<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-29T19:20:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைகீழான நிலைமை - ஜேர்மனியில் இருந்து போலந்துக்கு மக்கள் இடம்பெயர்வு அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-to-poland-migration-reversal-2025-1788025113"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-to-poland-migration-reversal-2025-1788025113</id>
            <summary type="text">Germany to Poland migration reversal 2025: போலாந்திலிருந்து ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த காலம் மாறி, இப்போது ஜேர்மனியில் இருந்து போலந்துக்கு மக்கள் இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany to Poland migration reversal 2025: போலாந்திலிருந்து ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த காலம் மாறி, இப்போது ஜேர்மனியில் இருந்து போலந்துக்கு மக்கள் இடம்பெயர்வு அதிகரித்துள்ளது.</p><p>
</p><h2>
போலந்துக்கு மக்கள் இடம்பெயர்வு&nbsp;அதிகரிப்பு</h2><p>ஜேர்மனியில் இருந்து போலந்துக்கு மக்கள் இடம்பெயர்வு அதிகரித்து வருவதாக போலந்து பொருளாதார நிறுவனம் (PIE) வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50baf00e-eb65-43a4-8ab4-d3b471e85cbd/26-6a93191a986d1.webp' /></p><p>2025-ஆம் ஆண்டில், ஜேர்மனி-போலந்து இடையிலான குடியேற்ற சமநிலை -13,600 ஆக குறைந்துள்ளது. அதாவது, ஜேர்மனியில் இருந்து போலந்துக்கு 13,600 பேர் அதிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
தலைகீழாக மாறிய நிலைமை</h2><p>இது கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய மாற்றமாகும். 2023-ஆம் ஆண்டில், 17,000 பேர் போலந்தில் இருந்து ஜேர்மனிக்கு சென்றிருந்தனர். ஆனால் தற்போது நிலைமையே மாறியுள்ளது.
</p><p>ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சி குறைவதும், போலந்தின் ஊதிய உயர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.</p><p>போலந்தின் தேசிய புள்ளிவிவர நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 2025 இறுதியில் வெளிநாடுகளில் தற்காலிகமாக வாழும் போலந்து குடிமக்கள் எண்ணிக்கை 1.51 மில்லியனாக இருந்தது. இது 2024-ஆம் ஆண்டை விட 21,000 குறைவாகும்.
</p><p>
மேலும், யூரோஸ்டாட் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. இது ஸ்வீடன், பெல்ஜியம் போன்ற நாடுகளை விட முன்னிலையில் உள்ளது.
</p><p></p><h2>சொந்த நாட்டில் வாழ விரும்பும் நிலை</h2><p>ஜேர்மனி இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது அதன் வளர்ச்சி குறைவாக இருந்தது. இதனால், போலந்து குடிமக்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழ விரும்பும் நிலை அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த மாற்றம், போலந்தின் பொருளாதார வலிமை மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருப்பதற்கான சான்றாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T17:35:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[73 வயதில் வாகன ஓட்டும் திறனை வெளிப்படுத்திய புடின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-drove-new-russian-suv-car-1788016653"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-drove-new-russian-suv-car-1788016653</id>
            <summary type="text">Vladimir Putin drove a new Russian SUV: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய காரினை சோதித்து பார்க் ஓட்டினார்.

புத்துயிர் பெற்ற கார் பிராண்டை அறிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vladimir Putin drove a new Russian SUV: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய காரினை சோதித்து பார்க் ஓட்டினார்.
</p><p>
புத்துயிர் பெற்ற கார் பிராண்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய SUV காரை ஓட்டினார்.&nbsp;</p><h2>வோல்காவின் முதன்மை கார்</h2><p>

K50 மொடல் கார் என்பது வோல்காவின் முதன்மை கார் ஆகும். ரஷ்யாவின் சோவியத் கால தொழில்துறையில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாக இருந்த இந்த பிராண்ட் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52c88292-9fdd-48ee-9ad3-0230f3cc52ef/26-6a92f80fe9bd9.webp' />&nbsp;</p><p></p><p>
முன்னர் Volkswagen-ஆல் இயக்கப்பட்ட ஒரு ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த கார், சீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.</p><p>



தனது தொடர் பயணங்களின் இடையே ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin), இந்த ஆலையைச் சுற்றிப் பார்த்தார்.&nbsp;</p><h2>சோதனை ஓட்டம் செய்த&nbsp;புடின் </h2><p>




மேலும், நிஸ்னி நோவ்கோரோட்டில் வோல்கா K50 SUV காரை சோதனை ஓட்டம் செய்தார். 

