<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-24T02:47:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாவை FIFA உலகக் கோப்பையிலிருந்து நீக்க கோரிக்கை- கின்னஸ் சாதனையை நெருங்கிய மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/petition-to-ban-argentina-nears-record-1784855350"></link>
            <id>https://news.lankasri.com/article/petition-to-ban-argentina-nears-record-1784855350</id>
            <summary type="text">2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் நடத்தை மற்றும் FIFA சாதகமான இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, உலகம் முழுவதும் ரசிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் நடத்தை மற்றும் FIFA சாதகமான இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, உலகம் முழுவதும் ரசிகர்கள் அர்ஜென்டினாவை நிரந்தரமாக உலகக் கோப்பையிலிருந்து நீக்க வேண்டும் என்ற மனுவை தொடங்கினர்.</p><p>

இந்த மனு, இறுதிப் போட்டிக்கு முன்பே தொடங்கப்பட்டது. </p><p>இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியபோதும், போட்டி முடிந்தவுடன் வீரர்களிடையே ஏற்பட்ட மோதல்கள், குறிப்பாக லியாண்ட்ரோ பாரேடஸ் ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவை தாக்கிய சம்பவம், அணியின் பெயருக்கு மேலும் களங்கம் ஏற்படுத்தியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/486a5a00-5a00-481d-85a9-c9d5e1158e99/26-6a62bb37d26b9.webp' /></p><p>“Argentina Out” எனப் பெயரிடப்பட்ட இந்த மனுவில் 170 நாடுகளில் இருந்து 2.33 கோடி (23,316,108) கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன. இது உலகளாவிய அளவில் மிக அதிகமாக கையொப்பமிடப்பட்ட மனுக்களில் ஒன்றாகும்.
</p><p>
கின்னஸ் உலக சாதனையில் 2.43 கோடி கையொப்பங்களுடன் “Jubilee 2000” இயக்கம் முதலிடத்தில் உள்ளது. இன்னும் சில நாட்கள் மனு தொடர்ந்திருந்தால், இந்த சாதனையை முறியடித்திருக்கும்.
</p><p></p><p>மனுவில், “வெற்றியாளர் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தால் மற்ற அணிகள் ஏன் விளையாட வேண்டும்? அர்ஜென்டினாவை நீக்கி, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அர்ஜென்டினா, 2026 உலகக் கோப்பையில் ரசிகர்களால் “மிகவும் வெறுக்கப்பட்ட அணி” என அழைக்கப்பட்டதாகவும், போட்டி முழுவதும் நடுவர் சாதகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T01:07:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனுக்கு பறந்த விமானம்- ஹவுதிகளுக்கு ஈரான் அனுப்பிய உபகரணங்கள்., கசிந்த ரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-sent-irgc-missiles-to-houthis-1784853528"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-sent-irgc-missiles-to-houthis-1784853528</id>
            <summary type="text">ஈரான் ஜூலை 13-ஆம் திகதி ஹவுதி இயக்கத்திற்கு ஆதரவாக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஏவுகணை, ட்ரோன் தொடர்பான உபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜூலை 13-ஆம் திகதி ஹவுதி இயக்கத்திற்கு ஆதரவாக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஏவுகணை, ட்ரோன் தொடர்பான உபகரணங்களை ஏமனுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்த விமானம் முதலில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையத்தை நோக்கிச் சென்றது. ஆனால், சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கத்தின் தாக்குதலால், ஹோடெய்தா நகரத்திற்கு மாற்றப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e8adcd-9d01-452d-995b-fdcbc8841639/26-6a62b41a17b84.webp' /></p><p>தகவல்களின்படி, 10 முதல் 21 IRGC அதிகாரிகள், அதில் மூத்த தளபதிகளும் அடங்குவர். அவர்கள் ஹவுதி படைகளுக்கு புதிய ஏவுகணை அமைப்புகள் குறித்து பயிற்சி அளிக்கவும், நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் சென்றதாக கூறப்படுகிறது.
