<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-08T13:31:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[708 ஓட்டங்கள் குவித்த இஷான் கிஷன் அணி: பதிலடியாக படிக்கல், திலக் வர்மா அரைசதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/padikkal-and-tilak-varma-fifty-in-duleep-final-1788872602"></link>
            <id>https://news.lankasri.com/article/padikkal-and-tilak-varma-fifty-in-duleep-final-1788872602</id>
            <summary type="text">South Zone 242/6 in day 3 duleep trophy: துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தென் மண்டல அணி 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சேப்பாக்கத்தில் நடந்து வரும் து...</summary>
            <content type="html"><![CDATA[<p>South Zone 242/6 in day 3 duleep trophy: துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தென் மண்டல அணி 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
</p><p>
சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் டிராபி இறுதிப்போட்டியில், திலக் வர்மா தலைமையிலான அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது.&nbsp;</p><h2>இஷான் கிஷன் 270&nbsp;ஓட்டங்கள் </h2><p>

கிழக்கு மண்டலம், தென் மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f64d2c7d-1920-47e9-a48c-023954688ced/26-6aa009674da5d.webp' /></p><p></p><p>
இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன் (Ishan Kishan) 270 ஓட்டங்கள் விளாச, கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 708 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் மண்டல அணியில் ரிக்கி பியூ 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><p> 

அதிரடி காட்டிய நாராயண் 32 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ஷைக் ரஷீத் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>

போராடும் திலக் வர்மா</h2><p>நிதானமாக ஆடிய தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முகேஷ் குமார் பந்துவீச்சில் அவுட் ஆனார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e359e6eb-b742-42d7-a1b8-ec3ca1a9085c/26-6aa009668dae7.webp' /></p><p>
சமரன் 23 ஓட்டங்களிலும், ஷ்ரேயாஸ் 26 ஓட்டங்களிலும் வெளியேற, அணித்தலைவர் திலக் வர்மா அரைசதம் அடித்தார்.</p><p> 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் மண்டல அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது. திலக் வர்மா (Tilak Varma) 56 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43b083c6-1a85-43a3-abc3-c7fb18dafe7c/26-6aa0079d4b893.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T13:08:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தில் சாப்பிட டோக்கன்... இந்திய இளம்பெண் எதிர்கொண்ட வித்தியாசமான அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-woman-shares-korean-wedding-food-token-1788871647"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-woman-shares-korean-wedding-food-token-1788871647</id>
            <summary type="text">Indian woman shares a surprising Korean wedding custom: தென்கொரியாவில் திருமணம் ஒன்றிற்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் அங்கு ஒரு வித்தியாசமான அனுபவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian woman shares a surprising Korean wedding custom: தென்கொரியாவில் திருமணம் ஒன்றிற்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் அங்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.
</p><p>

தென்கொரியாவில், ஆய்வகம் ஒன்றில் வேலை செய்துவரும் ஜிக்யாசா என்னும் இந்திய இளம்பெண், தன்னுடன் பணிபுரியும் கொரியப்பெண் ஒருவரின் திருமணத்துக்கு, தன் சகப் பணியாளர்களான ஒரு இந்தியர் மற்றும் இலங்கையருடன் சென்றுள்ளார்.
</p><h3>
வித்தியாசமான அனுபவம்
</h3><p>
திருமண நிகழ்வுகள் ஒரு மணி நேரத்துக்குள் முடிவடைய, அனைவரும் சாப்பிடப் புறப்படுவதைக் கண்ட ஜிக்யாசாவும் அவரது சகப் பணியாளர்களும் அவர்களுடன் சாப்பிட புறப்பட்டுள்ளார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68132559-9a86-4b98-965c-1890a8d4e5c2/26-6aa003e0cc795.webp' /></p><p>
வரிசையில் நின்று உணவு விநியோகிக்கப்படும் அறையை அவர்கள் அடைய, அங்கிருந்த பாதுகாவலர் அவர்களிடம் டோக்கன் எங்கே என்று கேட்டிருக்கிறார்.</p><p>

இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லையாம். மொழியும் புரியாமல் இவர்கள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப் போய் நிற்க, மற்றொரு சகப் பணியாளரான கொரியப் பெண் உதவிக்கு வந்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcAFfMNBjAr/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcAFfMNBjAr/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcAFfMNBjAr/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by 🧜‍♀️ (@jigyasa__.jd)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
அதாவது, கொரியாவில் திருமணத்துக்கு செல்பவர்கள், திருமண மண்டபத்திலுள்ள ரிசப்ஷனுக்கு சென்று, தங்கள் பரிசுகளை அவர்களிடம் கொடுத்துவிடவேண்டுமாம்.&nbsp;</p><p></p><p>
அதை வாங்கிக்கொண்டு, அவர்கள் ஆளுக்கொரு டோக்கன் கொடுப்பார்களாம்.
</p><p>
சாப்பிடப் போகும்போது, அந்த டோக்கனை காட்டினால்தான் சாப்பிடும் இடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்களாம் விருந்தினர்கள்.
</p><p>
அடடா, எங்கள் ஊரில் நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு கூட, நேரடியாக மணமக்களைப் பார்த்து வாழ்த்து தெரிவித்து, அவர்களிடம்தான் பரிசுகளைக் கொடுப்போம்.
</p><p>
இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது என்கிறார் ஜிக்யாசா!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T12:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைக்கு செல்லாமல் குழந்தையை கவனிக்கும் பெற்றோருக்கு ரூ.8.5 லட்சம் - அமெரிக்கா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plan-to-pay-parents-rs-8-5-lakh-to-stay-at-home-1788870775"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plan-to-pay-parents-rs-8-5-lakh-to-stay-at-home-1788870775</id>
            <summary type="text">us plans to give stipend for parents to stay at home for baby care: வீட்டிலிருந்து குழந்தைகளை கவனிக்கும் பெற்றோரில் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>us plans to give stipend for parents to stay at home for baby care: வீட்டிலிருந்து குழந்தைகளை கவனிக்கும் பெற்றோரில் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் மானியம் வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. </p><h3>

