<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-22T15:33:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[துலாம் முதல் மீனம் வரை.., சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thulam-to-meenam-sani-vakra-palangal-1784727003"></link>
            <id>https://news.lankasri.com/article/thulam-to-meenam-sani-vakra-palangal-1784727003</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், சனி பகவான் 2026ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அன்று மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவார்.</p><p>

இந்த சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகள் மீதும் ஏற்படும்.</p><p>

அந்தவகையில், சனி வக்ர பெயர்ச்சி துலாம் முதல் மீனம் வரை முதல் 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WE0RMOYe9Ko?start=4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T15:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்டன் கமிந்து மெண்டிஸ் 58 ஓட்டங்கள் விளாசல்: ஜாஃப்னா கிங்ஸ் த்ரில் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jaffna-kings-beat-colombo-kaps-by-5-runs-lpl-2026-1784730357"></link>
            <id>https://news.lankasri.com/article/jaffna-kings-beat-colombo-kaps-by-5-runs-lpl-2026-1784730357</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு காப்ஸ் அணியை வீழ்த்தியது. 179 ஓட்டங்கள்&amp;nbsp;
கொழும்பு காப்ஸ் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு காப்ஸ் அணியை வீழ்த்தியது. </p><h2>179 ஓட்டங்கள்&nbsp;</h2><p>
கொழும்பு காப்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி தம்புள்ளையில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b17a25dd-6318-4434-85ef-6f6d68091953/26-6a60d3f541aa9.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
சமிந்து விக்ரமசிங்கே 43 (22) ஓட்டங்களும், கமில் மிஷாரா 39 ஓட்டங்களும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 34 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

பின்னர் களமிறங்கிய கொழும்பு காப்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. </p><h2>கமிந்து மெண்டிஸ் அரைசதம் </h2><p>அணிதலைவர் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) அதிரடியாக 42 பந்துகளில் 58 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசினார்.
</p><p>
அடுத்து வந்த ஷாருஜன் 26 ஓட்டங்களும், மிலன் 15 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க, வனுஜா சஹான் வெற்றிக்காக போராடினார். 

</p><p>20வது ஓவரில் வெற்றிக்கு 27 ஓட்டங்கள் தேவைப்பட, வனுஜா 3வது பந்தில் இருந்து ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். மேலும், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார்.</p><p> 

இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வனுஜா 15 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய லிஸாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளும், தில்ஷான் மதுஷன்கா மற்றும் ட்ரவீன் மேத்யூ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f24f49e2-5f91-4b61-b157-8ac5d2014fa6/26-6a60d3f62bd61.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டிலும் பரவும் நீட் எதிர்ப்பு போராட்டம் - கல்லூரிக்கு சென்று கைது செய்யும் காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/police-arrested-anti-neet-protesters-in-tamilnadu-1784730391"></link>
            <id>https://news.lankasri.com/article/police-arrested-anti-neet-protesters-in-tamilnadu-1784730391</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து வருகிறது. 

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம் 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து வருகிறது. </p><h3>

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம்</h3><p> 

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை காவல்துறை நடத்தி கலைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0057b3-3774-4c06-9817-72245abe0fb1/26-6a60d31b03c36.webp' /></p><p>

இதனையடுத்து, போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
</p><p>
நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு, பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட துவங்கியுள்ளனர். </p><h3>

தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு போராட்டம்</h3><p> 

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்னர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மதுரை மாநகர் SFI தலைவர்கள் ஜெ.டீலன் ஜெஸ்டின் சி.டேவிட் ராஜதுரை தங்களது கல்லூரியான காமராஜர் பல்கலைக்கழகத்தில் வகுப்பில் இருக்கிறார்கள் அவர்கள் இருவரையும் தமிழ்நாட்டின் காவல் துறை முன்எச்சரிக்கை கைது என்ற பெயரில் கைது செய்ய Department வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது<br><br>😡 <a href="https://t.co/5Qd1ToXteI">pic.twitter.com/5Qd1ToXteI</a></p>&mdash; Mirdhula SFI (@Mirdhula7) <a href="https://x.com/Mirdhula7/status/2079852590712737978?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

போராட்டம் நடத்திய மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5447dff1-7c84-4e19-b5f2-a22cf1205f90/26-6a60d318ed211.webp' /></p><p>

போராட்டம் தீவிரமடைவதை தடுக்க கல்லூரி வளாகங்களுக்கு சென்று காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திருவொற்றியூர் கல்லூரி வளாகத்தினுள் வகுப்பறையில் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்ட <a href="https://x.com/hashtag/SFI?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SFI</a> தோழர்களை தமிழக காவல்துறையினர் அராஜகமாக கைது<br>😡 <a href="https://t.co/A8D0m4a9dC">pic.twitter.com/A8D0m4a9dC</a></p>&mdash; Mirdhula SFI (@Mirdhula7) <a href="https://x.com/Mirdhula7/status/2079820353355022664?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "மக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை, அமைதியான போராட்டத்தை ஆதரிப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30751395-91ea-466e-ac8e-5b4dd3212793/26-6a60d3199eb8d.webp' /></p><p> தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டம் முறையாக அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். 

சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. திடீரென தூண்டுதலால் போராட்டம் நடைபெற்றதால் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.</p><h3>பெ.சண்முகம் கண்டனம்</h3><p> </p><p>

காவல்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac07b3c0-f7fa-4319-a93b-63cf678de21b/26-6a60d31a531c7.webp' /></p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய பாஜக அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட்தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

 தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகள் கூடாது, நீட் தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தலைநகர் டில்லியில் அறவழி போராட்டம் நடந்து வருகிறது.</p><p> 

சோனம் வாங்கக் கைது அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஊர்வலம் நடத்திட முயற்சித்தனர். அவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக காவல்துறை தடியடி தாக்குதல் தாக்கியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

 மாணவிகள் மீது மிகவும் கீழ்த்தரமான அணுகுமுறையை காவல்துறையினரும், துணை நிலை ராணுவ வீரர்களும் கையாண்டுள்ளனர். அனைத்தும் வீடியோக்களாக வெளிவந்துள்ளது.</p><p>
நெஞ்சம் பதைப்பதைக்கும் ஒன்றிய பாஜக அரசின் மிக மோசமான இந்த அடக்குமுறையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல. </p><p>

நேற்று முன்தினம் முதல் சென்னையில் ஓரிடத்தில் அமர்ந்து போராட வழியில்லாமல் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு காவல்துறையால் அலைக்கழிக்கப்படுகின்றனர். 

மூன்று நாட்களாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.</p><p>
இன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு செய்து போராடியுள்ளனர். 

காவல்துறை சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர் மற்றும் கோவை, மதுரை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களில், கல்வி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்துள்ளது இதுவரை நடந்திராத செயல். இது மிக மோசமான அத்துமீறல் ஆகும். </p><p>

காவல்துறை கல்லூரி வளாகங்களுக்குள் சென்று மாணவர்களை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
</p><p>
போராடும் உரிமையை நசுக்குகின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பாக இருக்கிற மாநில முதலமைச்சர் ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல்துறையை கட்டுப்படுத்த வேண்டும். </p><p>

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், ஜனநாயக ரீதியில் அறப்போராட்டங்களை நடத்தும் போது, உரிய இடத்தை ஒதுக்கி தர வேண்டும். </p><p>

நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல்களை நெறிப்பது பாஜகவின் கல்விக் கொள்கைக்கு துணை போவதாகவே அமைந்துவிடும்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்!<br><br>தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!! <a href="https://t.co/1VBhzhmyFc">pic.twitter.com/1VBhzhmyFc</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2079886460799635675?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
 எனவே, தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோத அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் படைகளுக்கு எதிராக உக்ரைனின் இரகசிய ஆயுதம்: அச்சத்தில் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-s-secret-weapon-striking-fear-to-russia-1784726187"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-s-secret-weapon-striking-fear-to-russia-1784726187</id>
            <summary type="text">உக்ரைனின் Flamingo ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.மலிவு விலை&amp;nbsp;ஏவுகணை 
ரஷ்யா தலைவர் விளாடிமிர் புடினின் படைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் Flamingo ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><h2>மலிவு விலை&nbsp;ஏவுகணை </h2><p>
ரஷ்யா தலைவர் விளாடிமிர் புடினின் படைகளை சமாளிக்க உக்ரைன் புதிய ஆயுதத்தை இறக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afbd30fb-0b31-469a-a706-2bcc4f858b4d/26-6a60c391f194a.webp' />&nbsp;</p><p></p><p>
அது குப்பைக் கிடங்குகளில் இருந்து வாங்கப்பட்ட இயந்திரங்களைக் கொண்ட 'Flamingo' என்ற ஏவுகணை ஆகும். </p><p>

மலிவு விலையில் கிடைக்கும் இந்த ஏவுகணை புடினின் படைகளுக்கு எதிரான உக்ரைனின் போரில் சமநிலையை ஏற்படுத்த அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது.
</p><p>
வெளிநாட்டு செய்தியாளர் கிறிஸ் ப்ளீசன்ஸ் இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் விளக்குகையில், 

