<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-11T19:15:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[95 பேருடன் கவிழ்ந்த பயணிகள் படகு: கரீபா ஏரியில் மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vessel-carrying-95-capsizes-in-lake-kariba-1786474142"></link>
            <id>https://news.lankasri.com/article/vessel-carrying-95-capsizes-in-lake-kariba-1786474142</id>
            <summary type="text">ஜிம்பாப்வே நாட்டில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. 95 பேருடன் கவிழ்ந்த படகு
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரீபா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே நாட்டில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.</p><h2> 95 பேருடன் கவிழ்ந்த படகு</h2><p>
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரீபா ஏரியில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததை அடுத்து மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.</p><p> 90 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பயணம் செய்த இந்த படகு மாவட்ட மேம்பாட்டு நிதியத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.</p><p> ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையே இந்த கரீபா ஏரி இயற்கையான எல்லையாக விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a639961-2f01-4192-b45e-91d2788fc9d1/26-6a7b6ea079801.webp' /></p><p></p><p> மீட்பு பணிகளில் ஜிம்பாப்வே தேசிய காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.</p><p> மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், இது குறித்து முழுமையான தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-11T18:50:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதகுலம் அழிந்து உலகம் ரோபோட்களால் நிறையும்: 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த Time Traveler எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/time-traveler-warns-humanitys-end-in-4413-1786459786"></link>
            <id>https://news.lankasri.com/article/time-traveler-warns-humanitys-end-in-4413-1786459786</id>
            <summary type="text">Time traveler claiming to be from the year 4413: பிரித்தானியாவில் 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த Time Traveler என ஒருவர் தன்னை கூறுகிறார்.

சமீபத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Time traveler claiming to be from the year 4413: பிரித்தானியாவில் 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த Time Traveler என ஒருவர் தன்னை கூறுகிறார்.</b></p><p>

சமீபத்தில் வெளிவந்த ஒரு விசித்திரமான பேட்டி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
லூயிஸ் வாக்கர் (Lewis Walker) என்ற நபர், தன்னை 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த “Time Traveler” எனக் கூறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7f5881-964a-4979-982a-345e2d30441f/26-6a7b368bc19e6.webp' /></p><p>அவரின் கூற்றுப்படி, 1977-இல் பிரித்தானியாவின் Ministry of Defence-இல் பணிபுரிந்தபோது, ரகசியமான Time Machine ஒன்றை சோதிக்க 2,50,000 பவுண்டு வழங்கப்பட்டது.

600 ஆண்டுகள் எதிர்காலத்திற்குச் செல்ல வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் 4413-ஆம் ஆண்டில் விழித்தெழுந்ததாகக் கூறுகிறார்.</p><p></p><h2>2028-ஆம் ஆண்டிலிருந்து Time Travel பொதுமக்களுக்கு கிடைக்கும்</h2><p>அங்கு அவர் கண்ட காட்சிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்ததாகச் சொல்கிறார். வானில் பறக்கும் கார்கள்

ரோபோட்களால் நிரம்பிய தெருக்கள்

மிகக் குறைந்த மனிதர்கள்

அவர் சந்தித்த ஒருவர், 2028-ஆம் ஆண்டிலிருந்து Time Travel பொதுமக்களுக்கு கிடைக்கும் என தெரிவித்ததாகவும் கூறினார்.</p><h2>

