<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-28T18:19:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மாணவர் இன்டர்ன்ஷிப் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-restricts-foreign-student-internships-1787938747"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-restricts-foreign-student-internships-1787938747</id>
            <summary type="text">Trump restricts foreign student internships: வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பில் கடுமையானா கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டுவருகிறார்.

டிரம்ப் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump restricts foreign student internships: வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பில் கடுமையானா கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டுவருகிறார்.</p><p>

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்களின் Curricular Practical Training (CPT) அனுமதிகளை கடுமையாக கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dc53d9c-55be-4959-bad3-a3d21b0cf7c1/26-6a91c7bd2e265.webp' /></p><p>

CPT என்பது வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய இன்டர்ன்ஷிப் அல்லது பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் திட்டமாகும்.</p><h2>புதிய வழிகாட்டுதல்</h2><p> ஆனால், சமீபத்தில் பல CPT அனுமதிகள் விதிகளை மீறுவதாக கண்டறியப்பட்டதால், US Immigration and Customs Enforcement (ICE) உட்பட்ட Student and Exchange Visitor Program (SEVP) ஆகஸ்ட் 24-ஆம் திகதி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது.
</p><p>
அதில், CPT அனுமதி பெறும் பயிற்சிகள் பாடத்திட்டத்துடன் நேரடியாக இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் சான்றிதழை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p></p><p>இதனால், UCLA மற்றும் UC Berkeley போன்ற பல்கலைக்கழகங்கள் சில CPT விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தி ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.</p><p> UC Berkeley, புதிய அறிவிப்பு முந்தையதை விடக் கடுமையானதாக இருப்பதாகவும், சில இன்டர்ன்ஷிப் அனுமதிகளை இனி வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்க உள்துறை அமைச்சகம், “விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், டிரம்ப் நிர்வாகத்தில் இந்த திட்டத்தின் தவறான பயன்பாடு இனி சகித்துக்கொள்ளப்படாது” என்று தெரிவித்துள்ளது.
</p><p>
இது கல்வி துறையை மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களின் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள், பல்வகைமை திட்டங்கள், காலநிலை முயற்சிகள், பாலினக் கொள்கைகள் போன்றவற்றிலும் விசாரணைகள் நடத்தும் பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.</p><p></p><p>சில மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், Justice Department பல்கலைக்கழகங்களின் சேர்க்கை முறைகளையும் ஆய்வு செய்து, சில இடங்களில் கருப்பர் மற்றும் ஹிஸ்பானிக் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. பல்கலைக்கழகங்கள் இதனை மறுத்துள்ளன.</p><p>
இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவில் கல்வி பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p> இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் குறையக்கூடும் என்பதால், மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நமீபியா! மிரட்டிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jan-frylinck-60-in-38-balls-vs-south-africa-1787929882"></link>
            <id>https://news.lankasri.com/article/jan-frylinck-60-in-38-balls-vs-south-africa-1787929882</id>
            <summary type="text">Jan Frylinck 60 runs vs south africa: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் ஜென் ஃப்ரைலிங்க் அரைசதம் அடித்தார். 


நமீபியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jan Frylinck 60 runs vs south africa: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் ஜென் ஃப்ரைலிங்க் அரைசதம் அடித்தார். </p><p>


நமீபியாவின் ஜென் ஃப்ரைலிங்க் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் 60 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>நமீபியா 163 ஓட்டங்கள்&nbsp;</h2><p>


நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி Windhoek மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1f9a60c-f9d5-461a-8b12-a2fa2da35f4a/26-6a91a6df79e1a.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் துடுப்பாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p>ப்ரென்லன்,&nbsp;&nbsp;</p><p>அதிரடியில் மிரட்டிய ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) 38 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

லௌரேன் ஸ்டீன்கம்ப் 29 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><h2>பிரேவிஸ் 75 ஓட்டங்கள் </h2><p>பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்ததால், நமீபியா 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;</p><p>அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 50 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><p>ரூபென் ட்ரம்பெல்மன் மற்றும் ஜேஜே ஸ்மித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். எரஸ்மஸ், ப்ரஸ்ஸல் மற்றும் மேக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25dc55ef-0af9-43d2-b026-7f355e6453cc/26-6a91ac8457dac.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T15:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் இளம் மன்னர் 34 வயதில் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uganda-boy-king-dies-at-34-1787925392"></link>
            <id>https://news.lankasri.com/article/uganda-boy-king-dies-at-34-1787925392</id>
            <summary type="text">Uganda boy king dies at 34: உகாண்டாவின் பழங்குடியின மன்னர் ஓயோ நியிம்பா 34 வயதில் காலமானார்.

உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் இளம் மன்னர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uganda boy king dies at 34: உகாண்டாவின் பழங்குடியின மன்னர் ஓயோ நியிம்பா 34 வயதில் காலமானார்.
</p><p>
உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் இளம் மன்னரான ஓயோ நியிம்பா தனது 34 வயதில் காலமானார்.&nbsp;</p><h2>ஓயோ நியிம்பா</h2><p>

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் மன்னராக 3 வயதில் பொறுப்பேற்றவர் ஓயோ நியிம்பா (Oyo Nyimba).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c082ecd-6dec-4058-8117-70b973456449/26-6a91942f6e0a9.webp' />&nbsp;</p><p></p><p>

1995ஆம் ஆண்டில் அவர் பொறுப்பேற்றதன் மூலம், கின்னஸ் உலக ஷைத்தானிய புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார். அறியப்படாத நோய்க்காக மன்னர் ஓயோ அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p>

இந்த நிலையில், இளம் மன்னர் ஓயோ நியிம்பா தனது 34 வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் கால்வின் வ்மோமிரே அகிகி இதனை அறிவித்தார்.</p><p> 

பிரதமரின் அறிக்கையில், "அரியணையின் தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னர் தனது வாரிசாக ஒரு இளவரசரை விட்டுச் சென்றுள்ளார். </p><p>டூரோ இராஜ்ஜியத்தின் மரபுகள் மற்றும் வழக்கப்படி, அந்த இளவரசரின் அடையாளம் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42efd9d3-0660-4aee-80d1-8c36b57ff0db/26-6a9194303d629.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளனர் - அமைச்சர் ராஜ் மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-rajmohan-says-around-400-tamils-in-nepal-1787924305"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-rajmohan-says-around-400-tamils-in-nepal-1787924305</id>
            <summary type="text">சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார். 

நேபாள பெருவெள்ளம் 

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார்.</p><h3> 

நேபாள பெருவெள்ளம் </h3><p>

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன்தினம் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. மேலும், 1500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f216ba-2d08-48a7-b9b8-8767276bb59e/26-6a918f53791f7.webp' /></p><p>

இந்த சூழலில், தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்று அங்கு ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். </p><p>

இவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 4 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbfb796c-94a6-45dc-aab9-4830a3f7ccc9/26-6a918f52beb6a.webp' /></p><p>

கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் சென்றுள்ளனர்.&nbsp;</p><p></p><p>

அவர்கள் 3 பேருந்துகள் மூலமாக சென்றதில் ஒரு பேருந்தில் உள்ள 21 பேர் பாதுகாப்பாக அங்குள்ள ராணுவ முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் காட்மாண்டிற்கு சென்று அங்கிருந்த விமானம் மூலமாக டெல்லிக்கு வந்தடைந்துள்ளார். </p><p>

இன்று இரவு 8 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு வர உள்ளனர். </p><h3>

நேபாளத்திற்கு சென்றுள்ள 400 தமிழர்கள்</h3><p> 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். இன்று இரவு அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6835ea-446e-4b57-a0cf-51c293c88d28/26-6a918f542ca4f.webp' /></p><p>

இவர்கள் பாஸ்போர்ட்டை தவற விட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்னென்ன உதவி தேவையோ அதையெல்லாம் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த குழு 3 பேருந்துகளில் சென்றதில் நடுவில் சென்ற இவர்களது வாகனம் தப்பியுள்ளது. இது போன்ற பெரிய குழு சிறிய குழுக்களாக, ரயில் மூலமும் பலர் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
சுமார் 400 பேர் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 140 பேர் கொண்ட குழு பாதுகாப்பாக உள்ளது. அவர்களை காத்மாண்டு வழியாக கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது. </p><p>

சுமார் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளாடிமிர் புடினை ரஷ்யாவில் சந்திக்கும் நாடொன்றின் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/belarus-president-meet-putin-on-saturday-in-russia-1787920679"></link>
            <id>https://news.lankasri.com/article/belarus-president-meet-putin-on-saturday-in-russia-1787920679</id>
            <summary type="text">Belarus president meet putin on saturday in russia: பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Belarus president meet putin on saturday in russia: பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
</p><p>
இந்த வார இறுதியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ஜனாதிபதிகள் விளாடிமிர் புடினும், அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. </p><h2>பாதுகாப்பு விடயங்கள்&nbsp;குறித்து </h2><p>

