<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-29T08:50:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையில் நிகழ்ந்த இரட்டை சரிவு: நேபாள பேரழிவிற்கு பனிப்பாறை சரிவு மட்டும் காரணம் இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/behind-the-reasons-of-nepal-s-devastating-floods-1787991671"></link>
            <id>https://news.lankasri.com/article/behind-the-reasons-of-nepal-s-devastating-floods-1787991671</id>
            <summary type="text">Uncovers Bedrock Collapse is Behind the Reasons of Nepal&#039;s Devastating Floods: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uncovers Bedrock Collapse is Behind the Reasons of Nepal's Devastating Floods: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு மட்டும் காரணம் இல்லை என்று புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் விளக்கியுள்ளன.</p><h2> நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு</h2><p>
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு(Glacier Collapse) மட்டும் காரணம் இல்லை என்றும் பனிப்பாறைக்கு கீழே இருந்த பாறை பாளமும்(underlying bedrock) பெரிய அளவில் சரிந்ததே காரணம் என்று வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>புதன்கிழமை வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மேகங்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டிருந்ததால், லாங்தாங் லிரூங்(Langtang Lirung) சிகரத்தின் அருகில் இருந்த பனிப்பாறை பகுதி மட்டும் உடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc0e616-edd2-4fd9-843a-b76239f7e720/26-6a929678c2fec.webp' /></p><p> ஆனால் தற்போது எடுக்கப்பட்ட தெளிவான செயற்கைக்கோள் புகைப்படங்களில், மேலே இருந்த பனிப்பாறைகளுடன் அடியில் இருந்த பாறைகளும் சரிந்து விழுந்ததே ராட்சத வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.</p><p>தீ விக்(The Week) நாளிதழில் வெளியான அறிக்கையில் கல்கரி பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான டான் சுகர்(Dan Shugar) இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.</p><p> அழிவின் பாதை))
பாறை மற்றும் பனிக்கட்டியின் மிகப்பெரிய பகுதி பள்ளத்தாக்கின் தரையில் விழுந்து மோதியது, அப்போது செங்குத்தான மற்றும் குறுகிய நிலப்பரப்பு குப்பைகள் மற்றும் இடிபாடுகளின் வேகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.</p><p></p><p> ஆனால் உருகிய பனியின் நீரோட்டமானது வெள்ள நீருக்கு மேலும் வலுசேர்த்தது சேரும் தண்ணீருமாக மாபெரும் வெள்ளப் பெருக்காக மாற்றியது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Vantortech imagery shows the Rasuwagadhi crossing between Nepal and China completely wiped out by the glacial flood. <br><br> 359+ people are dead and nearly 1,000 remain missing.<br><br>This is the crossing, it’s gone. <a href="https://t.co/obmTgUWMwK">pic.twitter.com/obmTgUWMwK</a></p>&mdash; Open Source Intel (@Osint613) <a href="https://x.com/Osint613/status/2093088045272592847?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> விரைவான பனி உருகுதலே இந்த பனிப்பாறை வெடிப்பிற்கான காரணம் என்று விஞ்ஞானிகள் முதலில் கூறினர்.</p><p> ஆனால் பனி மற்றும் பாறை கலவைகள் சரிவே இந்த பேரழிவுக்கு காரணம் என்று சர்வதேச ஒருங்கிணைந்த மலைப்பகுதி மேம்பாட்டு மையம் (ICIMOD) விளக்கியுள்ளது.</p><p> பனி மற்றும் பாறை சரிவுக்கு பல ஆராய்ச்சியாளர்கள் பருவநிலை மாற்றமே காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T08:21:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 ஆண்டுகளுக்கு முன் செய்த குற்றம்... ஜேர்மானியருக்கு ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-man-life-prison-for-kill-us-girl-30-yrs-ago-1787991454"></link>
            <id>https://news.lankasri.com/article/german-man-life-prison-for-kill-us-girl-30-yrs-ago-1787991454</id>
            <summary type="text">Man gets life in prison for the murder of a US young woman over 30 years ago: 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க இளம்பெண்ணை சீரழித்துக் கொலை செய்த நபருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man gets life in prison for the murder of a US young woman over 30 years ago: 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க இளம்பெண்ணை சீரழித்துக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>


1994ஆம் ஆண்டு, ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த ஏமி லோபஸ் (24) என்னும் அமெரிக்க இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் சீரழித்துக் கொலை செய்தார்.</p><p>

32 ஆண்டுகளுக்குப் பின் அந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
ஜேர்மானியருக்கு ஆயுள் தண்டனை</h3><p>