 வோல்கா ஆலையில் உள்ள உற்பத்தி கட்டிடங்களுக்கு இடையே காரை ஓட்டிய புடினுடன் நிறுவன ஊழியரும் பயணி இருக்கையில் அமர்ந்திருந்தார்.</p><p> 
 

1991-யில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தனது வருமானத்தை அதிகரிக்க புடின் வாடகைக்கார் ஓட்டுநராக பணியாற்றியிருக்கிறார். </p><p>

மேலும் கிரெம்ளினின் கூற்றுப்படி, புடின் நவம்பர் 2010-யில் ஒரு ரெனால்ட் ஃபார்முலா 1 காரை, மணிக்கு 240 கிலோ மீற்றர் வேகத்தில் ஓட்டினார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93cc1d35-4369-4c43-8739-6cc380546833/26-6a92f8109e773.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T16:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[32 பந்தில் 75 ஓட்டங்கள் விளாசல்! 13.4 ஓவரிலேயே இலக்கை எட்டி..ஜிம்பாப்வேயை சிதைத்த பிரேவிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brevis-blast-75-runs-in-32-balls-vs-zimbabwe-1788018604"></link>
            <id>https://news.lankasri.com/article/brevis-blast-75-runs-in-32-balls-vs-zimbabwe-1788018604</id>
            <summary type="text">South Africa beat Zimbabwe by 7 wickets: டெவால்ட் பிரேவிஸின் அதிரடியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது....</summary>
            <content type="html"><![CDATA[<p>South Africa beat Zimbabwe by 7 wickets: டெவால்ட் பிரேவிஸின் அதிரடியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.</p><p>

Windhoek-யில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஜென்சென் 3 விக்கெட்டுகள் </h2><p>
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி Windhoek-யில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9e41d92-6da5-4a9f-bc3f-d23207f01431/26-6a9300e13d916.webp' />&nbsp;</p><p></p><p> 

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. 

பிரையன் பென்னெட் 34 ஓட்டங்களும், மருமானி 30 ஓட்டங்களும், பென் கர்ரன் 24 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

டுயன் ஜென்சென் 3 விக்கெட்டுகளும், சுப்ராயென் 2 விக்கெட்டுகளும், போஷ், மாபாகா மற்றும் ஃபோர்டுய்ன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32845224-d695-483d-bdf5-22f750ca7fc7/26-6a9300e22bd2b.webp' />&nbsp;</p><h2>பிரேவிஸ் ருத்ரதாண்டவம்</h2><p>

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் பிரிட்டோரியஸ் 22 ஓட்டங்களும், ஹெர்மன் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். </p><p>

ருத்ரதாண்டவம் ஆடிய டெவால்ட் பிரேவிஸ் (Dewald Brevis) ஆட்டமிழக்காமல், 32 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

முஸரபாணி, நியூமன் மற்றும் பிராட் எவன்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad13aef6-13bd-42d2-aec0-b6df1d4fd146/26-6a9300e3934ee.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9844d9-4bef-4441-81b7-ce4b158bd09c/26-6a9300e2d617f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T15:52:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புனரமைக்க 5 பில்லியன் டொலர் தேவை - நிதியமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-fm-says-need-5-billion-to-rebuild-1788013838"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-fm-says-need-5-billion-to-rebuild-1788013838</id>
            <summary type="text">நேபாளத்தை புனரமைக்க 5 பில்லியன் டொலர் தேவை என நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார். 