குழந்தையை கவனிக்கும் பெற்றோருக்கு மானியம் </h3><p>

தற்போதைய காலகட்ட்டதில் பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்களில் இருவருமே வேலைக்கு செல்கின்றனர். </p><p>

ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது குழந்தையை பராமரிப்பதற்காக இருவரில் ஒருவர் வீட்டில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c359347-bdc0-40dd-9655-d8f3965afcde/26-6aa000786dbfb.webp' /></p><p>

ஒரு சிலர் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பகல் நேர பராமரிப்பு மையத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்கின்றனர். </p><p>

இந்நிலையில், பெற்றோரில் ஒருவர் குழந்தை பராமரிப்புக்காக வீட்டில் இருப்பதால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்டும் வகையில், மானியம் வழங்கும் திட்டத்தை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p>
முன்மொழியப்பட்ட இந்த மானியமானது, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையால் நடத்தப்படும் 12 பில்லியன் டொலர் திட்டமான குழந்தை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு நிதியிலிருந்து (CCDF) பெறப்படும்.&nbsp;</p><p> 

1990களில் அமைக்கப்பட்ட இந்த நிதியானது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பெற்றோர்கள் தொடர்ந்து வேலை செய்யவும், படிக்கவும், வேலைப் பயிற்சியை முடிக்கவும் உதவும் வகையில், வெளி குழந்தை பராமரிப்புக்கான செலவைச் சமாளிக்க உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a403c2c-8272-43de-a61e-e70f5509ddcc/26-6aa000791e8cd.webp' /></p><p>

இந்த நிதி, தற்போது சுமார் 13 லட்சம் குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் சுமார் 9,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 8.5 லட்சம்) வழங்கப்படுகிறது.</p><p>

தற்போதைய புதிய முன்மொழிவில் இந்த திட்டத்தின் கீழ் நிதியை பெற சில குறிப்பிட விதிமுறைகள் உள்ளது.
</p><p>
பெற்றோர் திருமணமானவர்களாக இருக்க வேண்டும்.

பெற்றோரில் ஒருவர் வீட்டில் தங்கி குழந்தையைப் பராமரிக்க வேண்டும். மற்றொருவர் வாரத்திற்கு குறைந்தபட்சம் 35 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.
</p><p>
குடும்ப வருமானம் பொதுவாக மாநிலத்தின் சராசரி வருமானத்தில் 85% க்கும் குறைவாக இருக்க வேண்டும், இருப்பினும் சில மாநிலங்கள் 60% என்ற குறைந்த வரம்பைப் பயன்படுத்துகின்றன.</p><p>

பெற்றோரில் ஒருவர் வீட்டில் தங்கும் திருமணமாகாத தம்பதிகள் மற்றும் வேலை செய்யாத ஒற்றைப் பெற்றோர் இந்த முன்மொழிவின் கீழ் தகுதி பெற மாட்டார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T12:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண குடிமக்களா..மன்னரின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்தோம் - ஹரி, மேகன் தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-s-letter-surprised-said-by-harry-and-meghan-1788868391"></link>
            <id>https://news.lankasri.com/article/king-s-letter-surprised-said-by-harry-and-meghan-1788868391</id>
            <summary type="text">Harry and Meghan says king&#039;s letter surprised: அரச குடும்பத்தாராக இல்லாமல் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவீர்கள் என்ற மன்னரின் அறிவிப்பினால் தாங்கள் ஆச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry and Meghan says king's letter surprised: அரச குடும்பத்தாராக இல்லாமல் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவீர்கள் என்ற மன்னரின் அறிவிப்பினால் தாங்கள் ஆச்சரியமடைந்ததாக ஹரி, மேகன் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற மன்னரின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்துள்ளனர்.&nbsp;</p><h2>பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது</h2><p>
அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹரி வெளியேறியதைத் தொடர்ந்து அவருக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d362355c-b2fd-4eed-8505-c3b7fb471210/26-6a9ff89b1a159.webp' />
</p><p>
</p><p>

அதன் அடிப்படையில் ஹரியும், மேகனும் இனி அரசு குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டது.&nbsp;</p><p>

பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ள ஹரி மற்றும் மேகன் சாதாரண குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என்று மன்னர் சார்லஸ் அறிவிப்பு மூலம் உறுதி செய்தார்.
</p><h2>
ஆச்சரியமாக இருக்கிறது&nbsp;</h2><p>இந்த நிலையில் ஹரி, மேகன் தம்பதியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை; இது சற்று ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
</p><p>

மேலும், மன்னரின் அறிவிப்பு வெளியிடப்பட்டது தம்பதியினருக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
பிரித்தானிய தம்பதியரின் புதிய வாழ்க்கைக்கான திட்டங்கள் குறித்து, அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கமளித்ததைத் தொடர்ந்து இது வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ebe61a6-dc07-4bb8-99ad-e6281f2c32d2/26-6a9ff89c12d29.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T11:56:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெய்ர் ஸ்டார்மரின் இடத்துக்கு போட்டி போடும் இந்திய வம்சாவளியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-in-race-to-succeed-keir-starmer-1788868076"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-in-race-to-succeed-keir-starmer-1788868076</id>
            <summary type="text">Indian origin person in race to succeed Keir Starmer: கெய்ர் ஸ்டார்மரின் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கைக்கான போட்டியில் இந்திய வம்சாவளியினர் ஒருவரும் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian origin person in race to succeed Keir Starmer: கெய்ர் ஸ்டார்மரின் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கைக்கான போட்டியில் இந்திய வம்சாவளியினர் ஒருவரும் இணைந்துகொண்டுள்ளார்.
</p><p>