FP-5 Flamingo ஏவுகணைகள் ஜெலென்ஸ்கியின் ஆட்களை முதல் முறையாக ரஷ்யப் பிரதேசத்தின் ஆழத்தில் உள்ள இலக்குகளைத் தாக்க அனுமதிக்கின்றன என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5458fea6-dc4f-46b1-8054-47bafccdd083/26-6a60c392b2990.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு துண்டு பூசணிக்காய் போதும்.., சுவையான அல்வா செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/halwa-recipe-in-tamil-1784725801"></link>
            <id>https://news.lankasri.com/article/halwa-recipe-in-tamil-1784725801</id>
            <summary type="text">அல்வா என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.

அந்தவகையில், தித்திக்கும் பூசணி அல்வா எப்படி செய்வது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அல்வா என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
</p><p>
அந்தவகையில், தித்திக்கும் பூசணி அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li>

வெண் பூசணி- 1துண்டு</li><li> 
நெய்- 3 ஸ்பூன்
</li><li>முந்திரி- 10
</li><li>சர்க்கரை- 1 கப்
</li><li>குங்குமப்பூ- 3 இதழ்
</li></ul><h2>
செய்முறை
</h2><p>
முதலில் சிறிதளவு பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் வெண் பூசணியை நன்கு துருவி பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/020ffa52-3273-4334-95ee-839c1dca28e8/26-6a60c12b555da.webp' /></p><p>இதற்கடுத்து அதே நெய்யில் துருவிய வெண் பூசணியை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
</p><p>
பின்னர் இதில்பூசணியை பிழிந்து எடுத்த தண்ணீரை அரை கப் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
</p><p>
இதனைத்தொடர்ந்து இதில் சர்க்கரை சேர்த்து வதக்கி குங்குமப்பூ பால் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
</p><p>
இதில் அவ்வப்போது நெய் சேர்த்து கிளறி கெட்டியாக வந்ததும் வறுத்த முந்திரி சேர்த்தால் சுவையான பூசணி அல்வா தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூக்கம் குறித்து ஜப்பான் பிரதமர் தெரிவித்த கருத்து: ராஜினாமா செய்ய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-pm-says-she-gets-only-0-3-hours-of-sleep-1784724500"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-pm-says-she-gets-only-0-3-hours-of-sleep-1784724500</id>
            <summary type="text">ஜப்பான் பிரதமரான சனே தகைச்சி, தான் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குவதாக தெரிவித்த விடயம், ஜப்பான் அரசியலில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தூக்கம் குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் பிரதமரான சனே தகைச்சி, தான் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குவதாக தெரிவித்த விடயம், ஜப்பான் அரசியலில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.</p><h3>

தூக்கம் குறித்து ஜப்பான் பிரதமர் தெரிவித்த கருத்து</h3><p>

திங்கட்கிழமை ஜப்பானில் கடல் தினம் என்னும் விடுமுறை தினம் ஆனதால், மக்கள் கடற்கரைகளை நோக்கி படையெடுத்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a618eb92-76bd-442d-aec7-0dfc2a9b0d98/26-6a60bc157bb66.webp' /></p><p>
இந்நிலையில், அன்றுதான், தான் முதன்முறையாக ஐந்து மணி நேரம் தூங்கியதாகவும், மற்ற நாட்களில் தனக்கு பூஜ்ஜியம் முதல் மூன்று மணி நேரம் வரை மட்டுமே ஓய்வு கிடைக்கும் என்றும் ஜப்பான் பிரதமரான சனே தகைச்சி சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட இடுகை ஒன்றில் தெரிவித்திருந்தார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbE3BnrgTXh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbE3BnrgTXh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbE3BnrgTXh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Japan Daily (@japandaily_jp)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
அத்துடன், அலுவலக வேலை, வீட்டு வேலை என தான் வார இறுதியை தான் செலவிட்டதாகவும் அவர் குறிப்பிட, அவரது இடுகை உடனடியாக வைரலானது. அது 31 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
</p><p>
இதற்கிடையில், உடனடியாக அவரது கருத்து தொடர்பில் சர்ச்சையும் எழுந்துள்ளது.
</p><p>
ஆம், எதிர்க்கட்சியினர், பிரதமர் தகைச்சி போதுமான நேரம் தூங்கவில்லை என்றால், அவரால் சரியான முடிவுகளை எடுக்கமுடியாது, அரசின் உயர் பொறுப்பிலிருக்கும் அவரால் சரியான முடிவுகளை எடுக்கமுடியவில்லை என்றால், அதனால் நாட்டின் நெருக்கடி மேலாண்மைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.&nbsp;</p><p>
தகைச்சி நிர்வாகம் செய்யும் முறையை விமர்சித்த மற்றொரு எதிர்க்கட்சி அரசியல்வாதி, அவர் உடனே ராஜினாமா செய்யவேண்டும் என கோரியுள்ளார்.</p><p>