</p><p>
மேலும், ஹவுதி இயக்கத்திற்கு நிதி உதவியாக தங்கமும் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p></p><p>இந்த நடவடிக்கை ஹவுதி படைகளின் இராணுவ திறன்களை மேம்படுத்தி, செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தப் கடல்சாலையில் சர்வதேச கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக ஏமன் தகவல்தொடர்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
</p><p>ஹவுதி இயக்கம், “இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். விமானத்தில் இருந்தவர்கள் பொதுமக்கள் மட்டுமே” என்று மறுத்துள்ளது. ஆனால், பாதுகாப்பு ஆய்வாளர்கள், விமானத்தில் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள், ட்ரோன் பாகங்கள் இருந்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>
இந்த சம்பவம், செங்கடல் வழியாக செல்லும் உலகளாவிய எண்ணெய் மற்றும் வர்த்தக பாதைகளுக்கு புதிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T00:37:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவைப்பட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வோம்., அமெரிக்காவிற்கு கனடா பிரதமர் கார்னி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-eyes-retaliation-on-trump-tariffs-1784851096"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-eyes-retaliation-on-trump-tariffs-1784851096</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரிகள் (Tariffs) குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரிகள் (Tariffs) குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

ஆகஸ்ட் 19 முதல் அமுலுக்கு வரும் 50 சதவீத வரிகள், 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள கனேடிய பொருட்களை பாதிக்கும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
</p><p>
கார்னி, “ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன. எங்கள் நாட்டின் நலன்களை காக்க தேவையான பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edaadd2a-d333-4f7d-badf-e66ffec5b1ce/26-6a62aa9976ab5.webp' /></p><p>இந்த விவகாரம் குறித்து கனடாவின் 13 மாநில முதல்வர்களுடன் கார்னி சந்திப்பு நடத்தினார். ஒ</p><p>ன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு, “அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை. கனடாவின் எண்ணெய், Potash போன்ற வளங்களை தடுத்து அமெரிக்காவை அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார். </p><p>ஆனால், அல்பெர்டா முதல்வர் டேனியல் ஸ்மித், “எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவது மிகப்பெரிய தவறு. இது கனடாவையே பாதிக்கும்” என்று எச்சரித்தார்.
</p><p></p><p>இந்த புதிய வரிகள், கனடாவின் மதுபானம், மின்சாதனங்கள், ஹாக்கி ஸ்டிக் போன்ற பொருட்களை அதிகமாக பாதிக்கும். குறிப்பாக ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
கார்னி, “இது ஒரு அழுத்தம் கொடுக்கும் உத்தி என்றாலும், அதே நேரத்தில் முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்பும் உள்ளது” என்று தெரிவித்தார்.
</p><p>
மாநில முதல்வர்கள், “Team Canada” என்ற ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, கூட்டாக அமெரிக்காவிற்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T23:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட சோனம் வாங்சுக்., மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonam-wangchuk-ends-26-day-hunger-strike-1784840082"></link>
            <id>https://news.lankasri.com/article/sonam-wangchuk-ends-26-day-hunger-strike-1784840082</id>
            <summary type="text">பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், 26 நாட்கள் நீடித்த உண்ணாவிரதத்தை ஜூலை 23-ஆம் திகதி இரவு குருகிராமில் உள்ள மெடாண்டா மருத்துவமனையில் முடித்தார...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், 26 நாட்கள் நீடித்த உண்ணாவிரதத்தை ஜூலை 23-ஆம் திகதி இரவு குருகிராமில் உள்ள மெடாண்டா மருத்துவமனையில் முடித்தார்.
</p><p>
மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில், அவரது மனைவி கீதாஞ்சலி அங்க்மோ உடன், வாங்சுக் ஒரு கப் பானத்தை அருந்தியதன் மூலம் உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.
</p><p>
வாங்சுக், “நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நாட்டில் வன்முறை ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01cde41c-205e-4fce-995a-c956905a79e9/26-6a6283e167007.webp' /></p><p>

அவர் விரைவில் தனது முடிவுக்கான நிபந்தனைகளை விரிவாக விளக்கும் வீடியோவை வெளியிடுவதாகவும் கூறினார்.