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே.
</p><p>
அதுமட்டுமின்றி, அவர் சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
</p><h3>
கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க...
</h3><p>
கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்திலுள்ள Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c952ebc-0952-4164-ae1b-39c59925c489/26-6a9ff5ed4d577.webp' /></p><p>
அவர் தனது நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதி காலியாக உள்ளது.</p><p>

இந்நிலையில், அந்தத் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி.&nbsp;</p><p></p><p>
அவருடன், தற்போது இந்திய வம்சாவளியினரான ரிஷி மத்லானி (44) என்னும் நபரும் போட்டியில் இணைந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf6d4d7e-9445-4ef9-ba41-bb10b7ae81ac/26-6a9ff5ee01ef5.webp' /></p><p>
வங்கியாளரும், லேபர் கட்சி உறுப்பினரும், கவுன்சிலராக பணியாற்றிவருபவருமான ரிஷி, Holborn and St Pancras தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகும் முயற்சிகளை துவக்கியுள்ளார்.
</p><p>
25 ஆண்டுகளாக தான் Holborn and St Pancras தொகுதியில் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கும் ரிஷி, அங்கேதான் எனது அரசியலும், சமூக சேவையும் துவங்கின என்கிறார்.
</p><p>
அவருக்கு லேபர் இண்டியன்ஸ் என்னும் அமைப்பு மற்றும் லேபர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் இண்டியா என்னும் அமைப்பின் ஆதரவும் உள்ளன.
</p><p>
என்றாலும், நான் இந்த தொகுதிக்காகவும், லேபர் கட்சிக்காகவும் எதையாவது செய்யவேண்டும் என்பதற்காகவே களத்தில் இறங்க உள்ளேன் என்று கூரும் ரிஷி, மலிவு விலை மற்றும் சமூக வீட்டு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தின் மீது வலுவான நடவடிக்கைக்காகவும், உழைக்கும் மக்களுக்குப் பலனளிக்கும் ஒரு பொருளாதாரத்திற்காகவும், அனைவரும் செழித்தோங்க வாய்ப்புள்ள ஒரு தொகுதிக்காகவும் நான் போராட விரும்புகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக இங்கு நான் பெற்ற அனுபவத்தை நாடாளுமன்றத்தில் செயல்படுத்த விரும்புகிறேன் என்கிறார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T11:48:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் அரசியல் தலைவருக்கு மீண்டும் ஊதிய உயர்வு அளிக்கும் நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/highest-paid-leader-salary-increase-1788865031"></link>
            <id>https://news.lankasri.com/article/highest-paid-leader-salary-increase-1788865031</id>
            <summary type="text">Highest paid world leader to get salary increase: அதிக சம்பளம் பெறும் உலகத் தலைவருக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கம், அதன் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Highest paid world leader to get salary increase: அதிக சம்பளம் பெறும் உலகத் தலைவருக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
</p><p>சிங்கப்பூர் அரசாங்கம், அதன் பிரதமர் உட்பட அமைச்சர்கள் மற்றும் பிற பதவிகளில் இருப்பவர்களின் ஆண்டுச் சம்பளத்தை உயர்த்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.</p><h2>நன்கொடையாக</h2><p>
</p><p>சிங்கப்பூர் பிரதமர், உலகின் அதிக சம்பளம் வாங்கும் அரசியல் தலைவர் ஆவார். பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியத் தொகுப்பில் 1.4 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் (1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) உயர்வு கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579c7d00-319c-4747-9258-23c81db240d0/26-6a9fea097b447.webp' /></p><p> </p><p>இந்த ஊதிய உயர்வை அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்கு அமைச்சர்களின் ஊதியத்தை உயர்த்துவது அவசியம் என்று வோங் கூறியிருந்தார். </p><p>அமைச்சர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவது ஊழலைத் தடுக்கும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கம் முன்னதாக வாதிட்டிருந்தது. ஆனால், வேலைப் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு குறித்து ஆழ்ந்த கவலை நிலவும் சிங்கப்பூரில் இந்த நடவடிக்கை விமர்சனங்களை ஈர்த்துள்ளது.</p><p></p><p> </p><p>அவரது சம்பள உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பும், வோங் தான் உலகத் தலைவர்களிலேயே மிக அதிக சம்பளம் வாங்குபவராகத் திகழ்கிறார்.
</p><p>தற்போது ஆண்டுக்கு 2.2 மில்லியன் சிங்கப்பூர் டொலர் சம்பளம் பெறும் அவர், இனி தனது சம்பளத்தை 60 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தி 3.6 மில்லியன் சிங்கப்பூர் டொலராக (2.8 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறவிருக்கிறார். </p><p>இந்த வரிசையில் அடுத்து, சுமார் 719,000 டொலர் சம்பாதிக்கும் ஹொங்ஹொங் தலைமை நிர்வாகி ஜான் லீயும், அவரைத் தொடர்ந்து 606,000 டொலர் சம்பாதிக்கும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கை பார்மெலினும் உள்ளனர். </p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆண்டுக்கு 400,000 டொலர் ஊதியமாகப் பெறுகிறார், அதே வேளையில் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம் 230,000 டொலர் ஊதியமாகப் பெறுகிறார்.</p><h2>ஊதியம் அதிகரிக்கும்</h2><p> </p><p>இந்த நிலையில், பெரும்பாலான குடிமக்கள் சம்பாதிப்பதை விட சிங்கப்பூர் அமைச்சர்களின் சம்பளம் மிகவும் அதிகமாக இருப்பதால், அது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதை செவ்வாயன்று வோங் ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b137045-7a25-4eba-bcc9-e3702741d95c/26-6a9fea0a30443.webp' /></p><p> </p><p>அந்நாட்டின் சராசரி மாத வருமானம் 5,775 சிங்கப்பூர் டொலராகும். தற்போது, ​​அமைச்சர்களின் அடிப்படை ஊதியத் தொகுப்பு சுமார் 1.1 மில்லியன் சிங்கப்பூர் டொலராக உள்ளது. </p><p>புதிய ஊதியத் திட்டத்தின் மூலம், அது சுமார் 1.2 மில்லியன் சிங்கப்பூர் டொலராக அதிகரிக்கும். மட்டுமின்றி, தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் முடிவில், செயல்திறனின் அடிப்படையில் அமைச்சர்களின் ஊதியம் அதிகரிக்கும் என்றும் வோங் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T10:54:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடு இடம்பெறவில்லை; ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டும் - MLA சிந்து கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mla-sindhu-request-eezham-tamil-citizenship-1788861137"></link>
            <id>https://news.lankasri.com/article/mla-sindhu-request-eezham-tamil-citizenship-1788861137</id>
            <summary type="text">
Mla sindhu request eezham tamil citizenship in assembly: இந்தியாவில் ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து எம்.எல்.ஏ சிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>
Mla sindhu request eezham tamil citizenship in assembly: இந்தியாவில் ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து எம்.எல்.ஏ சிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.</p><p>