இந்நிலையில், அரசியல் கூட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் தகைச்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
</p><p>
முந்தைய பிரதமர்கள் தங்கள் வீட்டிலுள்ள பொறுப்புகளுக்காக தங்கள் மனைவியை நம்பியிருந்தார்கள்.&nbsp;</p><p></p><p>ஆனால், தகைச்சியோ, அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு, வீட்டு வேலையையும் கவனித்துக்கொள்கிறார் என்று கூறியுள்ளார் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஒருவர்.
</p><p>
அதேபோல, ஜப்பானின் துணை வெளியுறவு அமைச்சரான அயானோ குனிமிட்சு என்னும் பெண்ணும், உண்மைதான், பல அரசியல்வாதிகளுக்கு இதேபோல இரட்டை பொறுப்புகள் உள்ளன என்று கூறியுள்ளார்.</p><p>

ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த செய்தி, ஜப்பானில் மக்கள் வெகுநேரம் வேலை செய்யும் கலாச்சாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
</p><p>
சில ஆண்டுகளுக்கு முன், பல மணி நேரம் கூடுதல் வேலை பார்த்த பணியாளர் ஒருவர், வேலைப் பழு தாங்க இயலாமல் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
</p><p>
இன்னொரு விடயம், கடந்த நவம்பரில் பிரதமர் தகைச்சி அதிகாலை 3.00 மணிக்கு வேலை செய்துகொண்டிருந்தபோது, தன் உதவியாளர் ஒருவரை உதவிக்கு அழைக்க, அப்போதும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T12:52:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்- தமிழக அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chief-minister-breakfast-scheme-name-change-1784723735"></link>
            <id>https://news.lankasri.com/article/chief-minister-breakfast-scheme-name-change-1784723735</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதையும், ஆரோக்கியமாக கல்வி கற்பதையும் ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதையும், ஆரோக்கியமாக கல்வி கற்பதையும் ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
</p><p>
அதன்பிறகு, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முதலமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தினர்.</p><p>
</p><p>
இந்தச் சூழலில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68776eb0-5745-4995-a8bd-f432e9d9ff50/26-6a60baaa7edaa.webp' /></p><p>இதன்பிறகு, அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் திகதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தினார்.
</p><p>

இதனைத்தொடர்ந்து, வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என தற்போதைய முதலமைச்சர் அறிவித்தார்.&nbsp;</p><p>இந்நிலையில் "முதலமைச்சர் காலை உணவு திட்டம்" எனும் பெயரை மாற்றி, "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்" என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T12:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் மத்தியஸ்தம் - அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் கேட்கும் பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-seek-10-billion-usd-from-us-for-mediation-1784723604"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-seek-10-billion-usd-from-us-for-mediation-1784723604</id>
            <summary type="text">ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்ததையடுத்து, பாகிஸ்தான் அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் நிதியுதவி கோரியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்ததையடுத்து, பாகிஸ்தான் அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் நிதியுதவி கோரியுள்ளது.
</p><h3>
பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்</h3><p>

பாகிஸ்தான் நீண்ட காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. </p><p> 

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 7 பில்லியன் டொலர் நிபந்தனை கடன் பெற்றுள்ளதால், அதனை சமாளிக்க வரி உயர்வுகள், செலவினக் கட்டுப்பாடு மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50981c49-4e63-4653-a34a-d95e86875f3a/26-6a60b8958114a.webp' /></p><p>

இதனிடையே கையிருப்பில் இருந்ததில், 3.5 பில்லியன் டொலரை ஐக்கிய அரபு அமீரகத்திடம் வாங்கிய கடனிற்கு திருப்பிச் செலுத்தியது.&nbsp;</p><p></p><p>

அதனைத் தொடர்ந்து சவூதி அரேபியாவிடம் 3 பில்லியன் டொலர் கடன் பெற்றது. </p><h3> 

அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் கோரிக்கை</h3><p> 

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு தனது ராஜதந்திர செல்வாக்கை உயர்த்தியது. </p><p>

இதனைத்தொடர்ந்து, தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் நிதி உதவி கோரியுள்ளது.&nbsp;</p><p></p><p>

 இதன் மூலம், தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்தவும், பிற நாடுகளிடமிருந்து நிதியுதவி பெறுவதை சேர்ந்திருப்பதை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65df423c-e469-4bd1-9d51-b449cf2db4c2/26-6a60b8962f37d.webp' /></p><p>