</p><p>
மத்திய அரசு, ஜந்தர் மந்தரில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாது என்றும், கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தேர்வுகளில் ஏற்பட்ட கசிவுகள் தொடர்பாக தீர்வுகள் காணப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
</p><p>
மேலும், NEET தேர்வு வினாத்தாள் கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் வாய்ப்பையும் அரசு பரிசீலிக்கிறது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Just now in the presence of Union Ministers Sh. JP Nadda, Dr. Jitendra Singh and the senior leaders of Apex Body of Leh Ladakh I finally broke my fast after 26 days. Earlier 65 members of parliament from different political parties had visited or signed letters urging me to break… <a href="https://t.co/RFCet7Oksy">pic.twitter.com/RFCet7Oksy</a></p>&mdash; Sonam Wangchuk (@Wangchuk66) <a href="https://x.com/Wangchuk66/status/2080380336630800427?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>பிரதமர் நரேந்திர மோடி, வாங்சுக் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றி உடல் நலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
வாங்சுக், கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டவர். 2024-ஆம் ஆண்டு லடாக்கின் வளங்களைப் பாதுகாக்கும் சட்ட உரிமைக்காக, பனிக்கட்டிகளின் நடுவில் 21 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
</p><p>
அவரது கல்வி தத்துவம் “3 Idiots” திரைப்படத்தில் புன்சுக் வாங்டூ என்ற கதாபாத்திரத்திற்கு ஊக்கமாக இருந்ததாக கருதப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T23:04:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூகுள் மேப்ஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கனடாவின் பண்டைய விண்கல் குழி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-maps-finds-ancient-crater-in-canada-1784842113"></link>
            <id>https://news.lankasri.com/article/google-maps-finds-ancient-crater-in-canada-1784842113</id>
            <summary type="text">கனடாவில், 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கருதப்படும் ஒரு மிகப்பெரிய விண்கல் குழி (Meteorite Crater) சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கருதப்படும் ஒரு மிகப்பெரிய விண்கல் குழி (Meteorite Crater) சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, உலகளவில் சமீபத்திய காலங்களில் மிக முக்கியமான அறிவியல் சாதனையாகக் கருதப்படுகிறது.
</p><p>
கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த ஜோயல் லாபோயிண்ட் என்ற ஆர்வலர், 2024-ஆம் ஆண்டு தனது விடுமுறை பயணத்திற்கான பாதையை கூகுள் மேப்ஸ் மூலம் திட்டமிடும்போது, செயற்கைக்கோள் படங்களில் ஒரு வட்ட வடிவ அமைப்பைக் கவனித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6488ca77-51c9-4596-b57e-0c98c98bc204/26-6a628782a115c.webp' /></p><p>முதலில் இது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் என நினைத்த அவர், தரவுத்தளங்களை ஆராய்ந்தபோது எந்த தகவலும் இல்லை என்பதை கண்டறிந்தார்.</p><p>

பின்னர், அவர் “Impact Earth” என்ற இணையதளத்தில் இந்த தகவலை பகிர்ந்தார். கனடாவின் வெஸ்டர்ன் பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் செயற்கைக்கோள் படங்கள், புவியியல் வரைபடங்கள் மற்றும் தள ஆய்வுகளை மேற்கொண்டு, 2025-ஆம் ஆண்டு தொலைதூர ஆய்வுப் பயணத்தில் இந்த அமைப்பை உறுதிப்படுத்தினர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">390-million-year-old meteor crater discovered in Quebec.<br><br>:In 2024, someone identified what looked to be an impact crater located about 100 kilometres north of Magpie, Quebec. It has been confirmed by a team of researchers to be a 25-km diameter crater. <a href="https://t.co/XQ9KNBBoMV">pic.twitter.com/XQ9KNBBoMV</a></p>&mdash; The Weather Network (@weathernetwork) <a href="https://x.com/weathernetwork/status/2079704239534731587?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்த குழி தற்போது “உஹாக்கடிக்” (Uhackatik) என அழைக்கப்படுகிறது. இது 25 கிலோமீட்டர் அகலத்திற்கு பரவியுள்ளதுடன், பல நகரங்களை விட பெரியதாகும். டெவோனியன் காலத்தில் (Devonian Period) விண்கல் தாக்கத்தால் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த ஆய்வுக் குழு, 2026 ஆகஸ்ட் மாதம் ஜேர்மனியில் நடைபெறும் Meteoritical Society மாநாட்டில் தங்கள் கண்டுபிடிப்பை வெளியிட உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T21:28:08+00:00</updated>
        </entry>
    </feed>