நேபாள பெருவெள்ளம் 

ஆகஸ்ட் 26 ஆம் திகதி சீன மற்றும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தை புனரமைக்க 5 பில்லியன் டொலர் தேவை என நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார். </p><h3>

நேபாள பெருவெள்ளம் </h3><p>

ஆகஸ்ட் 26 ஆம் திகதி சீன மற்றும் நேபாள எல்லையில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3745c96d-bf2a-4e14-a784-227c3b2ad6ea/26-6a92ed11a4193.webp' /></p><p>

மேலும், 3000க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது.</p><p>மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று திபெத்தில் உள்ள அணை உடைந்தன் காரணமாக மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. </p><h3> 

 5 பில்லியன் டொலர் தேவை
</h3><p>
"பாலங்கள் சேதமடைந்த இடங்களில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளைச் சீரமைப்பதற்கும், டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கும், சடலங்களை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்து வைப்பதற்கும் சிறப்பு நிபுணர் உதவி தேவை என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p>

தற்போது மீண்டும் மீட்பு பணி தொடங்கியுள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து சுரங்க மீட்பு குழு நேபாளம் விரைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4deeb13-b606-4667-a3e2-88919bec2889/26-6a92ed10f11ce.webp' /></p><p>

மேலும்,முன் தயாரிக்கப்பட்ட பாலங்கள், போர்வைகள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட 60 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 3 விமானங்களை இந்தியா அனுப்பியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc66a145-9040-4cc3-b626-f76b32504e43/26-6a92ed10453d8.webp' /></p><p>

பேரழிவு நிகழ்ந்து 3 நாட்களுக்குப் பிறகு, மீட்கப்பட்ட சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>

சுகாதார அபாயங்கள் மற்றும் நோய் பரவும் அச்சம் காரணமாக, டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடைமுறைகளுக்கு பிறகு உடல்கள்அடக்கம் செய்யப்பட உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/193b6c34-c15a-4be2-affe-9667fe2a971a/26-6a92ed0f93ba7.webp' /></p><p>

மேலும், புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் டொலர் வரை செலவாகும் என அரசு ஆரம்பகட்ட மதிப்பீடு செய்துள்ளது. இது ஒரு மதிப்பீடு மட்டுமே. இழப்பு மற்றும் சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது" என நேபாள நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T14:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எர்லிங் ஹாலண்டின் மிரள வைத்த கோல்: மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-city-beat-palace-by-4-1-1788012233"></link>
            <id>https://news.lankasri.com/article/man-city-beat-palace-by-4-1-1788012233</id>
            <summary type="text">Man city beat palace by 4-1: பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் பேலஸ் அணியை வீழ்த்தியது.

லண்டனில் நடந்த பிரீமியர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man city beat palace by 4-1: பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் பேலஸ் அணியை வீழ்த்தியது.
</p><p>
லண்டனில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஹாலண்ட் இரண்டு கோல்கள் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>எர்லிங் ஹாலண்ட்</h2><p> 
லண்டன் Selhurst Park மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் கிரிஸ்டல் பேலஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e4e306-51e4-44bf-b043-a85808b73358/26-6a92e843bc7fa.webp' />&nbsp;</p><p></p><p>

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் மான் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland), உயர பறந்து வந்த பந்தை தலையால் முட்டி அபார கோல் அடித்தார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து 54வது நிமிடத்தில் மற்றொரு மான் சிட்டி வீரரான ரயான் செர்கி, எதிரணியின் தடுப்பை உடைத்து கோல் அடித்தார்.&nbsp;</p><h2>ரயான் செர்கி&nbsp;</h2><p>

பின்னர் பேலஸ் அணி வீரர் பினோ 56வது நிமிடத்தில் கிக் செய்த பந்தை, மான் சிட்டி கோல் கீப்பர் டொன்னாரும்மா தடுக்க முயன்றபோது, அவரது முதுகில் பட்டு கோல் ஆக மாறியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1beadddb-81ee-4152-9c9f-a0af68056096/26-6a92e8446fa30.webp' /></p><p>

அடுத்த 3 நிமிடங்களில் ரயான் செர்கி (Rayan Cherki) துரிதமாக செயல்பட்டு தனது 2வது கோலினை அடித்தார். </p><p>

எர்லிங் ஹாலண்ட் 89வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்க, மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dc7a8e2-5784-4104-9bd4-98d65c053a8b/26-6a92e842e39e9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc0a4e34-1bff-4af3-956c-2f49e3b79122/26-6a92e845258e9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T14:07:28+00:00</updated>
        </entry>
    </feed>