இதற்காக பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப், அமெரிக்காவில் அமெரிக்க நிதித்துறை அமைச்சர் பெசென்ட்டைச் சந்தித்து பேசியுள்ளார். </p><p>

இந்த 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இருதரப்புப் பரிவர்த்தனை நிலைப்படுத்தல் ஆதரவு வசதி, 5 ஆண்டுகள் வரையிலான முதிர்வுக் காலத்தைக் கொண்டிருக்கலாம்.</p><p>

பரிவர்த்தனை நிலைப்படுத்தல் வசதிகள் என்பது அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணயங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட, அமெரிக்க கருவூலத்தால் ஆதரிக்கப்படும் அரிதான வழிமுறை ஆகும். </p><p>

இது அமெரிக்க மத்திய வங்கியின் நிரந்தர டொலர் மாற்று வழித்தடங்களிலிருந்து வேறுபட்டு, அமெரிக்க கருவூலத்தின் பரிவர்த்தனை நிலைப்படுத்தல் நிதியம் வழியாகச் செயல்படுத்தப்படுகிறது.&nbsp;</p><p>

2002 ஆம் ஆண்டில் உருகுவேவும், 2025 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவும் இந்த நிதி உதவித் தொகுப்பை பெற்றுள்ளது. </p><h3>

டிரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கம்</h3><p> 

இந்த நிதியுதவியை பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகத்துடனான வர்த்தக உறவுகளை பாகிஸ்தான் வேகப்படுத்தி வருகிறது.
</p><p>
டிரம்ப் குடும்பத்துடன் தொடர்புடைய கிரிப்டோ வணிக நிறுவனமான வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியலின் துணை நிறுவனத்துடன், எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைக்கான ஸ்டேபிள்காயின் ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டுள்ளது. </p><p></p><p> 

நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்துக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஹொட்டலை மறுசீரமைக்க அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
</p><p>
பாகிஸ்தானின் ரெகோ டிக் சுரங்கத் திட்டத்தில் 1.25 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாக அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T12:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் உக்ரைன் அமைதிப்பேச்சுவார்த்தை: ரஷ்யா - அமெரிக்கா சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-and-us-foreign-minister-will-meet-in-asean-1784723681"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-and-us-foreign-minister-will-meet-in-asean-1784723681</id>
            <summary type="text">ரஷ்யா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிலிப்பைன்ஸில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.அமைதிப் பேச்சுவார்த்தை 

பிலிப்பைன்ஸில் ASEAN உச்சி மாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிலிப்பைன்ஸில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.</p><h2>அமைதிப் பேச்சுவார்த்தை 
</h2><p>
பிலிப்பைன்ஸில் ASEAN உச்சி மாநாடு நடைபெற உள்ளது. உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து இங்கு விவாதிக்கப்பட உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6ed128-c154-4d44-8e09-2428f3de0238/26-6a60ba3a547aa.webp' />&nbsp;</p><p></p><p> 

உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இருவரும் சந்திக்க உள்ளனர்.
</p><p>
இதுகுறித்து பேசிய லாவ்ரோவ் கூறுகையில், "இந்த சந்திப்பு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. நேற்று நடைபெற வரவேற்பு நிகழ்ச்சியில் மார்கோ ரூபியோவை நாங்கள் சுருக்கமாக சந்தித்தோம்.

அப்போது நாளை முற்பகல் வேளையில் இச்சந்திப்பு நடைபெறும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம்" என்கிறார். </p><p>

அதேபோல், லாவ்ரோவுடனான சந்திப்பை உறுதிப்படுத்திய ரூபியோ, உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிகள் மீதே தனது முக்கிய கவனம் இருக்கும் என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800410f2-dbe8-4fa9-90a4-0d18bacecf7e/26-6a60ba3b0c0e6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T12:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள நபர்: ட்ரம்ப் கடும் கோபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-angry-for-miliband-appointed-as-foreign-sec-1784718249"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-angry-for-miliband-appointed-as-foreign-sec-1784718249</id>
            <summary type="text">ட்ரம்பை தொடர்ந்து விமர்சித்துவரும் ஒருவர் பிரித்தானிய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளதால், ட்ரம்ப் கடும் கோபம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ட்ரம்பை தொடர்ந்து விமர்சித்துவரும் ஒருவர் பிரித்தானிய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளதால், ட்ரம்ப் கடும் கோபம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>