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, போக்குவரத்து உள்ளிட்ட மானிய கோரிக்கை குறித்த சட்டமன்ற கூட்டத்தில், ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற வலியுறுத்த வேண்டும் என குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து கோரிக்கை வைத்தார்.&nbsp;</p><h2>ஈழத்தமிழர்கள் குறித்த கோரிக்கை&nbsp;</h2><p>

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, போக்குவரத்து உள்ளிட்ட மானிய கோரிக்கை குறித்த கூட்டம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9d6263-ea04-45a6-9e58-59ad07403867/26-6a9fdd8f5f761.webp' />&nbsp;</p><p></p><p>

இதில் பேசிய குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து, தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் குறித்த கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். </p><p>

அவர் கூறும்போது, "நமது ஈழத்தமிழர்கள் நெடுங்காலமாக அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டை தாய்நாடாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால் அவர்களுக்கு நிலையான வாழ்வு இல்லை; குடியுரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.</p><p> ஒன்றிய அரசு கொண்டுவந்த CAA சட்டத்திலும் இலங்கை நாடு இடம்பெறவில்லை. 

யாதும் ஊரும் யாவரும் கேளிர் என்று உரைத்த தமிழ் உறவுகளுக்கு நிலையான வாழ்வு வாழ இங்கு இடமில்லை. </p><p>


ஆகையால், ஈழத்தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று தங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.</p><p>

அவருக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், 'எங்கெல்லாம் தமிழ்மொழி பேசப்படுகிறதோ அவர்கள் அத்தனை பேருமே எங்களது சகோதரர்கள். எனவே ஈழத்தமிழர்களின் நலம் சார்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் அவர்களது அத்தனை கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்' என்று உறுதியளித்தார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/604ce4b2-d058-462d-afe1-c759f82db174/26-6a9fdcc3f260d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T10:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 சிக்ஸர், 16 பவுண்டரிகள்..64 பந்தில் 173 ஓட்டங்கள் விளாசிய நமன் திர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/naman-dhir-blast-173-runs-in-64-balls-for-amritsar-1788863576"></link>
            <id>https://news.lankasri.com/article/naman-dhir-blast-173-runs-in-64-balls-for-amritsar-1788863576</id>
            <summary type="text">Naman dhir 173 runs vs mohali kings: ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில் அம்ரித்சார் சூர்மாஸ் அணித்தலைவர் நமன் திர் 173 ஓட்டங்கள் விளாசினார்.

நமன் திர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Naman dhir 173 runs vs mohali kings: ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில் அம்ரித்சார் சூர்மாஸ் அணித்தலைவர் நமன் திர் 173 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
நமன் திர் 64 பந்துகளில் 173 ஓட்டங்கள் விளாச, அம்ரித்சார் சூர்மாஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ஓட்டங்கள் குவித்தது.
</p><h2>
ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டி </h2><p>அம்ரித்சார் சூர்மாஸ் மற்றும் மொஹாலி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டி மொஹாலியில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🥶 NAMAN DHIR SHOW IN THE SHER-E-PUNJAB T20 LEAGUE! 🔥<br><br>Naman smashed 100 runs from just 37 balls 🥵🥵<br><br>Absolute carnage from Naman Dhir! 🥵🏏<a href="https://x.com/hashtag/NamanDhir?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NamanDhir</a> <a href="https://x.com/hashtag/SherEPunjabT20League?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SherEPunjabT20League</a> <a href="https://t.co/NPGyE3AVtO">pic.twitter.com/NPGyE3AVtO</a></p>&mdash; ʀ ᴜ ᴋ ᴍ ɪ ɴ ɪ ᶠᵃⁿ (@rukmini_fan) <a href="https://x.com/rukmini_fan/status/2097262973081518114?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய அம்ரித்சார் சூர்மாஸ் அணியில், தலைவர் நமன் திர் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.&nbsp;</p><p></p><p>
மறுமுனையில் ஜஷன்ப்ரீத் சிங் 25 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். </p><p>

</p><h2>நமன் திர்&nbsp;ருத்ரதாண்டவம் </h2><p>ஏனைய வீரர்கள் சொதப்ப, தனியாளாக நமன் திர் (Naman Dhir) ருத்ரதாண்டவம் ஆடி சதம் அடித்தார்.</p><p> 

இதன்மூலம் அம்ரித்சார் சூர்மாஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ஓட்டங்கள் குவித்தது.</p><p> நமன் திர் 64 பந்துகளில் 173 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 12 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடங்கும்.</p><p>

ஆயுஷ் கோயல் 4 விக்கெட்டுகளும், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷிதீப் சிங், தேஜ்ப்ரீத் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf1125b6-1510-47bb-a3b9-7a5c740ff970/26-6a9fe6044122d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T10:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் எல் நினோ ஏற்படுத்தவிருக்கும் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/el-nino-could-affects-canada-winter-1788862294"></link>
            <id>https://news.lankasri.com/article/el-nino-could-affects-canada-winter-1788862294</id>
            <summary type="text">&amp;nbsp;El Niño could affect Canada’s winter, climatologists say: எல் நினோ கனடாவின் குளிர் காலத்தை பாதிக்கக்கூடும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;El Niño could affect Canada’s winter, climatologists say: எல் நினோ கனடாவின் குளிர் காலத்தை பாதிக்கக்கூடும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.
</p><p>

