான மன்னர் சார்லசைக் கெஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார் ஹரி.</p><h3>

வியப்பூட்டும் ஒரு தகவல்
</h3><p>
விடயம் என்னவென்றால், இப்போது ஹரி, மேகன் தம்பதியர் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்ப முடிவு செய்துள்ள நிலையில், அவர்களை மீண்டும் ராஜ குடும்பத்துக்கு அறிமுகம் செய்வதில் கமீலா முக்கியப் பங்காற்ற இருப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a529847c-2194-4262-8c9d-0b0e6b389cae/26-6a8947fd96614.webp' /></p><p>

கமீலா தன் முன்னாள் கணவரான ஆண்ட்ரூ பார்க்கரைப் பிரிந்தாலும், தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இன்னமும் நெருக்கமான உறவு வைத்துள்ளார்.</p><p>

ஆக, கமீலா குடும்பம் என்னும் விடயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். </p><p>ஆக, மன்னர் சார்லஸ், ஹரியின் பிள்ளைகளான தன் பேரப்பிள்ளைகளுக்காக ஏங்கும் நிலையில், மீண்டும் ஹரியை தங்கள் குடும்பத்துக்குள் அனுமதிக்க மன்னரைத் தூண்டியதே கமீலாவின் அமைதியை ஏற்படுத்தும் வகையிலான தாக்கம்தான் என்கிறார்கள் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர்.
</p><p>
அதாவது, ஹரி தன்னை கொடுமைக்கார சித்தி என விமர்சித்தாலும், அதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், ஹரி மீண்டும் ராஜ குடும்பத்தில் இணைவது தன் கணவரான மன்னர் சார்லசுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமானால், அதை செய்ய அவர் தயாராக உள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:56:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்: அறுவை சிகிச்சைக்குப் பின் நிகழ்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/twin-girls-born-as-joined-head-die-after-separated-1787375591"></link>
            <id>https://news.lankasri.com/article/twin-girls-born-as-joined-head-die-after-separated-1787375591</id>
            <summary type="text">Twin girls born joined at the head die minutes after being separated: தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Twin girls born joined at the head die minutes after being separated: தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்.
</p><p>

பிரேசில் நாட்டில், தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையிலும், குழந்தைகளை காப்பாற்றமுடியாமல் போய்விட்டது.
</p><h3>
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்</h3><p>

பிரேசில் நாட்டில் அமரில்டோ டி சில்வா (Amarildo Batista da Silva) என்னும் நபருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள், தலை ஒட்டிப் பிறந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8ef1fa7-01a7-49d4-971b-a8c826b3ed69/26-6a892fe8d175f.webp' /></p><p>
பிள்ளைகள் மூன்று வயதை எட்ட இருந்த நிலையில், பிள்ளைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.
</p><p>
உண்மை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளை தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருந்த மருத்துவர்கள், பிள்ளைகளை தனித்தனியாக பிரிப்பதற்கான அறுவை சிகிச்சைகளை ஓராண்டாக மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
</p><p>
அதாவது, இதற்கு முன் பிள்ளைகளுக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கடைசியாக, அவர்களை தனியாக பிரிக்கும் கடைசி அறுவை சிகிச்சை, இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TqgxS8HHJi8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
விடயம் என்னவென்றால், வெற்றிகரமாக மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளையும் தனித்தனியாக பிரித்துள்ளார்கள்.
</p><p>
ஆனால், ஒரு உடல் போல செயல்பட்டுவந்த அந்தக் குழந்தைகளின் உடல் பிரிக்கப்பட்டபோது, அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அந்த உடலுக்கு இல்லாமல் போயுள்ளது.
</p><p>
ஒரு குழந்தைக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க, மற்ற குழந்தைக்கு இரத்த அழுத்தம் குறைய, உடலின் உள்ளுறுப்புகளுக்கு போதுமான இரத்தம் செல்லாமல், உள்ளுறுப்புகள் செயலிழந்து, மாரடைப்பு ஏற்பட்டு குழந்தைகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
</p><p>
அவர்களில் ஒரு குழந்தையின் பெயர் ஹெலனா, அவளது சகோதரியின் பெயர், ஹெலோய்ஸா.