ட்ரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ள விடயம்
</h3><p>
பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாம், தனது அமைச்சரவையில் வெளியுறவுச் செயலராக எட் மிலிபேண்ட் என்பவரை நியமித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf66978-9c0f-4c60-8886-662903cf09e6/26-6a60a3aa4d111.webp' /></p><p>
ஆனால், எட் மிலிபேண்ட் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள விடயம், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.</p><p>

மிலிபேண்டின் நியமனம் குறித்து வெள்ளை மாளிகை மிகுந்த கவலை கொண்டுள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

அத்துடன், ஸ்டார்மர் பதவி விலகுவதாக அறிவித்த பிறகு, டிரம்ப் நிர்வாகத்திற்கும் பர்னாமின் உயர்மட்டக் குழுவிற்கும் இடையே நடந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளின்போது, எட் மிலிபேண்டின் நியமனம், பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சிறப்பு உறவுக்கு தீங்கு விளைவிக்கும் என்றே அமெரிக்கா கருதும் என ட்ரம்ப் நிர்வாகம் ஆன்டி பர்னாமுக்கு எச்சரிக்கை விடுத்ததாக டிரம்பின் முன்னாள் தலைமை வியூக ஆலோசகரான ஸ்டீவ் பேனன் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7393c1e-fa90-4b0a-a92a-150d3f5ff7fd/26-6a60a3aaf4184.webp' /></p><p>
எட் மிலிபேண்டுக்கும் டிரம்பிற்கும் இடையிலான முக்கிய கருத்து வேறுபாடுகளில் ஒன்று, பசுமை ஆற்றல் விஷயத்தில் அவர்களின் நிலைப்பாடு ஆகும்.</p><p>

மிலிபேண்ட் எரிசக்தித் துறை அமைச்சராக இருந்தபோது பல மாதங்களாகத் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்டபோதிலும், வட கடலில் துளையிட்டு எண்ணெய் எடுப்பதற்கு எப்போதுமே தயக்கம் காட்டி வந்தார்.</p><p>

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிப்ரவரியில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் எதிர்க்கட்சிக்குத் தலைமை தாங்கிய மிலிபேண்ட், அமெரிக்காவுடன் பிரித்தானியா தனது ராணுவத் தளங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு எதிராக வலுவாகக் குரல் கொடுப்பவர்களில் ஒருவராக இருந்தார்.</p><p>

அத்துடன், சாகோஸ் தீவுகளில் டியாகோ கார்சியாவைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் கோரிக்கையை சர் கெய்ர் நிராகரிக்கவும் மிலிபேண்ட்தான் உதவினார். அதைத் தொடர்ந்துதான், கோபமடைந்த ட்ரம்ப், கெய்ர் ஸ்டார்மர் ஒன்றும் வின்ஸ்டன் சர்ச்சில் அல்ல என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T12:20:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையைப் போலவே தோற்றமளிக்கும் இளவரசர் ஜார்ஜ்: இன்று பிறந்தநாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-george-birthday-looks-like-dad-william-1784719258"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-george-birthday-looks-like-dad-william-1784719258</id>
            <summary type="text">பிரித்தானிய இளவரசரும், வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியமுடைய மூத்த மகனான ஜார்ஜ், இன்று தனது 13ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.இளவரசர் ஜார்ஜுக்கு இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய இளவரசரும், வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியமுடைய மூத்த மகனான ஜார்ஜ், இன்று தனது 13ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2931c79c-74c8-49d6-b1db-e93c0717e941/26-6a60a79c050ff.webp' /></p><h3>இளவரசர் ஜார்ஜுக்கு இன்று பிறந்தநாள்</h3><p>

