<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-30T18:29:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லடாக்கில் 18,600 அடி உயரத்தில் காயமடைந்த மலையேற்ற வீரரை மீட்ட இந்திய இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/army-cheetal-rescues-injured-mountaineer-ladakh-1788110930"></link>
            <id>https://news.lankasri.com/article/army-cheetal-rescues-injured-mountaineer-ladakh-1788110930</id>
            <summary type="text">Indian Army Cheetal rescues injured mountaineer Ladakh: லடாக்கின் சன்ஸ்கார் மலைத்தொடரில் 18,600 அடி உயரத்தில் நடந்த அதிரடியான மீட்பு நடவடிக்கையில் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian Army Cheetal rescues injured mountaineer Ladakh: லடாக்கின் சன்ஸ்கார் மலைத்தொடரில் 18,600 அடி உயரத்தில் நடந்த அதிரடியான மீட்பு நடவடிக்கையில் இந்திய இராணுவ விமானப்படை வீரர்கள் தங்கள் வீரத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
சனிக்கிழமை, நுன்-குன் சிகரங்கள் அருகே மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த ஒரு ஜூனியர் கமிஷன் அதிகாரி கடுமையாக காயமடைந்தார்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">18,600 feet. No place to land. Wind trying to throw the helicopter off the mountain.<br><br>Purpose: save a life.<br>Someone was hurt up there. That’s why they went.<br><br>Indian Army Aviation stripped the Cheetah down, took just enough fuel, and put one skid on a slope that wasn’t meant to… <a href="https://t.co/jZojziwupI">pic.twitter.com/jZojziwupI</a></p>&mdash; Omkar Rathore (@omiverseglobal) <a href="https://x.com/omiverseglobal/status/2093787633382199531?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>&nbsp;வீரத்துடன் செயல்பட்ட வீரர்கள் </h2><p>அவரை மீட்க, இராணுவத்தின் சீட்டல் ஹெலிகாப்டர் பனியால் மூடப்பட்ட ஆபத்தான சரிவில் தரையிறங்கியது. மிகக் கடினமான சூழ்நிலைகளில், ஹெலிகாப்டர் ஒரு பக்க சக்கரம் மட்டுமே பனிப்பாறையை தொட்டபடி தரையிறங்கியது.</p><p>இந்த நடவடிக்கையை மேற்கொண்ட இரு விமானிகள், கடுமையான காற்றோட்டம் மற்றும் ஆபத்தான நிலப்பரப்பை மீறி வீரத்துடன் செயல்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f53fb0-544a-4b23-8f7c-feb31c5aaa32/26-6a946b2a9cfa0.webp' /></p><h2>உயிரிழந்தார்</h2><p>ஹெலிகாப்டரில் தேவையற்ற உபகரணங்கள் அகற்றப்பட்டு, குறைந்த எரிபொருளுடன் பறக்கவிடப்பட்டதால், மிகுந்த துல்லியத்துடன் மீட்பு நடந்தது.</p><p>

காயமடைந்த வீரர் கார்கிலில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்களின் முயற்சிகளுக்கும் பிறகு அவர் உயிரிழந்தார்.
</p><p></p><p>லேவில் உள்ள 14வது படை தலைமையகம் இந்த நடவடிக்கையை “அதிரடியான உயர்மட்ட மீட்பு” எனக் குறிப்பிட்டது. இது, இந்திய இராணுவ விமானப்படை வீரர்களின் தைரியம், திறமை, மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாகும்.</p><p>