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ வியாழக்கிழமையன்று ரஷ்யா வந்தடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d378a8b-12c2-40cc-84e9-756eff6cb63f/26-6a918319a7bae.webp' />&nbsp;</p><p></p><p> 

அவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் (Vladimir Putin) இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியப் பகுதிகள், அழுத்தமான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள், பாதுகாப்பு விடயங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
</p><p>
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், தலைவர்களின் பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன. </p><h2>ரஷ்ய-பெலாரஸ் வர்த்தகம் </h2><p>

மேலும், பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுடன் ரஷ்ய-பெலாரஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் லுகாஷென்கோ விவாதிக்க உள்ளார்.</p><p>

அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவின் ஆட்சி பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கிரெம்ளினை பெருமளவில் சார்ந்தே உள்ளது.
</p><p>
அத்துடன் ரஷ்யாவின் தந்திரோபாய அணு ஆயுதங்களில் ஒரு பகுதியை பெலாரஸ் தற்போது தனது மண்ணில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f4e87e1-433a-47e8-afe3-2d7d190b00e3/26-6a91831a6a7d7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலை விபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-indian-students-dies-in-us-car-accident-1787920400"></link>
            <id>https://news.lankasri.com/article/3-indian-students-dies-in-us-car-accident-1787920400</id>
            <summary type="text">Three Indian students killed in Florida after their car hit roadside tree: அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் மூன்று இந்திய மாணவர்கள் பலியானார்கள்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Three Indian students killed in Florida after their car hit roadside tree: அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் மூன்று இந்திய மாணவர்கள் பலியானார்கள்.</p><p>


செவ்வாய்க்கிழமை காலை, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் மூன்று இந்திய இளைஞர்கள்.</p><h3>

சாலை விபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலி
</h3><p>
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அந்த மூன்று பேரும், சில மாதங்களுக்கு முன்புதான் உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7c08c05-a720-4423-b1af-d9910ebbb113/26-6a9180123217d.webp' /></p><p>

படித்துக்கொண்டே மூவரும் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறார்கள் மூவரும்.
</p><p>
அப்போது, அவர்கள் பயணித்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி, மரம் ஒன்றில் மோதியுள்ளது.&nbsp;</p><p></p><p>
மோதிய வேகத்தில் கார் தீப்பிடிக்க, காரில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் என்னும் மாணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்த மற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியாகவில்லை.
</p><p>
எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது தெரியாத நிலையில், அது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-heartbroken-by-nepal-floods-1787919749"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-heartbroken-by-nepal-floods-1787919749</id>
            <summary type="text">King Charles heartbroken by deadly Nepal flash floods: நேபாளப் பெருவெள்ளம் தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.


நேபாள் -...</summary>
            <content type="html"><![CDATA[<p>King Charles heartbroken by deadly Nepal flash floods: நேபாளப் பெருவெள்ளம் தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.</p><p>


நேபாள் - திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தின்போது, ஒரு 13 வயது சிறுமி மற்றும் ஒரு 14 வயதுப் பையன் உட்பட 33 பிரித்தானியர்கள் மாயமாகியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a2b59d-e3b5-42f1-940b-aff52d1f1c66/26-6a917d872dba7.webp' /></p><h3>
மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி</h3><p>

இந்நிலையில், பிரித்தானிய மன்னர் சார்லஸ், நேபாள பெருவெள்ளம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>

நேபாள பெருவெள்ளம் குறித்த செய்தி தங்கள் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் தெரிவித்துள்ள நிலையில், பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14bc57c6-0ee9-4a57-9d39-510e00eadbdb/26-6a917d87d52ac.webp' /></p><p>
மேலும், நேபாளத்துடன் பிரித்தானியர்கள் பலர் வலிமையான, ஆழ்ந்த மற்றும் தனிப்பட்ட முறையிலான உறவு வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ள மன்னர் சார்லஸ், தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல், அவர்களைக் குறித்த தகவலுக்காக கவலையுடன் காத்திருக்கும் பல குடும்பங்களுக்கு தங்கள் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும், நேபாள பெருவெள்ளம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இந்த பயங்கர இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:24:55+00:00</updated>
        </entry>
    </feed>