மன்னராட்சி தொடரும் நிலையில், தந்தையைப் போலவே எதிர்கால மன்னராகும் வாய்ப்பு கொண்ட குட்டி இளவரசரான ஜார்ஜ், இன்று தனது 13ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர் தங்கள் சமூக ஊடகப்பக்கத்தில் ஜார்ஜின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Happy 13th Birthday, George! 🎉 <a href="https://t.co/HjLZO3hl5Q">pic.twitter.com/HjLZO3hl5Q</a></p>&mdash; The Prince and Princess of Wales (@KensingtonRoyal) <a href="https://x.com/KensingtonRoyal/status/2079847649646174677?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p>அந்த புகைப்படத்தில், இளவரசர் வில்லியம் சிறுவயதில் எப்படி இருந்தாரோ, ஜார்ஜும் அதேபோல இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22128a59-499f-455e-960d-c7a73376f0e7/26-6a60a79cc6160.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddee5b38-6ee3-43c2-8396-cb37a020cb65/26-6a60a79d789b9.webp' /></p><p>அதேபோல, சமீபத்தில் தன் தாயாகிய இளவரசி கேட்டுடன் ஜார்ஜ் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அவர் கிட்டத்தட்ட தன் தாய் உயரத்துக்கு வளர்ந்துவிட்டதையும் ஊடகங்கள் குறிப்பிடத்தவறவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc129cf-3d17-448c-adc1-1289c2899618/26-6a60a79b4ba40.webp' /></p><p>இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஜார்ஜுக்கும் இது வாழ்வில் ஒரு முக்கியமான தருணம்.&nbsp;</p><p></p><p>
அதாவது, தன் தந்தையைப் போலவே, அவர் படித்த அதே எல்ட்டன் கல்லூரியில் இந்த ஆண்டு இணைய இருக்கிறார் ஜார்ஜ்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T11:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜந்தர் மந்தர் மாணவர்கள் போராட்டம்: டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jantar-mantra-protest-delhi-metro-shuts-1784719610"></link>
            <id>https://news.lankasri.com/article/jantar-mantra-protest-delhi-metro-shuts-1784719610</id>
            <summary type="text">டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 16 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. டெல்லி மாணவர்கள் போராட்டம்
நீட் தேர்வில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 16 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.</p><h2> டெல்லி மாணவர்கள் போராட்டம்</h2><p>
நீட் தேர்வில் நடந்த கேள்வித்தாள் கசிவு தொடர்பான மாணவர்கள் போராட்டம் டெல்லியில் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு டெல்லியில் ராஜீவ் சவுக் முதல் மத்திய செயலகம் வரை உள்ள 16 மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜந்தர் மந்தர் பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சி(CJP) முன்னெடுத்து வரும் இந்த போராட்டத்தை தொடர்ந்து புதன்கிழமை காலை டெல்லி மெட்ரோ ரயில் கழகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82187860-cecf-4cca-8480-158a69393613/26-6a60a8fc60113.webp' /></p><p>மேலும் மறு உத்தரவு வரும் வரை இந்த தற்காலிக தடை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள்</h2><p>ராஜீவ் சவுக், மத்திய செயலகம், மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ, கார் மார்க்கெட், லேக் கல்யாண் மார்க், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க், பரகம்பா சாலை, உச்சநீதிமன்றம், சேவா தீர்த்,&nbsp;ஜன்பத், டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Service Update <br><br>Below mentioned Metro stations have been closed till further instructions. However, Interchange facility shall remain available at Rajiv Chowk, Mandi House and Central Secretariat. <br><br>1. Lok Kalyan Marg<br>2. Rajiv Chowk<br>3. Patel Chowk<br>4. Ramakrishna Ashram Marg<br>5.…</p>&mdash; Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) <a href="https://x.com/OfficialDMRC/status/2079808079563301229?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டாலும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் மத்திய செயலகம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் வழக்கமாக பயணிகள் ரயில் மாறும் வசதி செயல்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-22T11:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலியுடன் ஆடி சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ்: கடைசி ஓவரில் வென்ற அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ben-stokes-century-for-durham-royal-london-odi-1784719419"></link>
            <id>https://news.lankasri.com/article/ben-stokes-century-for-durham-royal-london-odi-1784719419</id>
            <summary type="text">டெர்பிஷிரே அணிக்கு எதிரான ராயல் லண்டன் ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார். மார்டின் ஆண்டர்சன் 112 

கவுண்டி மைதானத்தில் நடந்த ராயல் லண...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெர்பிஷிரே அணிக்கு எதிரான ராயல் லண்டன் ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார். </p><h2>மார்டின் ஆண்டர்சன் 112 
</h2><p>
கவுண்டி மைதானத்தில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் போட்டியில் Durham மற்றும் Derbyshire அணிகள் மோதின.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Ackermann 🤝 Stokes; 50 stand in 51 balls.<a href="https://x.com/hashtag/ForTheNorth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ForTheNorth</a> <a href="https://t.co/s5wvzRdgtN">pic.twitter.com/s5wvzRdgtN</a></p>&mdash; Durham Cricket (@DurhamCricket) <a href="https://x.com/DurhamCricket/status/2079598945232212368?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p></p><p>முதலில் ஆடிய Derbyshire அணி 50 ஓவர்களில் 256 ஓட்டங்கள் எடுத்தது. மார்டின் ஆண்டர்சன் 112 ஓட்டங்களும், ப்ரூக் கஸ்ட் 48 ஓட்டங்களும் எடுத்தனர். 