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட தீவிரமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு ஆகும். ஆனால், அதன் தாக்கம் உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடும். </p><p> 

அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. வெறும் தகவலாக அதைக் குறித்து அறிந்துகொண்டவர்கள், அதன் தாக்கத்தை கண்ணால் பார்த்துகொண்டிருக்கிறோம்.
</p><h3>
எல் நினோவால் ஏற்படும் பாதிப்பு
</h3><p>
இந்நிலையில், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவை, எல் நினோக்களின் காட்ஸில்லா என அழைக்கிறார்கள்.
</p><p>
அதாவது, இம்முறை நிகழும் எல் நினோ பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6040c088-ec9d-443e-b53a-ec80f27ef0f0/26-6a9fdf579cc58.webp' /></p><p>
ஏற்கனவே, எல் நினோ காரணமாக ஏற்பட்ட மழையால், சிலி நாட்டில் கடந்த வார இறுதியில் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
</p><p>
மத்திய அமெரிக்காவில், ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் பனாமா ஆகிய பகுதிகளில் வறட்சி காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
பனாமா கால்வாயில் போதுமான தண்ணீர் இல்லாததால் கப்பல் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
</p><h3>
கனடாவில் எல் நினோ ஏற்படுத்தவிருக்கும் பாதிப்பு</h3><p>

கனடாவைப் பொருத்தவரை, எல் நினோவின் தாக்கத்தால், குளிர்காலத்தின் அளவு குறைவாக இருக்கும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.
</p><p>
குறைவான பனி, மேற்கில் அதிக மழை, அதனால் வசந்த காலத்தில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள், சீக்கிரமாக காட்டுத்தீ உருவாகும் அபாயம் மேலும் கூடுதல் வறட்சி ஆகியவற்றை கனடா எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள் அவர்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4af8adc3-9cf4-48d6-b272-07fb9cdd7421/26-6a9fdf5852bae.webp' /></p><p>
பரந்த, வளமான புல்வெளி சமவெளிகளில் பயிர்களை வளர்த்து, கால்நடைகளை வளர்க்கும் வழக்கம் கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை ஏமாற்றம் ஏற்படலாம்.&nbsp;</p><p>
ஆக மொத்தத்தில், எல் நினோவால் அதிகரித்த வெப்பம் காரணமாக 2024ஆம் ஆண்டுதான் வரலாற்றிலேயே அதிக வெப்பம் கொண்ட ஆண்டு என்றார்கள்.
</p><p>
ஆனால், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவால், 2027ஆம் ஆண்டு அந்த சாதனையை முறியடிக்கலாம் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T10:11:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் அறியப்படும் பிரபலத்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/egyptian-tv-star-sentenced-to-death-1788862415"></link>
            <id>https://news.lankasri.com/article/egyptian-tv-star-sentenced-to-death-1788862415</id>
            <summary type="text">Egyptian TV star pleaded for mercy: எகிப்திய தொலைக்காட்சி நட்சத்திரம் கருணை காட்டும்படி மன்றாடினார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் மரண தண்டன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Egyptian TV star pleaded for mercy: எகிப்திய தொலைக்காட்சி நட்சத்திரம் கருணை காட்டும்படி மன்றாடினார்.
</p><p>போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் கருணை காட்ட வேண்டும் என கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7485653c-5872-456a-9430-ed6d5c31273e/26-6a9fdfd14aca2.webp' /></p><p>
</p><p>செயற்கை போதைப்பொருட்களைத் தயாரித்தல், ஊக்குவித்தல் மற்றும் வர்த்தகம் செய்தல், அத்துடன் உரிமம் இல்லாமல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருத்தல்,</p><p> மற்றும் எடுத்துச் செல்லுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சாரா கலிஃபா மற்றும் மேலும் 11 பேருக்கு தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>குற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான 'மிஷன் இம்பாசிபிள்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் எகிப்தில் நன்கு அறியப்பட்ட 39 வயதான கலீஃபா, கெய்ரோ நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். </p><p>ஆனால், தாம் தவறேதும் செய்யவில்லை என்றே கலீஃபா தொடர்ச்சியாக கூறி வருகிறார். தண்டனை அறிவிப்பின்போது, ​​அவர் கருணை காட்ட வேண்டும் என நீதிமன்றத்தில் அழுதுள்ளார்.</p><p></p><p> </p><p>மரண தண்டனை வழக்குகளில் எகிப்திய சட்டப்படி அவசியமான ஒரு நடைமுறையாக, எகிப்தின் தலைமை முஃப்தியிடம் அவரது மதரீதியான கருத்தையும் நீதிமன்றம் கலந்தாலோசித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. </p><p>இந்தக் கட்டத்தில் தீர்ப்பு இறுதியானதல்ல, மேலும் இது மேல்முறையீட்டிற்கு உட்பட்டது. கலீஃபாவின் குற்றச் செயல்கள் எனக் கூறப்படும் செயல்கள் தொடர்பான 20 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த விசாரணை நடைபெற்றது. </p><p>அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், விசாரணை அதிகாரிகள் 750 கிலோகிராமுக்கும் அதிகமான செயற்கை போதைப்பொருட்களையும், அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89fc3e86-d653-4a9c-8553-0a0ee1b01f9a/26-6a9fdfd1f1254.webp' /></p><p> </p><p>இந்த வழக்கில் கூடுதலாக ஒன்பது பிரதிவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், மேலும் ஏழு பேர் விடுவிக்கப்பட்டனர். </p><p>கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கலீஃபா கைது செய்யப்பட்டார். பயங்கரவாதம், திட்டமிட்ட கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எகிப்தில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. </p><p>கடந்த ஆண்டு மட்டும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக எகிப்திய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான ஆணையம் கூறியுள்ளது. மட்டுமின்றி 23 கைதிகளைத் தூக்கிலிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T10:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாடா கெமிக்கல்ஸ் விவகாரம்... கென்யாவில் மக்களிடையே வெடித்த சண்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fight-over-tata-soda-ash-mine-1788859569"></link>
            <id>https://news.lankasri.com/article/fight-over-tata-soda-ash-mine-1788859569</id>
            <summary type="text">Fight over Tata soda-ash mine divides Kenya region: டாட்டாவின் சோடா-ஆஷ் சுரங்க விவகாரம், கென்யப் பகுதியை பிளவுபடுத்தியுள்ளது.