சுற்றுலா சென்ற ஏமிக்கு, தங்குவதற்கு ஹாஸ்டல் ஒன்றைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்த நபர், அவரை ஒரு பாழடைந்த கட்டிடத்தில் கட்டிப்போட்டு, வன்புணர்ந்து, கொலை செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa2aa06f-3322-4ebc-9550-89e29778adbb/26-6a9295a045da2.webp' /></p><p>
ஜேர்மனியின் பிரபலமான Ehrenbreitstein என்னும் கோட்டைக்கு விளையாடச் சென்ற சிறுவர்கள் சிலர், அங்கு சடலமாகக் கிடந்த ஏமியைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
</p><p>
கத்தியால் 9 முறை குத்தப்பட்டு, தலையில் அடிக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார் ஏமி.&nbsp;</p><p></p><p>
இந்த வழக்கில் குற்றவாளி சிக்காமலே இருந்த நிலையில், சமீபத்தில், ஹான்ஸ் (Hans. S) என்னும் 81 வயது நபர், தான் செய்த குற்றச்செயல் தனக்கு பெரும் பாரமாக இருப்பதாகவும், தனக்கு தெளிவு வேண்டும் என்றும் கூறி, தனது DNA மாதிரியை பொலிசாருக்குக் கொடுக்க முன்வந்துள்ளார்.
</p><p>
அவர், பல ஆண்டுகளாக பல பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். அதற்காக பல ஆண்டுகள் சிறைக்கும் சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daf14216-9e42-4183-910b-ea5a41e0e892/26-6a9295a0eca7f.webp' /></p><p>
அந்த DNA மாதிரியை சோதனை செய்த பொலிசார், அது ஏமியின் உடைகளில் கண்டுபிடிக்கப்பட்ட அதே DNA என்பதை உறுதி செய்துள்ளார்கள்.
</p><p>
அதைத் தொடர்ந்து, ஹான்ஸ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
</p><p>
இந்நிலையில், நேற்று Koblenz நகர உள்ளூர் நீதிமன்றம், ஏமி கொலை வழக்கில் ஹான்ஸுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
</p><p>
தீர்ப்பு வழங்கப்படும்போது, ஏமியின் பெற்றோரும் நீதிமன்றத்தில் இருந்த நிலையில், அவர்களுடைய சட்டத்தரணியான கேத்ரின் (Kathrin Kienle) என்பவர், இந்த தீர்ப்பு, நடந்ததை இல்லாமல் செய்துவிடாது, ஏமியைத் திரும்பக் கொண்டு வந்தும் விடாது என்பது உண்மைதான் என்கிறார்.
</p><p>
என்றாலும், தங்கள் பிள்ளையை சீரழித்துக் கொன்றவன் இதுவரை வெளியே உலவிக்கொண்டிருக்கிறான் என்பதால், தங்களுக்கு இதுவரை அமைதி கிடைக்கவில்லை என ஏமியின் பெற்றோர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவிக்கிறார் கேத்ரின்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T08:17:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[32 கனேடியர்கள் மாயம்... நேபாளப் பெருவெள்ளம் தொடர்பில் அமைச்சர் அனிதா ஆனந்த் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anit-anand-says-32-canadians-missing-nepal-flood-1787989711"></link>
            <id>https://news.lankasri.com/article/anit-anand-says-32-canadians-missing-nepal-flood-1787989711</id>
            <summary type="text">Foreign affairs minister Anita Anand says 32 Canadians unaccounted for after Nepal floods: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான 32 கனேடியர்கள் மாயமாகியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Foreign affairs minister Anita Anand says 32 Canadians unaccounted for after Nepal floods: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான 32 கனேடியர்கள் மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>

நேபாளப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600ஐக் கடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 2,500 பேர் மாயமாகியுள்ளார்கள்.
</p><h3>
32 கனேடியர்கள் மாயம்...
</h3><p>
நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களில் பாதி பேர் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்றவர்கள் என கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், நேபாளம் சென்ற 32 கனேடியர்கள் வரை மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea0e125-04eb-47d9-a389-00c0acaf1f69/26-6a928ed11e6b9.webp' /></p><p>