ஆகத்து மாதம் 15ஆம் திகதி, தங்கள் மூன்று வயதை எட்டும் முன், ஹெலனா 11.37 மணிக்கும், ஹெலோய்ஸா 11. 51 மணிக்கும் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
அறுவை சிகிச்சை வெற்றியாக முடிந்த நிலையிலும், பிள்ளைகளின் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
</p><p>
ஏற்கனவே, பிள்ளைகள் இருவருக்கும் நிமோனியா பிரச்சினை இருந்ததால் அவர்கள் தொண்டையில் துவாரமிடப்பட்டு சுவாசிப்பதற்காக குழாய்கள் பொருத்தப்பட்டிருந்திருக்கின்றன.
</p><p>
அதேபோல, குழந்தைகளால் சாப்பிட முடியாததால், அவர்கள் வயிற்றில் துவாரமிடப்பட்டு குழாய் வழியாகத்தான் உணவு செலுத்தப்பட்டு வந்துள்ளது.
</p><p>
ஆக, நீண்ட காலமாக பலவீனமாக இருந்த உடல்கள் பிரிக்கப்பட, அதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாமல், மாரடைப்பு ஏற்பட, பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி: மருத்துவர்கள் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-years-old-girl-swallows-gold-bar-in-china-1787371308"></link>
            <id>https://news.lankasri.com/article/5-years-old-girl-swallows-gold-bar-in-china-1787371308</id>
            <summary type="text">சீனாவில் 5 வயது சிறுமி தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி
5 years old girl...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் 5 வயது சிறுமி தங்கக் கட்டியை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தங்கக் கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி</h2><p>
5 years old girl swallows gold bar in china: சீனாவின் வடக்குப் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி தவறுதலாக அங்கிருந்த 4 சென்டிமீட்டர் நீளமும் 50 கிராம் எடையும் உள்ள சிறிய தங்கக் கட்டியை விழுங்கியுள்ளார்.</p><p> இதனை உடனடியாக தன்னுடைய பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்ததை அடுத்து, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c62a543-f9cc-4606-9c96-55be1324a7e2/26-6a891f2e7836f.webp' /></p><p> ஆனால் அங்கு போதுமான நவீன உபகரணங்கள் இல்லாததை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கேப்பிட்டல் மெடிசின் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.</p><p></p><p> அப்போது சிறுமியின் வயிற்றை எக்ஸ்-ரே செய்து பார்த்த போது சுமார் 4 செ.மீ நீளமுள்ள தங்க கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p> மேலும் அந்த தங்க கட்டியானது சிறுமியின் வயிற்றின் உள்சவ்வை கீறி, கடுமையான உள் ரத்தப்போக்கை மற்றும் உறுப்புகளின் துளைகளை ஏற்படுத்தும் அபாயத்துடன் இருந்துள்ளது.</p><p> அத்துடன் அந்த தங்க கட்டி அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதற்கு சிக்கலான இரைப்பை குழியில் சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.</p><p> இறுதியில் எண்டோஸ்கோபி செய்து சுருக்குக் கயிற்றின் உதவியால் தங்க கட்டியை மீட்டு கவனமாக இரைப்பை குழியிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.</p><p> தற்போது அந்த சிறுமி குணமடைந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T04:57:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கடற்கரையில் நிகழ்ந்த சோகம்: மருத்துவமனையில் 6 வயது சிறுமி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sussex-coast-tragedy-6-years-old-girl-died-1787374488"></link>
            <id>https://news.lankasri.com/article/sussex-coast-tragedy-6-years-old-girl-died-1787374488</id>
            <summary type="text">சசெக்ஸ் கடற்கரையில் நடந்த துயர சம்பவத்தில் 6 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சசெக்ஸ் கடற்கரையில் நடந்த சோகம்Sussex coa...</summary>
            <content type="html"><![CDATA[<p>சசெக்ஸ் கடற்கரையில் நடந்த துயர சம்பவத்தில் 6 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><h2> சசெக்ஸ் கடற்கரையில் நடந்த சோகம்</h2><p>Sussex coast tragedy 6 years old girl died: சசெக்ஸ் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தை உலுக்கிய சோக சம்பவத்தில் ஏற்கனவே பெற்றொரும், மூத்த மகளும் உயிரிழந்த நிலையில் தற்போது 6 வயது சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.</p><p> மேற்கு லண்டனில் இருந்து ஷோர்ஹாம் கடற்கரைக்கு வந்த குடும்பத்தினர் பிற்பகலில் 2 மணியளவில் கடலில் நீந்துவதற்காக இறங்கியுள்ளனர்.</p><p> அப்போது எதிர்பாராத விபத்தில் குடும்பத்தினர் கடலில் சிக்கிக் கொண்டதை அடுத்து ஹோர்ஹாம் கோட்டைப் பகுதிக்கு அவசர கால மீட்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4011623a-0397-4e86-a18e-3fb47e5c7eac/26-6a892b99994cb.webp' /></p><p></p><p> பெற்றோர்களான 55 வயது ஹசன் எல் கவாஸ் மற்றும் 37 வயது ஜெய்னா அலைன் மற்றும் இவர்களின் மூத்த மகளான 14 வயது அக்கா சாரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p> உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 6 வயதான சஜா எல்-கவாஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.</p><p> ஆனால் வெள்ளிக்கிழமை 6 வயதான சஜா எல்-கவாஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-22T04:55:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/6-cholesterol-symptoms-we-shouldnt-ignore-1787128985"></link>
            <id>https://news.lankasri.com/article/6-cholesterol-symptoms-we-shouldnt-ignore-1787128985</id>
            <summary type="text">கொலஸ்ட்ரால் நம் உடலில் அதிகமாக இருக்கின்ற பொழுது நம் தோல்களில் சில மாற்றங்கள் வரலாம் என்றும் அதற்கான ஆறு முக்கியமான அறிகுறிகளை பற்றியும் பார்ப்போம்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலஸ்ட்ரால் நம் உடலில் அதிகமாக இருக்கின்ற பொழுது நம் தோல்களில் சில மாற்றங்கள் வரலாம் என்றும் அதற்கான ஆறு முக்கியமான அறிகுறிகளை பற்றியும் பார்ப்போம்.