இந்தியாவின் டாடா கெமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fight over Tata soda-ash mine divides Kenya region: டாட்டாவின் சோடா-ஆஷ் சுரங்க விவகாரம், கென்யப் பகுதியை பிளவுபடுத்தியுள்ளது.
</p><p>
இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கென்யா நாட்டிற்குப் பயனளிக்கும் எந்தவொரு பொருளாதார நன்மைகளையும் கொண்டுவரவில்லை என்பதை குறிப்பிட்டு, நூற்றாண்டு கால சலுகையை ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ திரும்பப் பெற்றார்.</p><h2>பிளவுபட்டுள்ளனர்</h2><p>
</p><p>தான்சானியா அருகே மசாய் மேய்ப்பர்கள் வசிக்கும் பகுதியில் சோடா சாம்பலை வெட்டியெடுப்பதற்காகவே, இந்தியப் பெரும் நிறுவனமான டாடா குழுமத்திற்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b32f886-24a4-455a-a60a-37ce960cfd89/26-6a9fd4b354a43.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், சோடா சாம்பலாக மாற்றப்படும் ட்ரோனா கனிமத்தின் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஆதாரமான மகாடி ஏரியைச் சுற்றியுள்ள கிராமவாசிகள், டாடா நிறுவனம் அங்கேயே தொடர வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதில் பிளவுபட்டுள்ளனர். </p><p>நிறுவனத்தின் இரசாயனப் பிரிவு, வறுமையில் வாடும் கஜியாடோ மாவட்டத்தில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு நிதியுதவி அளிக்கிறது, ஒரு மருத்துவமனைக்கு ஊழியர்களை வழங்குகிறது மற்றும் மகாடி நகரில் பயன்படுத்தப்படும் சுத்தமான நீரை வழங்குகிறது. </p><p>அதன் தனியார் இரயில் பாதை, 145 கிலோமீட்டர் (90 மைல்) நீளமுள்ள வழித்தடத்தில் கால்நடைகளுக்கான நீர்நிலைகளுக்கு இலவசமாக நீரை நிரப்புகிறது.</p><p></p><p> மேலும், அது நீண்ட தூரப் பயணங்களுக்கு, சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் வெறும் 0.30 டொலர் கட்டணம் வசூலிக்கும் இரயில் சேவையையும் இயக்குகிறது.</p><p> ஜனாதிபதி ரூட்டோவைப் பொறுத்தவரை, இது போதாது: ஏரியிலிருந்து எடுக்கப்படும் கனிமங்களிலிருந்து தயாரிக்கப்படும் சோடா சாம்பலை, கண்ணாடி, துப்புரவுப் பொருட்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் போன்றவற்றைத் தயாரிக்க உள்நாட்டில் பதப்படுத்துவதற்குப் பதிலாக ஏற்றுமதி செய்து வருவதால், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை மொத்தமாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். </p><p>மார்ச் மாதம் வரையிலான ஓராண்டில் சுமார் 185 பில்லியன் டொலர் கூட்டு வருவாயை ஈட்டியதும், உப்பு முதல் எஃகு மற்றும் கார்கள் வரை அனைத்தையும் தயாரிப்பதுமான டாடா நிறுவனத்தின் 32 நிறுவனங்களுடன் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இயற்கை வளங்களைச் சுரண்டுவது தொடர்பாக சமூகங்கள், அரசாங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே நிலவும் பதற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. </p><p>அதே சமயம், பொருளாதார வல்லுநர்கள் 'வளச் சாபம்' அல்லது அந்த வளத்தை சிறந்த வாழ்க்கைத்தரமாக மாற்றத் தவறுதல் என்று அழைக்கும் ஒரு நிகழ்வைத் தவிர்க்கவும் அவர்கள் முயல்கின்றனர்.</p><h2>வெளியேற்றக் கூடாது</h2><p> </p><p>உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதார நாடாகவும், அங்கு பரிமாறப்படும் ஒவ்வொரு ஐந்து குளிர்பான போத்தல்களில் ஒன்றுக்கு டாடா நிறுவனம் கனிமத்தை வழங்குவதாகவும் உள்ள இந்தியாவிற்கு சோடா சாம்பலை ஏற்றுமதி செய்வதன் மூலம், கென்யா அந்த வர்த்தகத்தின் பொருளாதாரப் பலன்களை இழக்கிறது என்று அரசு அதிகாரிகள் வாதிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f26f5cae-0cc7-4e5a-856b-7ca83f70c04d/26-6a9fd4b40cc75.webp' /></p><p> </p><p>மேலும், இது சாத்தியமான தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் நமது பொறியாளர்கள், வேதியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், போக்குவரத்துத் துறையினர், தொழில்முனைவோர்கள் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை ஏற்றுமதி செய்வதற்குச் சமம் என்று தொழில்மயமாக்கல் துறை முதன்மைச் செயலாளர் ஜுமா முக்வானா கூறியுள்ளார். </p><p>மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு மூலப்பொருளையும், அதை இங்கேயே போட்டித்தன்மையுடன் பதப்படுத்தி மாற்றியமைக்க முடியுமா என்று முதலில் ஆராயாமல் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேற்றக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதனிடையே, கென்ய அரசாங்கத்தால் எழுப்பப்பட்ட விடயங்களுக்கு, ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவது குறித்த தகவல்களை வழங்குவது உள்ளிட்டவற்றில் டாடா கெமிக்கல்ஸ் மகாடி லிமிடெட் பதிலளித்துள்ளது என்றும், சுரங்க அமைச்சகத்தின் ஆய்வு மற்றும் மேலதிக வழிகாட்டுதலுக்காகக் காத்திருப்பதாகவும் டாடா கெமிக்கல்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த ஆண்டு, டாடா நிறுவனம் சுமார் 57 மில்லியன் டொலர் மதிப்புள்ள சோடா சாம்பலை ஏற்றுமதி செய்தது. தலைநகரான நைரோபிக்கு சேவை வழங்கும் நிறுவனம் உட்பட, குடிநீரின் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையை ஒழுங்குபடுத்துவதற்காக நீர் பயன்பாட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனத்தின் ஒரே உள்நாட்டு உற்பத்தியாளர் இதுவே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a5e1f5e-68f5-4909-b165-afb957b01ab2/26-6a9fd4b4b755e.webp' /></p><p> </p><p>இன்னொருபுறம், நீண்ட காலமாகச் செலுத்தப்படாத நில வரிகளாக 12.2 பில்லியன் ஷில்லிங் (94 மில்லியன் டொலர்) தொகையை கோரும் கஜியாடோ (Kajiado) மாவட்ட நிர்வாகத்துடனான சர்ச்சையிலும் டாடா நிறுவனம் சிக்கியுள்ளது. </p><p>ராயல்டி கட்டணங்களைச் செலுத்தத் தவறியதையும், பிற ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதையும் காரணம் காட்டி, டாடா நிறுவனத்தின் செயல்பாடுகளை இடைநிறுத்துமாறு கென்யா அரசாங்கம் ஜூலை மாதம் உத்தரவிட்டது. </p><p>இந்த நிலையில், கென்யாவின் சுரங்கத்துறை அமைச்சகத்தால் எழுப்பப்பட்ட விடயங்களுக்கு, பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவது தொடர்பான தகவல்கள் உட்பட, ஒரு விரிவான பதிலை வழங்கியுள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T09:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் அஜித் பங்குபெறும் கார் பந்தயம் - முதல்வர் விஜய் நேரில் பார்க்க வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-may-to-watch-ajith-car-race-in-uk-visit-1788859142"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-may-to-watch-ajith-car-race-in-uk-visit-1788859142</id>
            <summary type="text">cm vijay to watch ajith car race in uk visit: பிரித்தானியா செல்ல உள்ள முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்க வாய்ப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay to watch ajith car race in uk visit: பிரித்தானியா செல்ல உள்ள முதல்வர் விஜய், அங்கு நடைபெறும் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p><h3> 