மாயமானவர்களில் பலர் இந்தோ கனேடியர்கள், அவர்கள் கைலாச மலை மற்றும் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றவர்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p>
மாயமான கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் எத்தனை பேர், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் அனிதா ஆனந்த்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b57668ea-3dba-4a4d-9c29-a1e3d23d4506/26-6a928ed1cd37f.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்ற தங்கள் குடும்பத்தினர் பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்னும் செய்தி தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள பலரும், அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாததால் தாங்கள் கடும் மன அழுத்தத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
</p><p>
இந்நிலையில், கனடா தூதரக அதிகாரிகள், நேபாளத்தில் மாயமான கனேடியர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் கனடாவிலிருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் அனிதா ஆனந்த், நேபாளப் பெருவெள்ளதால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், நேபாளப் பெருவெள்ள நிவாரணப் பணிக்காக 5 இல்லியன் கனேடிய டொலர்களை கனடா வழங்குகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/son-and-mother-reunion-in-nepal-after-flood-1787986920"></link>
            <id>https://news.lankasri.com/article/son-and-mother-reunion-in-nepal-after-flood-1787986920</id>
            <summary type="text">ஒட்டுமொத்த நோபாளத்தையும் பெரு வெள்ளம் புரட்டி போட்டுள்ள நிலையில், நீண்ட துயரத்திற்கு பிறகு தாயும், மகனும் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒட்டுமொத்த நோபாளத்தையும் பெரு வெள்ளம் புரட்டி போட்டுள்ள நிலையில், நீண்ட துயரத்திற்கு பிறகு தாயும், மகனும் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> மகனை இழந்த தாய்</h2><p>
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவு சம்பவம் ராட்சத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி வடக்கு நேபாளத்தை முற்றிலும் நிலைகுலைய வைத்துள்ளது.</p><p> இந்த மோசமான தருணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மாட்டி மாயா தமாங்(Matti Maya Tamang) என்ற தாய் தன்னுடைய இரண்டு மகன்களையும் பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட்டு வீடு திரும்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6945e984-1f2d-4fd7-acae-468842c8fad4/26-6a9283e9ddbd6.webp' /></p><p>பேரழிவு செய்தியை கேட்ட தாய் தமாங் உடனடியாக வீட்டில் இருந்து தன்னுடைய குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு செல்ல முயன்றுள்ளார்.</p><p> ஆனால் வழக்கமாக செல்லும் பாதைகள் அனைத்தும் கற்கள், சேறுகள் மற்றும் வெள்ள நீரால் அழிந்து போயிருந்தது.</p><p> துயரத்தின் உச்சத்துக்கு சென்ற தாய், ஒவ்வொரு முகாம்களுக்கும் சென்று தேடியுள்ளார்.</p><p> தமாங் தன்னுடைய இளைய மகனை கண்டுபிடித்து விட்ட போதிலும், எந்தவொரு முகாமிலும் அவருடைய மூத்த மகனான 8 வயது சோயல் காலே (Zoyal Ghale)-வின் பெயர் இடம்பெறவில்லை.</p><p></p><h2>உயிர் தப்பிய சிறுவன்</h2><p>வெள்ளப் பேரழிவின் போது பள்ளியில் இருந்த 8 வயது சிறுவன் சோயல் காலே (Zoyal Ghale), தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அருகிலிருந்த காட்டுக்குள் தப்பியோடியுள்ளார்.</p><p>இருப்பினும் பாய்ந்து வந்த தண்ணீர் அவரை புரட்டிப் போட்ட நிலையில், இடிபாடுகளில் இருந்து தப்பிக்க மரங்களின் மீது சோயல் காலே ஏறியுள்ளான்.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5f1589-9dee-41e3-8a38-349a2afce0a0/26-6a9283ea95ba9.webp' /></p><p>மீட்பு பணியாளர்கள் அவனை கண்டுபிடித்த போது அவனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்துள்ளது. அத்துடன் முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தது.</p><p> மருத்துவமனைக்கு செல்லும்படி காவல்துறை அதிகாரிகள் கொடுத்த இரண்டு 10 ரூபாய் நோட்டுகளை சோயல் காலே தன்னுடைய கையில் இறுகப் பிடித்துக் கொண்டு இருந்துள்ளான்.</p><p> நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிறிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சோயல் தன்னுடைய குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p> பின்னர் சோயல் குடும்பத்தினரை கண்டுபிடிப்பதற்காக பத்திரிக்கை குழுவினர் சிறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><h2> இணைந்த தாய் - மகன்</h2><p> எப்படியோ பத்திரிகையாளர் சஹானா பஜ்ராச்சார்யாவின் தொலைபேசி எண்ணை பெற்று தமாங் பேசிய பிறகு தான் அவரின் துயரம் துடைத்தெறியப்பட்டுள்ளது.</p><p> அப்போது, சோயல் உயிருடன் இருப்பதாகவும், காத்மாண்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் பத்திரிகையாளர் சஹானா பஜ்ராச்சார்யா தெரிவித்துள்ளார்.</p><p> இதையடுத்து வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களின் உதவியோடு காத்மாண்டு மருத்துவமனைக்கு சென்ற தமாங், தன்னுடைய மகன் சோயல் காலே-வை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.</p><p> ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெள்ளப் பெருக்கில் காணாமல் போயுள்ள நிலையில், தமாங்கின் குடும்பம் அதிர்ஷ்டவசமாக மீண்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-29T07:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஸ்டாகிராமில் ரகசியம் சொல்வதாக கூறி ரூ.8.5 கோடி வசூல் செய்த மர்ம நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-duped-8crore-in-insta-reveal-secret-25-august-1787987983"></link>
            <id>https://news.lankasri.com/article/man-duped-8crore-in-insta-reveal-secret-25-august-1787987983</id>
            <summary type="text">இன்ஸ்டாகிராமில் ரகசியம் சொல்வதாக கூறி முகமுடி அணிந்த நபர், 1.66 லட்சம் பயனர்களிடம் ரூ.500 வசூலித்து ரூ.8.5 கோடி வசூல் செய்துள்ளார். 

ரகசியம் சொல்வத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்ஸ்டாகிராமில் ரகசியம் சொல்வதாக கூறி முகமுடி அணிந்த நபர், 1.66 லட்சம் பயனர்களிடம் ரூ.500 வசூலித்து ரூ.8.5 கோடி வசூல் செய்துள்ளார். </p><h3>

ரகசியம் சொல்வதாக கூறி ரூ.8.5 கோடி மோசடி</h3><p>

சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் முகம் காட்டாத மர்ம நபர் ஒருவர், 25august2026 என்ற பயனர் பெயரில் கணக்கு தொடங்கியிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b31fe70-dd63-43e8-a976-55eba5a76350/26-6a92881036166.webp' /></p><p>

முகமுடி அணிந்து கொண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி மிகப்பெரிய விடயத்தை வெளியிடப்போவதாக கூறி அந்த நபர் ரீல்ஸ் வெளியிட்டு கொண்டிருந்தார். சுமார் 4 லட்சம் பேர் அவரை பின்தொடர தொடங்கினர்.</p><p> 

அப்படி என்ன ஆகஸ்ட் 25 ஆம் திகதி வெளியிட போகிறார்? ஏதாவது பிரபலம் குறித்த அறிவிப்பா? ஸ்டார்ட்அப் நிறுவன தொடக்கமா? என தெரிந்து கொள்ள பயனர்கள் ஆர்வம் காட்ட தொடங்கினர்.</p><p> 

ஆகஸ்ட் 25 ஆம் திகதிக்கான அறிவிப்பு டெலிகிராமில் வெளியிடப்படும் எனக்கூறி அதற்கான லிங்கை பகிர்ந்தார்.&nbsp;</p><p>அவரை பின்தொடர்பவர்கள் டெலிகிராமிற்கு செல்ல அங்கு அந்த லிங்கிற்கு பின்னால் உள்ள விடயத்தை அணுக ரூ.500 கட்டணம் செலுத்தமாறு கூறப்பட்டது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcdVTq3hX2q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcdVTq3hX2q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcdVTq3hX2q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by @lx___suruuuu_________143</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> 

சுமார் 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் அந்த தொகையைச் செலுத்தியுள்ளனர். இதன்மூலம், அந்த முகமூடி அணிந்த நபர் சுமார் ரூ.8.5 கோடி வசூல் செய்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