 பொதுவாகவே, ஆரம்ப காலகட்டங்களில் ரத்த கொதிப்பு அதிகரிக்கின்ற பொழுது நமக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் வருவதில்லை. </p><p>அதாவது கடுமையான வலியோ அல்லது உபாதைகளோ ஏற்படாது. அதனால்தான் இதனை மருத்துவர்கள் சைலன்ட் கில்லர் என்று சொல்கின்றனர். அமெரிக்கா இதய சங்கத்தின் கூற்றுப்படி ரத்தத்தில் உள்ள கொழுப்பை கண்டறிவதற்கு நாம் பரிசோதனை செய்வது மட்டுமே முதன்மையானது என்று சொல்கிறார்கள். </p><p>

இருப்பினும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகள்&nbsp;மிக தீவிரமாக அதிகரிக்கின்ற பொழுது கண்கள் தோல் மற்றும் கால் போன்ற உறுப்புகளில் சில அறிகுறிகள் வரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9421f93c-f5cb-4ec3-94ce-989b295ffe1f/26-6a856ca319f80.webp' /></p><p></p><h3> 

1.கண்ணிமைகளில் மஞ்சள் திட்டுகள்:
</h3><p>
கண்இமைகளை சுற்றி அல்லது கண்களின் மூலையில் மெல்லிய மஞ்சள் நிறத்தில் கொழுப்பு படிவுகள் வரலாம். அதாவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவிற்கு அதிகமாக மாறும் பொழுது இது தோலுக்கு அடியில் படிந்து இத்தகைய தட்டையான திட்டுகளை உருவாக்குகிறது.
</p><h3>
2. கருவிழியை சுற்றிய வளம் வளையம்:</h3><p>