அஜித்தின் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பார்க்க வாய்ப்பு </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி அரசுமுறை பயணமாக பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82f72776-0e80-4383-9874-bc34d249ebcb/26-6a9fd3076baa7.webp' /></p><p> 

அவருடன் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றும் பிரதானியாவிற்கு செல்ல உள்ளது.</p><p> 

செப்டம்பர் 16 ஆம் திகதி வரை பிரித்தானியாவில் இருக்க உள்ள முதல்வர் விஜய், தொழில்துறையினர் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

 இந்த பயணத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்ளும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேரில் பார்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>

பிரித்தானியாவில் உள்ள Silverstone Circuit ல் வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் MICHELIN LE MANS CUP கார் பந்தயம் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b4d542-932b-4a31-83de-f670619c012d/26-6a9fd3081dc17.webp' /></p><p>

இதில் நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேசிங் அணியின் பங்குபெற உள்ளது. இதற்காக அஜித்குமார் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.</p><p>

சமீபத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டா முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் எனவும், ஃபார்முலா உள்ளிட்ட பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். </p><p> 

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்தார். </p><p>

இந்நிலையில், முதல்வர் விஜய்யின் அதிகாரபூர்வ பயணத்திட்டத்தில் இந்த நிகழ்வு இருக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. </p><h3>

பிரித்தானிய பயணம் தள்ளிப்போகவும் வாய்ப்பு</h3><p>

அதேவேளையில் , முதல்வர் விஜய்யின் பிரித்தானிய பயணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

செப்டம்பர் 11 முதல் 13 வரை டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசிய பிரதமர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியா வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6d37615-3ae2-46d2-9597-6401c097bdce/26-6a9fd308c94ad.webp' /></p><p>

13 ஆம் திகதி மாநாடு முடிந்த பின்னர் அவர் சென்னை வந்து முதல்வர் விஜய்யை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

இந்நிலையில், மலேசிய பிரதமரை சந்திப்பதற்காக முதல்வர் விஜய் சென்னையில் இருக்க வேண்டும் என்பதால், பிரித்தானிய பயணத்தை ஒத்திவைக்குமாறு ஆளுநர் அர்லேகர் முதல்வர் விஜய்யை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p> 

முதல்வர் விஜய் பிரித்தானியா சென்று அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் கண்டு களிப்பாரா அல்லது பயணம் ஒத்திவைக்கப்படும் என்பது ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T09:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் - 2027ஆம் ஆண்டிற்கு பாபா வங்காவின் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/baba-vanga-prediction-about-2027-humans-superpower-1788853590"></link>
            <id>https://news.lankasri.com/article/baba-vanga-prediction-about-2027-humans-superpower-1788853590</id>
            <summary type="text">baba vanga prediction about 2027 humans get super power: 2027ஆம் ஆண்டில் சிலருக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>baba vanga prediction about 2027 humans get super power: 2027ஆம் ஆண்டில் சிலருக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்பு தெரிவித்துள்ளார்.</p><h3> 