எச்சரிக்கை</h2><p>மிகப் பெரிய எச்சரிக்கை

ஆனால், வாக்கர் மிகப் பெரிய எச்சரிக்கையொன்றை வழங்கினார். மனிதர்கள் தொழில்நுட்பத்துடன் இணைந்து, இறுதியில் “மனிதகுலம்” அழிந்து, ரோபோட்கள் மட்டுமே நிறைந்த உலகமாக மாறும் என கூறினார்.
</p><p>
</p><p>இந்தக் கூற்றுகள் உண்மையா, கற்பனையா என்பது தெரியவில்லை. ஆனால், மனிதர்கள் தொழில்நுட்பத்தில் அதிகமாக சார்ந்திருக்கும் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் இந்தக் கதை பரவுகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T18:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் துப்பாக்கிச்சூடு: கொலை செய்யப்பட்ட 25 வயது இளைஞர்: 22 வயது இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/london-clapham-shooting-one-dead-one-arrested-1786469343"></link>
            <id>https://news.lankasri.com/article/london-clapham-shooting-one-dead-one-arrested-1786469343</id>
            <summary type="text">லண்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.லண்டனில் துப்பாக்கிச் சூடுதிங்கட்கிழமை இரவு தென்மேற்கு லண்டனில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>லண்டனில் துப்பாக்கிச் சூடு</h2><p>திங்கட்கிழமை இரவு தென்மேற்கு லண்டனில் உள்ள மதுபான சாலைக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 25 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> இரவு 10.00 மணிக்கு கிளப்ஹாம் பகுதியில் உள்ள வில்லிங்டன் சாலையில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.</p><p>பாதிக்கப்பட்ட நபருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99df3186-a85a-4606-9cb8-0450eea3bd72/26-6a7b607190035.webp' /></p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, 22 வயது மதிக்கத்தக்க மற்றொரு இளைஞர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும் அவர் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் The Landor மதுபானக் சாலைக்கு எதிரே தடயவியல் துறையினர் கூடாரங்கள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="http://உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்." target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T17:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Michibiki 7 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஜப்பானின் H3 ரொக்கெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japans-h3-rocket-launches-michibiki-7-satellite-1786462158"></link>
            <id>https://news.lankasri.com/article/japans-h3-rocket-launches-michibiki-7-satellite-1786462158</id>
            <summary type="text">Japans H3 Rocket Launches Michibiki Satellite: ஜப்பானின் H3 ரொக்கெட் மூலம் ஏவப்பட்ட Michibiki 7 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Japans H3 Rocket Launches Michibiki Satellite: ஜப்பானின் H3 ரொக்கெட் மூலம் ஏவப்பட்ட Michibiki 7 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.</b></p><p>

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஆகஸ்ட் 11, 2026 அன்று காலை 4:23 மணிக்கு ககோஷிமா மாகாணத்தில் உள்ள தநெகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து H3 ரொக்கெட் எண் 9-ஐ வெற்றிகரமாக ஏவியது.
</p><p>
இந்த ரொக்கெட், ஜப்பானின் “மிச்சிபிகி எண் 7” navigation செயற்கைக்கோளை எடுத்துச் சென்றது. சுமார் 30 நிமிடங்களில் செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடைந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc64ea75-3646-4890-b1b3-6e5f6b862ac4/26-6a7b3fd05ef97.webp' /></p><h2>7 ரொக்கெட்டுகள் வெற்றி</h2><p>இது, கடந்த டிசம்பரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, நடைமுறை பயன்பாட்டுக்கான செயற்கைக்கோளை எடுத்துச் சென்ற முதல் H3 ரொக்கெட் ஆகும்.</p><p> இதுவரை&nbsp;ஏவப்பட்ட 9 H3 ரொக்கெட்டுகளில், 7 வெற்றிகரமாக புறப்பட்டுள்ளன. </p><p>JAXA திட்ட மேலாளர் மகோட்டோ அரிடா, “மீண்டும் தோல்வியடையாமல் இருக்க பல மேம்பாடுகளை செய்தோம். இப்போது நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது” என்று கூறினார்.
</p><p></p><h2>Michibiki செயற்கைக்கோள்</h2><p>மிச்சிபிகி செயற்கைக்கோள், அமெரிக்க GPS அமைப்பை ஈடுசெய்யும் வகையில், சில செ.மீ. அளவிற்கு துல்லியமான positioning-ஐ வழங்குகிறது.
</p><p>
2010-இல் முதல் மிச்சிபிகி செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஜப்பான் அரசு, 7 செயற்கைக்கோள்களைக் கொண்ட முழுமையான அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் இது 11 செயற்கைக்கோள்களாக விரிவடையும்.
</p><p>
மிச்சிபிகி எண் 7, சூரிய பலகைகள் விரிக்கப்பட்டபோது சுமார் 19 மீட்டர் அகலமாக இருக்கும். இது GPS சேவைகளுடன், பேரழிவுகள் நேரத்தில் அவசர தகவல்களையும் வழங்கும் திறன் கொண்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T15:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி: 1,800 பாக்சர் கவச வாகனங்கள்- வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-signs-25-billion-euro-boxer-vehicle-deal-1786434410"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-signs-25-billion-euro-boxer-vehicle-deal-1786434410</id>
            <summary type="text">Germany signs 25 billion euro boxer vehicle deal: ஜேர்மனி 25 பில்லியன் டொலர் மதிப்பில் 1,800 பாக்சர் கவச வாகனங்களை வாங்கவுள்ளது.

