<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-01T23:53:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகள் விமானம்: நாஸ்கா கோடுகள் அருகில் என்ன நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/plane-crash-near-nazca-lines-13-dead-in-peru-1785627528"></link>
            <id>https://news.lankasri.com/article/plane-crash-near-nazca-lines-13-dead-in-peru-1785627528</id>
            <summary type="text">பெரு நாட்டில் பயணிகள் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான பயணிகள் சுற்றுலா விமானம்பெரு நாட்டின் தெற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரு நாட்டில் பயணிகள் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> விபத்துக்குள்ளான பயணிகள் சுற்றுலா விமானம்</h2><p>பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>சனிக்கிழமை மதியம் 12.55 மணிக்கு நாஸ்கா நகரில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், உலகப் புகழ்பெற்ற நாஸ்கோ கோடுகள்(Nazca Lines) அமைந்துள்ள இடத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள புவெப்லோ வியெஜோ(Pueblo Viejo) என்ற இடத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c27b0e-954c-4fa9-954f-25c5bec6f168/26-6a6e83897de5f.webp' /></p><p>புவெப்லோ வியெஜோ என்ற பகுதியில் புகைமூட்டத்திற்கு மத்தியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p> உலகப் புகழ்பெற்ற நாஸ்கோ கோடுகளை பார்வையிட்ட பிறகு தனது பயணத்தை நிறைவு செய்ய தயாரான போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கு சில நிமிடத்திற்கு முன்பு விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துள்ளது.</p><p> விபத்தின் போது விமானத்தில் 11 பயணிகள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 13 பேர் இருந்த நிலையில், அனைவரும் உயிரிழந்து இருப்பதாக பெரு நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><p>தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>விபத்துக்குள்ளான விமானம் செஸ்னா கிராண்ட் கேரவன்(Cessna Grand Caravan) என்ற வகையை சேர்ந்த Aerodiana என்ற உள்ளூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c7ecbc-a966-4320-b212-baeaeab8d89f/26-6a6e838a34374.webp' /></p><p> விபத்திற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவரவில்லை. ஆனால் இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.</p><h2> நாஸ்கோ கோடுகள் என்பது?</h2><p>
நாஸ்கோ கோடுகள் என்பது, வானில் இருந்து பார்த்தால் மட்டுமே முழுமையாக தெரியக்கூடிய பண்டைய பாலைவன சித்திரங்கள் ஆகும்.</p><p> பெரு நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான நாஸ்கா கோடுகளை பார்வையிட ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 100000 சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-01T23:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியூட்டா எல்லை விவகாரம்: சுயநலமாக செயல்படும் ஐரோப்பிய நாடுகள்: ஸ்பெயின் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-condemns-eu-neighbors-over-ceuta-issue-1785624226"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-condemns-eu-neighbors-over-ceuta-issue-1785624226</id>
            <summary type="text">சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.சியூட்டா எல்லை விவகாரம்வியாழக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2>சியூட்டா எல்லை விவகாரம்</h2><p>வியாழக்கிழமையன்று மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 500000 மக்கள் ஸ்பெயினின் சியூட்டா(Ceuta) பகுதிக்குள் ஒரே நேரத்தில் முயன்றது, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54c1b6e8-5126-4776-a184-5d272cdd7b40/26-6a6e76a4a79ba.webp' /></p><p> இதையடுத்து முக்கிய கொள்கை மாற்றமாக, ஸ்பெயின் உடனான விசா மற்றும் கடவுச் சீட்டு இல்லாத ஷெங்கன் பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டிய ஸ்பெயின்</h2><p>&nbsp;சியூட்டா எல்லை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவும் சுயநலமாக நடந்து கொண்டு இருப்பதாக ஸ்பெயின் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p>ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு மிகவும் பொறுப்பற்றதாகவும், ஒற்றுமையற்றதாகவும் இருப்பதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.</p><p> அதே நேரத்தில், ஸ்பெயின் எல்லை விவகாரத்தை சில ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் தங்களது உள்நாட்டு அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முயல்வதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிரான்டே குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e37004a-1f37-4bd5-b028-90996be26624/26-6a6e76a400d26.webp' /></p><p> ஸ்பெயின் ஆப்பிரிக்காவுடன் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலை வேறு எந்த ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளுக்கு ஏற்படவில்லை.</p><p>சியூட்டா எல்லை விவகாரத்தில் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், சில நாடுகள் தங்கள் சுயநலத்திற்காக எடுக்கும் சில முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கிரான்டே தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T23:06:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாஸ்கோ உணவகத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு: பின்னணியில் இருப்பது யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/explosion-in-moscow-cafe-3-dead-15-injured-1785625596"></link>
            <id>https://news.lankasri.com/article/explosion-in-moscow-cafe-3-dead-15-injured-1785625596</id>
            <summary type="text">ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் குண்டு வெடிப்பு

மாஸ்கோவின் மத்திய பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> மாஸ்கோவில் குண்டு வெடிப்பு</h2><p>