குறிப்பாக, மூன்று மாதங்களுக்கு முன்பு லே அருகே ஒரு சீட்டல் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த மூன்று அதிகாரிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
</p><p>
இந்திய இராணுவம் தற்போது பழைய சீட்டா மற்றும் சேடக் ஹெலிகாப்டர்களை மாற்றி, புதிய லேசான யூட்டிலிட்டி ஹெலிகாப்டர்களை (LUH) அடுத்த 8-10 ஆண்டுகளில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
</p><p>
இந்த மீட்பு நடவடிக்கை, இந்திய இராணுவத்தின் வீரத்தையும், நாட்டிற்கான அர்ப்பணிப்பையும் உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T17:38:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/khamenei-letter-to-muslim-countries-1788088867"></link>
            <id>https://news.lankasri.com/article/khamenei-letter-to-muslim-countries-1788088867</id>
            <summary type="text">Mojtaba Khamenei&#039;s Letter To Muslim Countries: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம் எழுதியுள்ளார்.
ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mojtaba Khamenei's Letter To Muslim Countries: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம் எழுதியுள்ளார்.
</p><p>ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணையுமாறு அப்பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>தீர்வு என்பது</h2><p>
</p><p>மத்திய கிழக்குப்போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஞாயிறன்று வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16570d70-8fc4-4029-9de1-278af1f994d0/26-6a94122555599.webp' /></p><p> </p><p>பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியபோது அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த மொஜ்தபா கமேனி, பதவியேற்றதிலிருந்து இதுவரை பொதுவெளியில் காணப்படவில்லை; மேலும் அதிகாரிகள் அவரைப் பற்றிய எந்தவொரு காணொளியையோ அல்லது ஒலிப்பதிவையோ வெளியிடவில்லை. </p><p>இந்த நிலையில், வெளியாகியுள்ள கடிதத்தில், இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது நல்வழியில் ஒற்றுமை, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றிலேயே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>ஷியா முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையிலேயே அவரது கடிதமும் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>எந்தவொரு பதவியில் இருப்பவரானாலும் சரி, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் அல்லது முஸ்லிம் சமூகத்தில் மோதலை உருவாக்கும் செயலில் ஈடுபடுபவர் எவரும் இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கத்திற்கே சேவை செய்தவராவார் எனவும் கமேனி குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, பிராந்திய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளுமாறும் கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p> போரின்போது, ​​சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்தது. அதன்பிறகு அந்த நாடுகளுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன.</p><h2>டொலர் பயன்பாடு</h2><p> </p><p>முக்கிய அரசு கொள்கைகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட கமேனி, ஈரானிய அதிகாரிகளும் குடிமக்களும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். </p><p>வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, பல மாதங்களாக நீடித்த அமெரிக்கக் கடற்படை முற்றுகை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதித்த பல ஆண்டுகால முடக்கும் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ஈரானியப் பொருளாதாரத்தை படிப்படியாக டொலர் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கவும், வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கவும் அவர் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T16:35:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர்: நடத்தும் உரிமையை இழந்த இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-lose-rights-of-champions-trophy-2027-1788102474"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-lose-rights-of-champions-trophy-2027-1788102474</id>
            <summary type="text">Sri lanka lose rights of women&#039;s champions trophy 2027: 2027-யில் நடைபெற உள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்தது.

2027...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri lanka lose rights of women's champions trophy 2027: 2027-யில் நடைபெற உள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்தது.
</p><p>
2027-யில் நடைபெற உள்ள ஆறு அணிகள் பங்கேற்கும், மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்தது.&nbsp;</p><h2>இலங்கை</h2><p>

2026 ஆடவர் டி20 உலகக்கிண்ணத்தை இணைந்து நடத்திய இலங்கை, 2027 பிப்ரவரியில் நடைபெறும் மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் நடத்த இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c700151-6dbb-4785-84a0-0ef48d168229/26-6a94492b3f077.webp' /></p><p></p><p>

ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் மாற்றுக்குழு எனப்படும் இடைக்கால நிர்வாகம் செயல்பட்டு வருவது சிக்கலாகியுள்ளது. </p><p>

ஏனெனில், அரசியல் ரீதியாக நியமிக்கப்படும் நிர்வாக அமைப்புகளை ஐசிசி அங்கீகரிப்பதில்லை. 