ஆனால் ஏதோ பெரிய ரகசியத்தை தெரிந்து கொள்ள போகிறோம் என நினைத்து பணம் செலுத்தியவர்களுக்கு, "அதிகாலையில் எழு, உன் நேரத்தை மதி, உன்னை நீயே உருவாக்கிக்கொள்' என்பது போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட மோட்டிவேஷனல் வீடியோ மட்டுமே இருந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f02562f0-c566-4572-81df-a5fd5a8545d6/26-6a928810e3119.webp' /></p><p> 

இதனை இலவசமாக பார்க்கலாமே இதற்கு ஏன் ரூ.500 செலுத்தினோம் என பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். </p><p>

இதனை பலரும் 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய மோசடி என வர்ணிக்கின்றனர். ஒரு சிலர் இது மோசடி இல்லை, வணிக உத்தி என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:19:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீதானத் தாக்குதலை மூன்று மடங்காக அதிகரிக்க ஜெலென்ஸ்கி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelenskyy-orders-military-to-1787986365"></link>
            <id>https://news.lankasri.com/article/zelenskyy-orders-military-to-1787986365</id>
            <summary type="text">Zelenskyy orders military to triple daily strikes: ரஷ்யா மீதான தினசரி தாக்குதல்களை மும்மடங்காக்குமாறு ஜெலென்ஸ்கி உத்தரவு.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelenskyy orders military to triple daily strikes: ரஷ்யா மீதான தினசரி தாக்குதல்களை மும்மடங்காக்குமாறு ஜெலென்ஸ்கி உத்தரவு.
</p><p>உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி 1,648 நாட்கள் ஆன நிலையில், ராணுவத்திற்கு புதிய உத்தரவுகளை ஜெலென்ஸ்கி பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d970b98-e3ac-4c01-ac9e-196cdf277b37/26-6a9281bf6886f.webp' /></p><p>
</p><p>ரஷ்யாவுக்கு எதிரான நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை நாளொன்றுக்கு 1,000 ஆக அதிகரிக்குமாறு தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஜெகென்ஸ்கி கூறியுள்ளார். </p><p>தற்போது நாளொன்றிற்கு 300 ட்ரோன்கள் என தாக்குதலுக்குப் பயன்படுத்தும் நிலையில், இது மூன்று மடங்காக அதிகரிக்க உள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வெள்ளிக்கிழமை மாலை ஆற்றிய உரையில், </p><p>இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டும்: ஒரு உறுதியான இலக்கு உள்ளது, மேலும் இந்தப் பணியை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று அறிவித்தார்.</p><p> இதனிடையே, தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களால் முக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாத இறுதியில் ரஷ்யாவின் பெட்ரோல் உற்பத்தி உள்நாட்டு நுகர்வு அளவில் சுமார் 70 சதவீதமாகக் குறைந்தது.</p><p></p><p> </p><p>ஜூலை மாத இறுதியில், சில உள்ளூர் அதிகாரிகள் எரிபொருள் விற்பனை மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவோ அல்லது நீக்கவோ தொடங்கியதால் ஏற்பட்ட ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யப் பிராந்தியங்களில் மீண்டும் பற்றாக்குறை ஏற்பட்டது.</p><p> கடந்த ஒரு வாரத்தில், வாகனங்களுக்கான பெட்ரோலை பெருமளவில் உற்பத்தி செய்யும் பெர்ம், நிஸ்னி நோவ்கோரோட் மற்றும் யாரோஸ்லாவ் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகள் உட்பட பல முக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் அவற்றின் செயல்பாடுகள் முடங்கின. </p><p>இந்த நிலையில், வரவிருக்கும் குளிர்காலத்திற்குப் போதுமான அளவு, அதாவது 14.6 பில்லியன் கன மீற்றர் எரிவாயுவை நிலத்தடி சேமிப்பு நிலையங்களில் உக்ரைன் சேமித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T06:50:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் ஏரியில் மூழ்கி பிரித்தானிய இளைஞர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/britain-youth-dies-drowns-in-swiss-lake-1787983622"></link>
            <id>https://news.lankasri.com/article/britain-youth-dies-drowns-in-swiss-lake-1787983622</id>
            <summary type="text">British teenager drowns in Swiss lake: பிரித்தானிய இளைஞர் ஒருவர் சுவிஸ் ஏரி ஒன்றில் மூழ்கி பலியானார்.


குடும்பத்துடன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>British teenager drowns in Swiss lake: பிரித்தானிய இளைஞர் ஒருவர் சுவிஸ் ஏரி ஒன்றில் மூழ்கி பலியானார்.
</p><p>

குடும்பத்துடன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய இளைஞர் ஒருவர், சுவிஸ் ஏரி ஒன்றில் மூழ்கி பலியானார்.
</p><h3>
சுவிஸ் ஏரியில் மூழ்கிய பிரித்தானிய இளைஞர்
</h3><p>
சுவிட்சர்லாந்தின் Graubünden மாகாணத்திலுள்ள Lake Cauma என்னும் ஏரியின் நடுவில் அமைந்துள்ள சிறு தீவு ஒன்றிலிருந்து, ஏரியின் கரைக்கு நீந்திச் செல்ல முயன்றுள்ளார் அந்த 17 வயது இளைஞர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02de0524-1936-4ab0-a302-5cf2fda50995/26-6a9277079c53f.webp' /></p><p>
ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கியுள்ளார். வியாழக்கிழமை மாலை 5.45 மணிக்கு இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
அவர் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட பலர், நீந்தியும் சிறுபடகுகள் மூலமும் சென்று அவரை கரைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>

தற்செயலாக அங்கு வந்திருந்த மருத்துவ உதவிக்குழுவினர் சிலர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க, ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அவர்.</p><p>