 கண்களின் கருவிழி பகுதியை சுற்றி சாம்பல் வெள்ளை அல்லது நீல நிறத்தில் ஒரு மெல்லிய வளையம் ஏற்படலாம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது இயல்பான வயது முதிர்ச்சியின் அறிகுறியாகும். ஆனால், 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இது தென்பட்டால் அது மரபணு சார்ந்த அதீத கொலஸ்ட்ரால் மற்றும் இளம் வயதிலேயே இதய பாதிப்பை ஏற்படுவதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.</p><h3>


3. தோலில் மெழுகு போன்ற கட்டிகள்:
</h3><p>
 முழங்கை, முழங்கால் கைகள், பாதங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் ஆரஞ்சு நிறத்தில் சிறிய கொப்பளங்கள் அல்லது கட்டிகள் தென்படும். குறிப்பாக, டிரைகிளிசரைடுகள்&nbsp;மிகவும் ஆபத்தான நிலைக்கு உயரும். அப்பொழுது, உடலில் திடீரென பல கட்டிகள் வரலாம். கட்டுப்படுத்தப்படாத நீரழிவு உள்ளவர்களுக்கு இந்நிலை அதிகம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ea13de-b2f6-4f5e-86c6-bde866177f44/26-6a856ca3d0c29.webp' /></p><h3>

4. குதிகால் தசைநார் வீக்கம்:
</h3><p>காலில் பின்பகுதி குதிகாலுடன் இணையும் அகில்லெஸ் தசைநாத் அல்லது கைகளில் விரல் நரம்புகளில் கொழுப்பு படிந்து வீக்கம் உண்டாகலாம். இவர்களுக்கு காலணிகள் அணியும் பொழுது அல்லது தொடும்பொழுது இந்த தசை நார்கள் தடிமனாக உணருவது பரம்பரை கொலஸ்ட்ராலின் முக்கிய அறிகுறியாகும்.
</p><h3>
5. நடக்கும்போது கால்களில் தசை பிடிப்பு:
</h3><p> பொதுவாக, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதால் கால்களுக்கு செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இவ்வாறான நேரத்தில் சிறிது தூரம் நடக்கும்போது அல்லது மாடிப்படிகளில் ஏறும்போது தொடை மற்றும் கெண்டைக்கால் பகுதியில் தாங்கிக் கொள்ள முடியாத வலி பாரம் அல்லது பிடிப்பு ஏற்படலாம். ஓய்வெடுத்தால் இந்த வலி சற்று குறையும். இவ்வாறான அறிகுறிகள் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதற்கான மறைமுக அறிகுறியாகும்.</p><h3>


6. குளிர்ந்த பாதங்கள் மற்றும் மாறாத காயங்கள்:
</h3><p>
 நம்மை சுற்றி வெப்பநிலை சாதாரணமாக இருந்தாலும் பாதங்கள் எப்பொழுதும் குளிர்ந்து காணப்படும். காலில் ஏற்படும் சிறிய வெட்டு காயங்கள் கூட அல்லது கீரல்கள் கூட நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும். கால்களின் தோல் வெளியே உதிர்ந்து பளபளப்பாக மாறிவிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbdf86df-9752-431b-abe3-5c02d4e7a5b8/26-6a856ca489e29.webp' /></p><p></p><p>
</p><h3>
 யாரெல்லாம் உடனடி பரிசோதனை செய்ய வேண்டும்:
</h3><p>
குடும்பத்தில் யாருக்காவது இளம் வயதிலேயே மாரடைப்பு அல்லது அதிக கொலஸ்ட்ரால் வரலாறு இருந்தாலும் அல்லது சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிச்சயமாக உடனடி சோதனை செய்ய வேண்டும்.</p><h3>

 கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் வழிகள்:
</h3><p> டிரான்ஸ் கொழுப்பு மற்றும் பொறித்த உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் நட்ஸ், காய்கறிகள் நம் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரியாக குறைந்தது நாம் 30 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்வது அவசியம். மருத்துவரின் அறிவுரை படி தவறாமல் மருந்துகள் எடுத்துக் கொள்வதும் இதய பாதிப்பிலிருந்து நாம் நம்மை காத்துக் கொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T04:43:13+00:00</updated>
        </entry>
    </feed>