மாஸ்கோவின் மத்திய பகுதியான குத்ரின்ஸ்காயா சதுக்கத்தில்(Kudrinskaya Square) அமைந்துள்ள கஃபே ஒன்றில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p> &nbsp;இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் வரை உயிரிழந்து இருப்பதுடன், 15 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.</p><p> குண்டு வெடிப்பை தொடர்ந்து உள்துறை அமைச்சக அதிகாரிகளும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3190774a-251e-4ec1-9366-0a5b39e8609b/26-6a6e7bfe5e675.webp' /></p><p>மீட்பு படையினர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> &nbsp;சனிக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பானது, பால்சி ரோஸ்லி(Balzi Rossi) என்ற சொகுசு உணவு விடுதியில் நடைபெற்ற தனியார் கூட்டத்தின் போது நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2> குண்டுவெடிப்பிற்கு பின்னால் இருப்பது யார்?</h2><p>
இந்நிலையில் மாஸ்கோ தலைநகரில் அமைந்துள்ள பால்சி ரோஸ்லி உணவகத்தில் இந்த நாட்டு வெடிகுண்டின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை ரஷ்ய அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ed7d3a6-0dd7-467c-ad41-4d322b87a126/26-6a6e7bff100cc.webp' /></p><p> அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதையும் ரஷ்ய அதிகாரிகள் வெளியிடவில்லை என்றாலும், இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்யா சந்தேகப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T23:06:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பொலிஸாரிடம் இருந்து தப்பிய 22 வயது கைது: தேடுதல் வேட்டை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/manhunt-after-22-yrs-old-suspect-flee-from-police-1785614447"></link>
            <id>https://news.lankasri.com/article/manhunt-after-22-yrs-old-suspect-flee-from-police-1785614447</id>
            <summary type="text">பிரித்தானியாவில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிய 22 வயது இளைஞரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.தப்பியோடிய குற்றவாளிபிரித்தானியாவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிய 22 வயது இளைஞரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>தப்பியோடிய குற்றவாளி</h2><p>பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் இருந்து 22 வயது இளைஞர் தப்பியோடினார்.</p><p> அதிகாரிகள் வழங்கிய தகவலில், சந்தேக நபரான ஸ்டீபன் கிரிசிப்(Stephen Grzyb)&nbsp; சனிக்கிழமை காலை லிவர்பூல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்ற போது தப்பியோடியதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9d4a69-13d8-41e7-b650-45436c5822ae/26-6a6e5071aecf2.webp' /></p><p> பிரின்சஸ் டிரைவ் பகுதியை சேர்ந்த சந்தேக நபரான ஸ்டீபன் கிரிசிப், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்தார்.</p><p></p><p> தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வாகனமான GEOAmey-வில் அழைத்து வரப்பட்ட ஸ்டீபன், காவல்துறையினரிடம் இருந்து தப்பி ரெட் கிராஸ் தெரு வழியாக மெர்சி நதியை ஒட்டிய தி ஸ்ட்ராண்ட் பகுதியை நோக்கி ஓடியதாக காவல்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> தேடுதல் வேட்டை தீவிரம்</h2><p>
இந்நிலையில் தப்பியோடிய ஸ்டீபன் கிர்சிபை பிடிக்க மெர்சிசைடு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4807bb3-2e52-4499-bced-00d3c2ff2c2f/26-6a6e50726343c.webp' /></p><p> பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைக்கு உதவும் விதமாக, சந்தேக நபரான கிர்சிப்பின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.</p><p> லிவர்பூல் முழுவதும் தீவர விசாரணை நடந்து வருவதுடன், முன்னெச்சரிக்கையாக கிர்சிப்பின் வீட்டிற்கும் காவல்துறை பாதுகாப்பு போட்டுள்ளது.</p><p> மேலும் கிர்சிப் குறித்த தகவல் பொதுமக்கள் யாருக்கும் கிடைத்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T20:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிச்சரிவில் சிக்கிய உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர்: நண்பர்கள் உறுதிப்படுத்திய துயர செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pioneer-mountaineer-nirmal-nimsdai-passed-away-1785608448"></link>
            <id>https://news.lankasri.com/article/pioneer-mountaineer-nirmal-nimsdai-passed-away-1785608448</id>
            <summary type="text">பனிச்சரிவில் சிக்கி புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் நிம்ஸ்டாய் புர்ஜா உயிரிழந்துள்ளார். பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர் உயிரிழப்புஉலகின் 12 வது ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பனிச்சரிவில் சிக்கி புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் நிம்ஸ்டாய் புர்ஜா உயிரிழந்துள்ளார்.</p><h2> பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர் உயிரிழப்பு</h2><p>உலகின் 12 வது மிகப்பெரிய மலையான பிராட் பீக்கில்(Broad Peak,) நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி புகழ்பெற்ற மலையேற்ற வீரர்&nbsp; நிர்மல் நிம்ஸ்டாய் புர்ஜா (Nirmal 'Nimsdai' Purja) உயிரிழந்துள்ளார்.</p><p> நேபாள வம்சாவளியை சேர்ந்த நிர்மல் நிம்ஸ்டாயின் சாகச நிறுவனம் மற்றும் அவரது நண்பர்கள் இன்ஸ்டாகிராமில் நிர்மல் நிம்ஸ்டாயின் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22443ae9-29d3-449f-98d6-71ac472f9dbc/26-6a6e39024728e.webp' /></p><p></p><p> கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த பனிச்சரிவை தொடர்ந்து நிர்மல் நிம்ஸ்டாய் உடன் மலையேறிய 5 மலையேற்ற வீரர்களும் காணாமல் போயிருந்தனர்.</p><p> பாகிஸ்தானின் கில்ஜித் - பால்டிஸ்தான் மற்றும் சீனாவின் ஜின்ஜியாங் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காரகோரம் மலைத்தொடர் அமைந்துள்ள பிராட் பீக்கின்&nbsp; வெஸ்ட் ரிட்ஜ் பாதையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Since our report, it is now confirmed that Nirmal Purja, among the greatest climbers in history, is dead along with all 9 other members on his expedition to Broad Peak. The voice message he sent me from Camp II, short of the summit on Wednesday night may well be his last recorded… <a href="https://t.co/4Rc354LeH1">https://t.co/4Rc354LeH1</a></p>&mdash; Vishnu Som (@VishnuNDTV) <a href="https://x.com/VishnuNDTV/status/2083563753736663529?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இது கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 21,600 முதல் 21,850 அடி உயரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-01T18:21:04+00:00</updated>
        </entry>
    </feed>