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அன்று மாலையே அவர் உயிர் பிரிந்துள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T06:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்: கைகோர்க்கும் தென் கொரியா-பிரான்ஸ் நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-korea-france-strengthen-their-partnership-1787983638"></link>
            <id>https://news.lankasri.com/article/south-korea-france-strengthen-their-partnership-1787983638</id>
            <summary type="text">South Korea and France Strengthen their Partnership: தென் கொரியா - பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பான முக்கிய ஒத்துழைப்புகள் ஏற்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>South Korea and France Strengthen their Partnership: தென் கொரியா - பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பான முக்கிய ஒத்துழைப்புகள் ஏற்பட்டுள்ளன.</p><h2> தென் கொரியா - பிரான்ஸ் கூட்டுறவு</h2><p>வட கொரியா மற்றும் ரஷ்யா இடையிலான ராணுவ உறவு வலுப்பெறும் நிலையில், தென் கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் தங்களது பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.</p><p>தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கிம் ஹொங்-சியோல் மற்றும் பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் வியூகப் பிரிவு இயக்குநர் ஜெனரல் கியோம் ஒலாக்னியர் ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று பாரிஸில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு முக்கிய விவாதங்கள் நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be79597d-0b26-4f09-8688-a1f56263eb37/26-6a927717c3362.webp' /></p><p> இந்த சந்திப்பில் ஐரோப்பா மற்றும் கொரிய தீபகற்பம் ஆகிய பிராந்தியங்களில் எழுந்துள்ள புதிய பாதுகாப்பு சவால்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> அப்போது இந்தோ - பசிபிக் மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களின் பாதுகாப்பு விவகாரங்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக பிணைந்து இருப்பதால் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை&nbsp; அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.</p><p>அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு பரிமாற்றங்கள், கூட்டு பயிற்சிகள் மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தல் ஆகியவற்றிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T06:07:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 TNPL; 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kovai-kings-won-2026-tnpl-title-as-3rd-time-1787982988"></link>
            <id>https://news.lankasri.com/article/kovai-kings-won-2026-tnpl-title-as-3rd-time-1787982988</id>
            <summary type="text">kovai kings won 2026 tnpl title: நேற்று நடைபெற்ற TNPL இறுதிப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

2026 T...</summary>
            <content type="html"><![CDATA[<p>kovai kings won 2026 tnpl title: நேற்று நடைபெற்ற TNPL இறுதிப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.</p><h3>

2026 TNPL</h3><p>

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்(TNPL) தொடர் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. </p><p>

தொடரின் இறுதிப்போட்டி நேற்று கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. </p><p>

இதில், நாணய சுழற்சியில் வென்ற கோவை கிங்ஸ் முதலில் துடுப்பாட்டம் ஆடி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316f693f-7d89-4a6b-97bf-3b51fed21675/26-6a92748eb9244.webp' /></p><p> 

அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 47 பந்துகளில் 82 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p></p><p> 

தொடர்ந்து 183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி, 14.2 ஓவர்களில் 98 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bb63923-e482-49f2-8a65-4c11238b2471/26-6a92748f6ed97.webp' /></p><h3> 

சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ்</h3><p> 


இதன் மூலம், 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை கிங்ஸ் அணி TNPL சாம்பியன் பட்டதை வென்றது.&nbsp;</p><p> 