2027ஆம் ஆண்டிற்கு பாபா வங்காவின் கணிப்பு</h3><p> 

பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா, 1911ஆம் ஆண்டில் பல்கேரியாவில் பிறந்து, 1996 ஆம் ஆண்டில் மரணமடைந்தவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/493b1ce9-d43d-49b6-a46b-968a0c182506/26-6a9fbd580ecaa.webp' /></p><p>
சிறு வயதிலேயே கண்பார்வையை இழந்த பாபா வங்கா, அதன் பின்னர் எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றதாக கூறப்படுகிறார். </p><p>

9/11 இரட்டைக்கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், கோவிட் என இவர் பல்வேறு நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுவதால், பாபா வங்கா உலகளவில் கவனம் பெற்றார்.&nbsp;</p><p>

இந்நிலையில், 2027 ஆம் ஆண்டில் நடக்கப்போவதாக கூறப்படும் இவரின் விசித்திரமான கணிப்பு ஒன்று குறித்து அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.&nbsp;</p><p></p><p> 

 2027 ஆம் ஆண்டில் ஒரு மர்மமான நோய் அல்லது மரபணுப் பரிசோதனை சில மனிதர்களுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களை வழங்கும் என அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. </p><p>

இந்த நோய் அல்லது பரிசோதனை பலரை பாதித்தாலும், ஒரு சிலருக்கு மட்டுமே இந்த சக்திகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. </p><p>

ஆனால், அவர்களின் சக்திகள் என்னவாக இருக்கும் அல்லது இது எப்படி நிகழும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. </p><p>

இதே போல் 2026 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் வேற்று கிரகவாசிகள் மனிதர்களை தொடர்பு கொள்ளக்கூடும் என கணிப்பு தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், புதிய உலகப் போர், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பெரும் இயற்கை பேரழிவுகள், தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்தும் கணிப்பு தெரிவித்திருந்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:45:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பள்ளிப்பிள்ளைகளின் புத்தகப்பைகள் ஏன் மிக பளுவானவையாக உள்ளன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/school-bags-weight-recommendations-in-france-1788854494"></link>
            <id>https://news.lankasri.com/article/school-bags-weight-recommendations-in-france-1788854494</id>
            <summary type="text">The problem of heavy school bags persists despite official weight recommendations in France: பிரான்சில் இந்த அளவுக்குதான் மாணவர்களின் புத்தகப்பைகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>The problem of heavy school bags persists despite official weight recommendations in France: பிரான்சில் இந்த அளவுக்குதான் மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை இருக்கவேண்டும் என பரிந்துரை இருந்தபோதிலும், அந்தப் பிரச்சினை நீண்ட காலமாக நீடிக்கிறது.
</p><p>

பளுவான புத்தகப்பைகள் என்னும் பிரச்சினை, உலக நாடுகள் பலவற்றில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
</p><p>
பிள்ளைகள் முதுகில் பையைத் தொங்கவிட்டுக்கொண்டு, தூக்க முடியாமல், கூன் போட்டபடி பையை இழுத்துக்கொண்டு நடப்பதைப் பார்த்தால் எந்த பெற்றோருக்கும் மனம் வருந்தும்.</p><h3>

பளுவான புத்தகப்பைகள்
</h3><p>
பிரான்சைப் பொருத்தவரை, ஒரு மாணவன் அல்லது மாணவியின் பையின் எடை, அவர்களுடைய உடல் எடையில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்ககூடாது என பிரான்ஸ் கல்வி அமைச்சகத்தின் பரிந்துரை ஒன்று கூறுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78555fe7-aa80-489a-abbb-6d4fa5b34b81/26-6a9fc0dfa3ac1.webp' /></p><p>
அதாவது, 25 கிலோ உடல் எடையுள்ள ஒரு மாணவரின் புத்தகப்பை, 2.5 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது.
</p><p>
ஆனால், பல பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், பைல்கள், லேப்டாப், விளையாட்டு உபகரணங்கள், உணவு மற்றும் தண்ணீர் என இத்தனை பொருட்களை மாணவ மாணவியர் ஒரு பையில் அடைத்துக்கொண்டு செல்வதால், அவர்கள் சுமக்கும் சுமை 17 சதவிகிதத்தைத் தாண்டிவிடுவதாக கூறுகிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், இவ்வளவு எடையுள்ள பையைத்தான் பிள்ளைகள் சுமக்கவேண்டும் என்பது வெறும் பரிந்துரைதான். அது விதி அல்ல.
</p><p>
ஆக, அதை விதியாக்கவேண்டும் என்கிறார்கள் பெற்றோரும், துறைசார் நிபுணர்களும்.&nbsp;</p><p></p><p>
மேலும், சில புத்தகங்களை பள்ளியிலேயே வைத்துவிட்டுவரும் வகையில் லாக்கர்களை அமைக்கலாம் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த பளுவான புத்தகப்பைகள், பிள்ளைகளின் முகுகுக்கு பிரச்சினையை உருவாக்குவதுடன், நிலைமையை மேலும் மோசமாக்கவும் கூடும்.
</p><p>
ஆக, பெற்றோரும், பிள்ளைகளின் பைகளை சோதித்து, இன்று எந்தெந்த புத்தகங்களைக் கொண்டு சென்றால் போதும் என்பதை கவனித்து தினமும் தேவையான புத்தகங்கள், நோட்டுகளைக் கொடுத்துவிடுவதாலும் பிரச்சினைகளை சிறிது குறைக்கலாம்.
</p><p>
சில நாடுகளில், ஒரு முழு புத்தகத்தையும் ஆண்டு முழுவதும் ஒரு மாணவன் அல்லது மாணவி தூக்கிக்கொண்டு செல்லாமல், ஒரு பருவத்துக்கு (Term) இவ்வளவு பாடம் என திட்டமிட்டு புத்தகங்களை அச்சிடும் நிலை உள்ளது. அதையும் பின்பற்றலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:03:02+00:00</updated>
        </entry>
    </feed>