வரலாற்றிலேயே மிகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany signs 25 billion euro boxer vehicle deal: ஜேர்மனி 25 பில்லியன் டொலர் மதிப்பில் 1,800 பாக்சர் கவச வாகனங்களை வாங்கவுள்ளது.
</p><h2>
வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்</h2><p>ஜேர்மனி தனது தரைப்படை திறனை விரைவாக மேம்படுத்தும் நோக்கில், வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது.</p><p>

“அர்மினியஸ்” (Arminius) திட்டத்தின் கீழ், சுமார் 1,800 பாக்சர் (Boxer) கவச வாகனங்களை வாங்கும் ஒப்பந்தம் 25 பில்லியன் யூரோ மதிப்பில் கையெழுத்தாக உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/201f1a24-092e-472e-a6bc-6c4f6df9da0f/26-6a7ad36c74bdd.webp' /></p><p>இந்த வாகனங்கள் பல்வேறு போர் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன. அதில் படைவீரர் போக்குவரத்து வாகனங்கள், கட்டளை-கட்டுப்பாட்டு வாகனங்கள், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், 155mm சக்கர ஹவிட்சர்கள், மருத்துவ அவசர வாகனங்கள், பாலம் அமைக்கும் வாகனங்கள், பயிற்சி வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
</p><p>
பாக்சர் வாகனங்கள் 8x8 சக்கர அமைப்புடன், “டிரைவ் மாட்யூல்” மற்றும் “மிஷன் மாட்யூல்” எனும் இரண்டு பகுதிகளைக் கொண்டவை. இதனால், ஒரே வாகனத்தை பல்வேறு போர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும்.
</p><p></p><p>இந்த ஒப்பந்தம் 2026 டிசம்பரில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>மேலும், 2030-2035 காலப்பகுதியில் கூடுதல் வாகனங்களை வாங்கும் விருப்பமும் உள்ளது. இதனால், திட்டத்தின் மொத்த மதிப்பு 50 பில்லியன் யூரோவைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது.
</p><p>
இத்திட்டத்தில் ரெய்ன்மெட்டல் (Rheinmetall) நிறுவனம் முக்கிய பங்காற்றவுள்ளது. வாகன பராமரிப்பு மற்றும் சேவை ஒப்பந்தம் தனியாக 4 பில்லியன் யூரோ மதிப்பில் கையெழுத்தாகும்.
</p><p>
இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், ஜேர்மன் இரானுவத்தின் திறன் மிகுந்தளவில் விரிவடையும். பாக்சர் வாகனங்கள் எதிர்காலத்தில் ஜேர்மனியின் முக்கியமான போர் தளவாடமாக மாறும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T14:52:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பொலிசார் மீது தாக்குதல்: ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-for-stabbed-france-police-1786449600"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-for-stabbed-france-police-1786449600</id>
            <summary type="text">பிரான்சில் பொலிசார் இருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தெற்கு பிரான்சிலுள்ள Toulouse நகரில் பொலிசார் இருவர் ரோந்து சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் பொலிசார் இருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

தெற்கு பிரான்சிலுள்ள Toulouse நகரில் பொலிசார் இருவர் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் அவர்களைத் தாக்கியுள்ளார்.</p><h3>
பிரான்சில் பொலிசார் மீது தாக்குதல்
</h3><p>
நேற்று, அதாவது, திங்கட்கிழமை மாலை Toulouse நகரிலுள்ள Rue d'Austerlitz என்னுமிடத்தில் பொலிசார் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒருவர் அவர்களை கத்தி போன்ற ஒரு ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f08fafa4-a026-438c-b780-0ca6055511ab/26-6a7b0ec2d86eb.webp' /></p><p>

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட நகர மேயரான Jean-Luc Moudenc, தாக்கப்பட்ட பொலிசார் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ள நிலையில், காயமடைந்த பொலிசாரின் நிலைமை குறித்து யாரும் தெரிவிக்கவில்லை.&nbsp;</p><p></p><p>
மேலும், பொலிசாரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Moudenc தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T14:04:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்து - கனடாவில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/toddler-refuses-seatbelt-flight-cancelled-1786456558"></link>
            <id>https://news.lankasri.com/article/toddler-refuses-seatbelt-flight-cancelled-1786456558</id>
            <summary type="text">Toddler Refuses Seatbelt Flight Cancelled: கனடாவில், சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்தானது.