ஏற்கனவே 2022 மற்றும் 2023 TNPL தொடரில் கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில்,இது அந்த அணியின் 3வது சாம்பியன் பட்டம் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afec7eb4-3e40-49b5-a631-aba4f4c7987c/26-6a92748df346a.webp' /></p><p>
சாம்பியன் பட்டம் வென்ற கோவை அணிக்கு ரூ.20 லட்சமும், 2வது இடம் பிடித்த மதுரை அணிக்கு ரூ.10 லட்சமும் பரிசு வழங்கப்படும்.&nbsp;</p><p>
கோவை கிங்ஸ் அணியின் சச்சின் தொடர் நாயகன் விருது வென்றார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T05:58:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ 22,000 கோடி கடன் ரத்து... சுவிட்சர்லாந்துக்குப் பறக்கும் Essel குழுமத்தின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/subhash-chandra-swiss-job-1787982282"></link>
            <id>https://news.lankasri.com/article/subhash-chandra-swiss-job-1787982282</id>
            <summary type="text">Subhash Chandra To Take Up Job In Switzerland: எசல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா சுவிட்சர்லாந்தில் புதிய பணியில் சேரவுள்ளார்.
எசல் குழுமத்தின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Subhash Chandra To Take Up Job In Switzerland: எசல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா சுவிட்சர்லாந்தில் புதிய பணியில் சேரவுள்ளார்.
</p><p>எசல் குழுமத்தின் தலைவரான சுபாஷ் சந்திரா, சுவிட்சர்லாந்தில் உள்ள முதலீட்டு நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ce834e-59f6-4e6a-a21b-68d6b30377d3/26-6a9271cd121da.webp' /></p><p>
</p><p>அவர் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்த ரூ. 22,006.57 கோடி கடனில் ஒரு சிறு பகுதியை மட்டுமே கடன் கொடுத்தவர்கள் பெறும் வகையிலான கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) அங்கீகரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.</p><p> மட்டுமின்றி, சுவிட்சர்லாந்தில் தனது புதிய முயற்சிகளுக்காக குடும்பத்தினரிடம் இருந்து கடன் வாங்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p> சுபாஷ் சந்திரா வெளியிட்டுள்ள ஒரு காணொளி அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். அதில், இன்று நான் மிகவும் எளிமையான முறையில் பேசுகிறேன். எல்லாவற்றையும் இழந்த ஒருவரைப் பற்றி நான் பேசவில்லை. </p><p>என்னிடம் மீதமுள்ள கடைசி 6.5 கோடி ரூபாயை திட்டத்தின்படி செலுத்த வேண்டும். எனக்கு ஒரு சிறிய குடியிருப்பு வீடு உள்ளது, அதை நான் வாடகைக்கு விட்டுள்ளேன், அந்த வருமானத்தைக் கொண்டு என் செலவுகளைச் சமாளித்து வருகிறேன்.</p><p></p><p> </p><p>எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மீண்டும் சம்பாதிப்பேன். நான் ஒரு முன்னோடி. நல்ல மற்றும் புதிய விஷயங்களை எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியும். நான் தொடர்ந்து அவ்வாறே செய்வேன் என தெரிவித்துள்ளார். </p><p>எசல் குழுமத்தின் தலைவர் என்ற முறையில், சுபாஷ் சந்திராவின் வணிக சாம்ராஜ்யம் ஊடகம், உள்கட்டமைப்பு, கேளிக்கை பூங்காக்கள் எனப் பல துறைகளில் பரந்து விரிந்துள்ளது. </p><p>தனது காணொளி அறிக்கையில், 75 வயதான சுபாஷ் சந்திரா, சுவிட்சர்லாந்தில் ஒரு வேலை பெறுவது என்ற தனது அடுத்தகட்ட தொழில் நகர்வு குறித்துப் பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b801905-b631-45bd-98ab-273b53869175/26-6a9271cdc2761.webp' /></p><p> </p><p>தற்போது, ​​சுவிட்சர்லாந்தில் முதலீட்டுப் பணிகள் செய்யும் நண்பர்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு திட்டம் வைத்துள்ளேன். மேலும், குடும்பத்தினரிடமிருந்து 2-4 கோடி ரூபாய் கடன் வாங்கி, முன்னேறிச் செல்லக்கூடிய எங்களின் சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>NCLT அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், சுபாஷ் சந்திரா தனது ரூ. 22,006.57 கோடி கடனில் வெறும் ரூ 6.5 கோடி மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். </p><p>எஞ்சியத் தொகை மொத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது சுபாஷ் சந்திராவின் மொத்த கடன் தொகையில் அவர் 0.03 சதவீதம் மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T05:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாட்டியெடுத்த வெயிலைத் தொடர்ந்து பிரான்சை புரட்டி எடுத்த புயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/storm-collapse-france-after-heatwave-1787979868"></link>
            <id>https://news.lankasri.com/article/storm-collapse-france-after-heatwave-1787979868</id>
            <summary type="text">A storm has felled trees, smashed windows and sent people flying in France: பிரான்சில் வீசிய புயல் ஒன்றால் வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்க, மரங்கள் சாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>A storm has felled trees, smashed windows and sent people flying in France: பிரான்சில் வீசிய புயல் ஒன்றால் வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்க, மரங்கள் சாய, மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
</p><p>

கடும் வெயிலால் அவதியுற்றுவந்த ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை, தற்போது புயல் புரட்டி எடுத்து வருகிறது.
</p><h3>
பிரான்சை புரட்டி எடுத்த புயல்</h3><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2484139342114986%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
அதீத வெப்பம் காரணமாக பிரான்சில் இதுவரை 7,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