லுக் ராபின்சன் 3 விக்கெட்டுகளும், கஃபாரி 2 விக்கெட்டுகளும், மிண்டோ மற்றும் ஜார்ஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் களமிறங்கிய Durham அணியில் பென் ஸ்டோக்ஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இறுதிவரை நின்று சதம் அடித்தார்.&nbsp;</p><p>பென் ஸ்டோக்ஸ்</p><p>
இதன்மூலம் Durham அணி 49.1 ஓவர்களில் 257 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் பென் ஸ்டோக்ஸ் அடித்த சதம் இதுவாகும்.</p><p> தொடர்ந்து தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட போதிலும் பென் ஸ்டோக்ஸ் கடைசிவரை களத்தில் நின்று தனது அணியை வெற்றி பெற வைத்தார்.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">BEN STOKES 100. OH MY WORD!!!! 🤯🫡<br><br>Stokesy’s 10th List A century &amp; his first in Durham colours since 2014. 🤩<a href="https://x.com/hashtag/ForTheNorth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ForTheNorth</a> <a href="https://t.co/OYbABWVBeS">pic.twitter.com/OYbABWVBeS</a></p>&mdash; Durham Cricket (@DurhamCricket) <a href="https://x.com/DurhamCricket/status/2079615016953627116?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T11:24:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் 5 காலை பழக்கங்கள்.., என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-morning-habits-that-increase-of-heart-disease-1784716674"></link>
            <id>https://news.lankasri.com/article/5-morning-habits-that-increase-of-heart-disease-1784716674</id>
            <summary type="text">காலை நேரத்தில் செய்யும் சில பழக்கங்கள் நமது உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக, சில மோசமான காலை பழக்கங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலை நேரத்தில் செய்யும் சில பழக்கங்கள் நமது உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p>

குறிப்பாக, சில மோசமான காலை பழக்கங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
அதிகாலை நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.</p><p> 

எனவே, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க சில காலை பழக்கங்களை தவிர்ப்பது அவசியம்.
</p><p>
அந்தவகையில், இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் 5 மோசமான காலை பழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20777e8b-0767-4abf-ab39-f3a01d68a461/26-6a609d841f7fc.webp' /></p><h3>1. போதுமான நீர் குடிக்காமல் இருப்பது </h3><p>

உடலில் நீரிழப்பு ஏற்படும் போது, இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். மேலும், உடலில் நீர்ச்சத்து குறைந்தால் இரத்தம் அடர்த்தியாகி இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.
</p><h3>
2. வார்ம்-அப் செய்யாமல் உடற்பயிற்சி செய்வது
</h3><p>
காலையில் சில நிமிடங்கள் வார்ம்-அப் செய்த பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் இதயத்துக்கு திடீர் அழுத்தம் ஏற்படலாம்.
</p><h3>
3. இரத்த அழுத்தத்தை கவனிக்காமல் இருப்பது</h3><p>

காலையில் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலையில் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து வருவது அவசியம்.</p><p></p><p>
</p><h3>
4. அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவது
</h3><p>
அதிகளவில் உப்பு மற்றும் கலோரி கொண்ட துரித உணவுகளை காலையில் சாப்பிடுவது நீண்ட காலத்திற்கு இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும், அதிக சோடியம் கொண்ட உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
</p><h3>
5. காலை உணவை தவிர்ப்பது</h3><p>

காலை உணவை தவிர்ப்பது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். காலையில் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்தவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் தேர்வு அகற்றப்படவேண்டும்: ராகுல்காந்தி கைது ஜனநாயகத்திற்கு எதிரானது - முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-nadu-cm-vijay-condemn-neet-protest-arrest-1784715483"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-nadu-cm-vijay-condemn-neet-protest-arrest-1784715483</id>
            <summary type="text">நீட் தேர்வு குளறுபடியை எதிர்த்து போராடிய ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வு குளறுபடியை எதிர்த்து போராடிய ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை</h2><p>
டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d4160c-9bd3-43f9-a9a5-e8e18a25ed33/26-6a6099609d207.webp' />&nbsp;</p><p></p><p>ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p> 

அவர் தனது எக்ஸ்தள பதிவில், "நீட் தேர்வு குளறுபடியை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. </p><p>

நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><p>

நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது, அவர்களது குடும்பங்களையும் வெகுவாக பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்க மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a40a0ec7-12b1-47ef-a284-ea024eba9975/26-6a6099615ae9d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> <b>WHATSAPP CHANNEL</b> </a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T10:18:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் என்ன? (22-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784713983"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784713983</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (21-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (21-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,322,377.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,650.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 373,200.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,770.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 342,100.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,820.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 326,550.00.</p>]]></content>
            <updated>2026-07-22T09:53:21+00:00</updated>
        </entry>
    </feed>