விமானம் ரத்துகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Toddler Refuses Seatbelt Flight Cancelled: கனடாவில், சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்தானது.
</p><h2>
விமானம் ரத்து</h2><p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம், விக்டோரியா விமான நிலையத்தில் Porter Airlines நிறுவனத்தின் PD444 விமானம், ஒரு சிறு குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்டது.</p><p>

விமானம் புறப்பட தயாராக இருந்தபோது, அந்த குழந்தை பயத்தில் இருக்கையின் கீழ் மறைந்துகொண்டது. பெற்றோர் மற்றும் விமான ஊழியர்கள் பலமுறை முயன்றும், குழந்தையை அமைதிப்படுத்தி சீட் பெல்ட் அணியச் செய்ய முடியவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c366edbb-2c7f-4258-8747-bf12d5bc5cac/26-6a7b29efee8a9.webp' /></p><p>பாதுகாப்பு விதிகளின்படி, பயணிகள் take-off மற்றும் landing நேரங்களில் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

இதனால் விமானம் மீண்டும் டெர்மினலுக்கு திரும்பி, பயணிகள் அனைவரும் இறங்கினர். குழந்தை மற்றும் பெற்றோர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.</p><p></p><p> </p><h2>அடுத்த நாள்...</h2><p>ஆனால், இந்த செயல்முறை நீண்டதால், விமானம் 12:30 am curfew-ஐ மீறியது. இதனால் அந்த இரவு விமானம் ரத்து செய்யப்பட்டது.

பயணிகள் அடுத்த நாள் விமானங்களில் மாற்றி அனுப்பப்பட்டனர். சிலர் பெற்றோரை குற்றம் சாட்டினாலும், மற்றவர்கள் குழந்தையின் பயத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினர்.
</p><p>
Porter Airlines நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த சம்பவம், விமானப் பயணங்களில் பாதுகாப்பு விதிகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T13:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியா முன்னாள் ஜனாதிபதி அசத்திற்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/death-sentence-for-ex-syrian-president-assad-1786454366"></link>
            <id>https://news.lankasri.com/article/death-sentence-for-ex-syrian-president-assad-1786454366</id>
            <summary type="text">சிரியா முன்னாள் ஜனாதிபதி பசார் அல் - அசத்திற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை

மத்திய கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியா முன்னாள் ஜனாதிபதி பசார் அல் - அசத்திற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><h3>சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை</h3><p>

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக அசத் குடும்பத்தினர் ஆட்சி செய்து வந்தனர். </p><p>

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பசார் அல்-அசத்(Bashar al-Assad), சிரியாவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d57ca6d9-59eb-400f-8412-d1850aead41d/26-6a7b215fbff52.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தீவிரமடைந்து போராட்ட குழுவினர் சிரியா தலைநகர் டமாஸ்கஸை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்த்தனர்.&nbsp;</p><p>

இதனையடுத்து, ஜனாதிபதியாக இருந்த பசார் அல்-அசத், தனது குடும்பத்தினருடன் ரஷ்யாவிற்கு தப்பி சென்றார்.&nbsp;</p><p>]</p><p>

அதன் பின்னர், அஹ்மத் அல்-ஷரா சிரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.&nbsp;</p><p>

இதனையடுத்து, மனித குலத்திற்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுத்தாக முன்னாள் ஜனாதிபதி பசார் அல்-அசத் மீது வழக்கு தொடரப்பட்டது. </p><p>

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பசார் அல்-அசத் மற்றும் அவரது சகோதரருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.</p><p> 

பசார் அல்-அசத் மற்றும் அவரது சகோதரர் ரஷ்யாவில் உள்ளதால் தண்டனையை நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் உள்ளது. </p><p>

மேலும், அசாத் மற்றும் அவரது சகோதரரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:20:04+00:00</updated>
        </entry>
    </feed>