ஆனால், தற்போது வானிலை மாறிவிட்டது. விடயம் என்னவென்றால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும் என எதிர்பார்த்தால், எதிர்பாராதவிதமாக புயல் ஒன்று புரட்டி எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50ab5561-936e-4555-832a-5c78699cd53c/26-6a92685ead7ea.webp' /></p><p>வியாழனன்று பிரான்சின் சில பகுதிகளை தாக்கிய புயல் ஒன்று மக்களுக்கு கடும் அச்சத்தை உருவாக்கியது.&nbsp;</p><p></p><p> 
Seine-et-Marne என்னுமிடத்தில் மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்றும், மழையும், கல்மழையும் ஒன்று சேர்ந்து வாகன ஓட்டிகளை கலங்கடித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97a996c1-185c-4d89-886c-9a6a86a32997/26-6a92685db1d57.webp' /></p><p>கார் மற்றும் ரயில் கண்ணாடிகள் கல்மழையால் உடைந்து சிதற, மரங்கள் சாய்ந்து கார்கள் மீது விழ, மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
</p><p>
இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்பு பிரான்சில் மட்டுமல்ல, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திலும் இதே நிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T05:04:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கொகைன் கடத்தல்: 24 வயது கேம்பிரிட்ஜ் நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cambridge-man-arrested-for-cocaine-smuggling-1787978099"></link>
            <id>https://news.lankasri.com/article/cambridge-man-arrested-for-cocaine-smuggling-1787978099</id>
            <summary type="text">கனடாவில் சர்வதேச கொகைன் கடத்தல் வலையமைப்பை சேர்ந்த முக்கிய நபர் வாட்டர்லூ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் நபர் கைதுகனடாவில் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் சர்வதேச கொகைன் கடத்தல் வலையமைப்பை சேர்ந்த முக்கிய நபர் வாட்டர்லூ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> கேம்பிரிட்ஜ் நபர் கைது</h2><p>கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் நீண்ட காலமாக நடைபெற்ற விசாரணையின் ஒரு பகுதியாக 24 வயது மதிக்கத்தக்க கேம்பிரிட்ஜ் இளைஞர் ஒருவர் வாட்டர்லூ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a99e8259-a1d1-4199-a736-295200fb34e3/26-6a926175504e3.webp' /></p><p> ஆகஸ்ட் 26 ம் திகதி உள்ளூர் குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையின் போது இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்</p><p> இவர் கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கொக்கைன் கடத்திய வலையமைப்பின் மூளையாக செயல்பட்டவர் என்று புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இவர் மீது Schedule I போதைப்பொருட்களை கடத்தியது மற்றும் குற்றச் செயலில் ஈடுபட சதி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது இவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2> ஹாங்காங்கில் கைது செய்யப்பட்ட பெண்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80359945-7435-428d-ac69-15ae37587228/26-6a92617499118.webp' /></p><p>கொகைன் கடத்தல் வலையமைப்பு தொடர்பான கனேடிய பொலிஸாரின் விசாரணை கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. அப்போது ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த (ஜேட் என்று அடையாள பெயருடன் அழைக்கப்படும்)&nbsp; 20 வயது இளம்பெண் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.</p><p> அவரிடம் இருந்து கிட்டத்தட்ட 25 கிலோ கொகைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் உள்ளூர் மதிப்பு கிட்டத்தட்ட $18 மில்லியன் ஆகும்.</p><p> கைது செய்யப்பட்ட ஜேட், 4 மாதங்களில் பல்வேறு தனித்தனி விமானங்களில் ஹாங்காங்கிற்கு பயணம் செய்து கனேடிய கடத்தல்காரர்களுடன் பெரிய வலையமைப்பை ஏற்படுத்தி இருந்ததாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p> ஆனால் தன்னுடைய பையில் போதைப்பொருள் இருந்தது தெரியாது என்றும், சர்வதேச அளவில் பார்சல்களை கொண்டு சேர்க்கும் பணிக்காக இணையத்தில் வெளியான விளம்பரத்திற்கு பதிலளித்தே இந்த வேலையில் சேர்ந்ததாகவும் ஜேட் W5 ஊடகத்திடம் பேசிய ஜேட் தகவல் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T04:35:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா பிக் சர்ச்சில் திருவிழாவில் நடந்த கோர விபத்து: பெயர்ப்பலகை சரிந்ததில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-s-big-church-festival-accident-1-dead-6-injured-1787975977"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-s-big-church-festival-accident-1-dead-6-injured-1787975977</id>
            <summary type="text">Uk’s Big Church Festival Accident 1 Dead, 6 Injured: பிரித்தானியாவின் பிக் சர்ச்சில் திருவிழாவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கோவில் திருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uk’s Big Church Festival Accident 1 Dead, 6 Injured: பிரித்தானியாவின் பிக் சர்ச்சில் திருவிழாவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><h2>கோவில் திருவிழாவில் விபத்து</h2><p>வெஸ்ட் சசெக்ஸ்(West Sussex) நகரில் நடைபெற்ற பிக் சர்ச் திருவிழாவில்(Big Church Festival) விஸ்டன் பூங்காவில்(Wiston Park) இருந்த பெரிய கட்டமைப்பு பெயர் பலகை சரிந்து விழுந்ததில் ஈஸ்ட்போர்ன் பகுதியை சேர்ந்த 41 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p> வெள்ளிக்கிழமை பிற்பகலில் பெயர் பலகை சரிந்து விழுந்ததாக கிடைத்த அவசர தகவலை தொடர்ந்து&nbsp; விபத்து நடைபெற்ற இடத்திற்கு சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.</p><p> இந்த சம்பவத்தில் குறைந்தது 6 பேர் வரை காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03fbd7c8-9ee4-4526-b21c-7d3e8919d027/26-6a92592aa9669.webp' /></p><p></p><h2>ரத்து செய்யப்பட்ட கோவில் திருவிழா</h2><p>
ஆரம்பத்தில் வெள்ளிக்கிழமை மாலை மற்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் திருவிழாவின் எஞ்சிய பிற நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> பெயர் பலகை சரிவு குறித்து சசெக்ஸ் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> வெள்ளிக்கிழமை ஷோர்ஹாம் பகுதியில் மணிக்கு 27 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையிலும், விபத்துக்கான காரணத்தை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p> மேலும் விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளை யாரேனும் பதிவு செய்து இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T03:59:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... 2478 என உயர்ந்த மாயமானவர்கள் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-missing-rises-to-2478-1787974918"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-missing-rises-to-2478-1787974918</id>
            <summary type="text">Nepal flash flood... number of missing rises to 2,478: நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை தற்போது 2478 என உயர்ந்தது.
நேபாளத்தில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flash flood... number of missing rises to 2,478: நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை தற்போது 2478 என உயர்ந்தது.</p><p>
நேபாளத்தில் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நாலாவது நாளை எட்டியுள்ள நிலையில், பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை தற்போது 2478 என உயர்ந்துள்ளது.</p><h2>இந்தியாவில்&nbsp;ஏழு உடல்கள்</h2><p>