இதன் காரணமாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்துள்ளது.
</p><p>
போட்டியை நடத்தும் அணி நேரடியாக தொடரில் விளையாட தகுதி பெறுவது வழக்கம். ஆனால், ஐசிசி தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள் மட்டும் இத்தொடரில் பங்கேற்க முடியும்.&nbsp;</p><h2>பங்கேற்க முடியாத சூழல்</h2><p>

இலங்கை அணி 7வது இடத்தில் உள்ளதாலும், தொடரை நடத்தும் உரிமையை இழந்ததாலும் இலங்கை இதில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
இலங்கைக்கு பதிலாக 6வது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு இதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். 2027 மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

என்றாலும், போட்டியை நடத்தவுள்ள புதிய நாடு எது என்பது, அக்டோபரில் நடைபெறவுள்ள அடுத்த ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில் உறுதி செய்யப்படும்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63a7feb1-3ba5-4350-ad89-be1c8d87256e/26-6a94492a813e1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T15:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டாம் என வாக்களித்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iceland-votes-to-stay-out-of-european-union-1788097237"></link>
            <id>https://news.lankasri.com/article/iceland-votes-to-stay-out-of-european-union-1788097237</id>
            <summary type="text">Iceland votes to stay out of European Union: ஐஸ்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டாம் என்று வாக்களித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iceland votes to stay out of European Union: ஐஸ்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டாம் என்று வாக்களித்துள்ளது.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு எதிராக ஐஸ்லாந்து வாக்களித்துள்ளது.&nbsp;</p><h2>ஐஸ்லாந்து&nbsp;</h2><p>

தீவு நாடான ஐஸ்லாந்து 2009-ஆம் ஆண்டில் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முதன்முதலில் விண்ணப்பித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4732279f-6f6a-44b2-85e0-b95b37918178/26-6a9434362b394.webp' /></p><p></p><p>
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை எதிர்க்கும் அரசு 2013-யில் ஆட்சிக்கு வந்த பிறகு பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. </p><p>

27 நாடுகள் கொண்ட பிரஸ்ஸல்ஸ் அமைப்பில் இணைய முன்மொழியப்பட்டது. ஒரு செல்வந்த உறுப்பு நாட்டினை வரவேற்பதில் ஐரோப்பிய ஒன்றியம் மிகுந்த ஆர்வம் காட்டியது. </p><p>

ஐஸ்லாந்தின் வளமான மீன்பிடிப் பகுதிகளில் அனுமதி பெறுவது உள்ளிட்ட சிக்கலான விவகாரங்களில் கூட, அந்நாடு இணைவதை எளிதாக்க விட்டுக்கொடுத்து செயல்பட தயாராக இருந்தது.</p><h2> 

இணைய வேண்டாம் </h2><p>இந்த நிலையில், ஐஸ்லாந்து தலைநகர் Reykjavik-யில் உள்ள தற்போதைய நிர்வாகம், வர்த்தகப் போர்கள் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்திலான போட்டி ஆகியவற்றில் இருந்து நாட்டை பாதுகாக்கும் 'now or never' வகையிலான முக்கியமான தருணமான வாக்கெடுப்பை முன்னிறுத்தியது.
</p><p>
அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டாம் என்று ஐஸ்லாந்து வாக்களித்துள்ளது. மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு எதிராக இந்த வாக்களிப்பு நடந்துள்ளது.</p><p>

ஐஸ்லாந்தின் சுமார் 4 லட்சம் மக்களில் 52.8 சதவீதம் பேர் இணைய வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். 

இது ஐரோப்பிய ஒன்றியத்தின் (பிரஸ்ஸல்ஸ்) விரிவாக்கத் திட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
</p><p> 
தற்போதைய பிரதமரின் பதவிக்காலம் முடிவடையும் 2028-ஆம் ஆண்டு வரை, ஐஸ்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியே இருக்கும் என்று கூறப்படுகிறது.</p><p>

ஏற்கனவே, ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி மற்றும் தடையற்ற நடமாட்டத்திற்கான ஷெங்கன் மண்டலம் ஆகியவற்றில் ஐஸ்லாந்து உறுப்பினராக உள்ளது.

எனவே, இந்த இரண்டு நிலைகளும் இந்த வாக்கெடுப்பால் மாற்றமின்றித் தொடரும் என தெரிய வந்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8254608d-d5e8-4178-befe-ff2e4a184d27/26-6a94343721f36.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:45:55+00:00</updated>
        </entry>
    </feed>