</p><p>சீன அரசு ஊடகங்களின் தகவலின்படி, திபெத்தில் உத்தியோகப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது; மேலும் 554 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். 570க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, </p><p>குறைந்தது 2400 பேரைக் காணவில்லை என்ற நேபாளத்தின் புள்ளிவிவரங்களுடன் இவை பொருந்துகின்றனவா என்பது குறித்த தகவல் இல்லை.</p><p> இதனிடையே, திபெத்தில் சிக்கித் தவித்த 555 சுற்றுலாப் பயணிகளையும் 499 சீனக் குடியிருப்பாளர்களையும் மீட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42947199-96df-4355-9d98-b6ec8365aa93/26-6a92550865cca.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், இந்தியாவில், நேபாளத்திலிருந்து பாயும் ஆறுகளில் இருந்து ஏழு உடல்கள் மீட்கப்பட்டதாகவும், அவை வெள்ளத்தில் பலியானவர்கள் என நம்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>திபெத்தில் உள்ள கைலாச மலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தவர்கள் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து வந்த ஏராளமான இந்து பக்தர்கள் எல்லைப் பகுதியில் காணாமல் போயுள்ளனர்.</p><p></p><p> </p><p>புதன்கிழமை திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பிறகு, 260 வெளிநாட்டினர் உட்பட 550-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று சீன அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது. </p><p>இந்த நிலையில், புதன்கிழமையன்று சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்கள் எண்ணிக்கை தற்போது 2,478 என அதிகரித்துள்ளது. </p><p>எல்லையின் தங்கள் பகுதியில் 1,924 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது; அதேவேளை, திபெத்தில் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 554 ஆக உள்ளதாகவும், ஏழு பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனாவின் சின்ஹுவா செய்தி முகமை இன்று அதிகாலை செய்தி வெளியிட்டது. </p><p>செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவலின்படி, நேபாளத்தில் இதுவரை 3,700-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்; எனினும், குறைந்தது 93,000 பேர் இந்தத் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0af3509-02d1-412a-a756-e246d802f98c/26-6a9255092e571.webp' /></p><p> </p><p>குறைந்தது 777 வெளிநாட்டினர் காணாமல் போயுள்ளனர்; இதில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அடங்கக்கூடும்.</p><p> நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வெள்ளிக்கிழமையன்று 517 வெளிநாட்டினர் குறித்த தகவல் ஏதுமில்லை என்று தெரிவித்த நிலையில், சீன அதிகாரிகள் காணாமல் போன வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 260 எனக் குறிப்பிட்டுள்ளனர். </p><p>புதன்கிழமையன்று நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த வெள்ளப் பகுதிக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள இரண்டு ஏரிகளை நேபாளம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக, அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். </p><p>வெள்ளிக்கிழமையன்று இரண்டு ஏரிகளில் ஒன்று நிரம்பி வழியத் தொடங்கிய நிலையில், இரண்டு ஏரிகளும் முழுமையாக வற்றும் வரை வெள்ள அபாயம் நீடிக்கும் என்று அந்த அதிகாரி எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T03:39:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தையும் கைப்பற்றும் அமெரிக்கா... ட்ரம்பின் புதிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-oil-agreement-with-venezuela-1787972596"></link>
            <id>https://news.lankasri.com/article/us-oil-agreement-with-venezuela-1787972596</id>
            <summary type="text">Trump announces new US oil agreement: வெனிசுலாவுடனான புதிய அமெரிக்க எண்ணெய் ஒப்பந்தத்தை ட்ரம்ப் அறிவித்தார்.
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump announces new US oil agreement: வெனிசுலாவுடனான புதிய அமெரிக்க எண்ணெய் ஒப்பந்தத்தை ட்ரம்ப் அறிவித்தார்.
</p><p>வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் புதிய அமெரிக்க எண்ணெய் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதை டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7151238-c2b6-4037-bf0d-69a9d0a63ae5/26-6a924bf645eec.webp' /></p><p> </p><p>
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், உறுதிசெய்யப்பட்ட 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்புகளின் மீது அமெரிக்காவுக்கு பெரும்பான்மை கட்டுப்பாடு இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். </p><p>அதாவது வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தையும் அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள் என்ன என்பது இன்னும் வெளியிடப்படாத நிலையில், </p><p>தனியார் நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியின் மூலம் தனது வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் இதனைச் சாத்தியமாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். </p><p>65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்புகளை அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் ஒரு டொலர் கூட செலவிடாமல் சொந்தமாக்கியுள்ளதாக ட்ரம்ப் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். வெனிசுலாவில் சுமார் 303 பில்லியன் பீப்பாய் அளவுள்ள உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் இருப்பு உள்ளது; இதுவே உலகின் மிகப்பெரிய அளவாகும்.
</p><p>கடந்த ஜனவரியில் அமெரிக்கா, வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்து பதவியிலிருந்து நீக்கியதிலிருந்து, ட்ரம்ப் நிர்வாகம் தனது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வெனிசுலா கச்சா எண்ணெயின் சீரான விநியோகத்தைப் பாதுகாக்கவும், </p><p>அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 1.25 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் ஒபெக் நாட்டின் சேதமடைந்த எரிசக்தித் துறையில் அமெரிக்க முதலீட்டை ஊக்குவிக்கவும் முயன்று வருகிறது. </p><p>நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ட்ரம்ப் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்; மலிவான எண்ணெய் விநியோகம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்தச் சிக்கலைக் குறைக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deb4335a-d4fc-4623-8455-a02b935e32cb/26-6a924bf6ee293.webp' /></p><p> </p><p>வெனிசுலாவின் மிகப்பெரிய எரிசக்தி இருப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய ஒரு டசினுக்கும் மேற்பட்ட எண்ணெய் வயல்களில் அமெரிக்கா நேரடிப் பங்கினைப் பெறுவது குறித்து, அந்நாட்டு அரசாங்கத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த வாரத் தொடக்கத்தில் செய்தி வெளியிட்டது. </p><p>சுமார் 90 பில்லியன் பீப்பாய் அளவு உறுதிப்படுத்தப்பட்ட இருப்புக்களைக் கொண்ட, வெனிசுலாவின் மிகச் சிறந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் அமெரிக்காவின் பங்கு தொடர்பானதாகவே இந்த விவாதம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>வெனிசுலாவின் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே இந்தத் தகவல்கள் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தின; மதுரோவைக் கைப்பற்றிய பிறகும் உண்மையான அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதில் ட்ரம்ப் நிர்வாகம் தோல்வியடைந்த விவகாரத்தில் அவர்கள் ஏற்கனவே கடும் அதிருப்தியில் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T03:00:36+00:00</updated>
        </entry>
    </feed>
