<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-25T13:38:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியாளாக போராடும் இலங்கை வீரர்: சூடுபிடிக்கும் இரண்டாவது டெஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonal-dinusha-85-not-out-vs-india-in-colombo-1787662436"></link>
            <id>https://news.lankasri.com/article/sonal-dinusha-85-not-out-vs-india-in-colombo-1787662436</id>
            <summary type="text">Sri Lanka 265-8 against india in colombo: கொழும்பு டெஸ்டின் மூன்றாம் நாளில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri Lanka 265-8 against india in colombo: கொழும்பு டெஸ்டின் மூன்றாம் நாளில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.</p><p>

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது.</p><h2> 

பஸிந்து சூரியபந்தரா&nbsp;80 ஓட்டங்கள்</h2><p>இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கொழும்பில் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e83ea96-48ca-4fd7-809d-a5f5d64a4a1a/26-6a8d9068704f6.webp' /></p><p></p><p>
மூன்றாவது நாளான இன்று இலங்கை அணி முதல் இன்னிங்ஸைத் தொடர, கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களில் வெளியேறினார்.</p><p>

பின்னர் அணித்தலைவர் தனஞ்செய டி சில்வாவை 8 ஓட்டங்களில் மானவ் சுதர் பந்துவீச்சில் அவுட் ஆக, அரைசதம் அடித்த பஸிந்து சூரியபந்தரா (Pasindu Sooriyabandara) 80 ஓட்டங்களில் ரவீந்திர ஜடேஜாவின் ஓவரில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>போராடும் சோனல் தினுஷா</h2><p>

அடுத்து நிரோஷன் திக்வெல்ல டக்அவுட் ஆனார். எனினும் சோனல் தினுஷா மற்றும் கேஷாரா வலுவான கூட்டணி அமைத்தனர். </p><p>

சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டிய சோனல் அரைசதம் அடிக்க, கேஷாரா 18 (74) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.</p><p>

இலங்கை அணி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தனியாளாக போராடி வரும் சோனல் தினுஷா (Sonal Dinusha) 85 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a668eb-369c-4afe-b2d4-25931a48fe5a/26-6a8d9067a9f51.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i><b>WHATSAPP CHANNEL</b></i></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T12:51:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dhoni-csk-relationship-trouble-stake-talk-fails-1787661707"></link>
            <id>https://news.lankasri.com/article/dhoni-csk-relationship-trouble-stake-talk-fails-1787661707</id>
            <summary type="text">dhoni csk relationship affect after stake talk fails: சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சித்த விவகாரத்தில் அணி உரிமையாளர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>dhoni csk relationship affect after stake talk fails: சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சித்த விவகாரத்தில் அணி உரிமையாளர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3> 

 சிஎஸ்கே பங்குகளை வாங்க தோனி முயற்சி</h3><p>

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3f734b-be35-4d0c-878b-b3000e348ed7/26-6a8d8d8d3e0e0.webp' /></p><p> 

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவான போது இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் இந்த அணியை வாங்கினார்.</p><p> 

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் அணியை நிர்வகித்து வருகிறார்.</p><p>

2008 ஆம் ஆண்டு முதல் எம்.எஸ்.தோனி இந்த அணியில் விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனிக்காக அதிகளவிலான ரசிகர்கள் CSK அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p> 

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தோனி, 2026 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 

45 வயதாகி விட்ட நிலையில், தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19910289-a5b9-4fae-97b1-e5341b7cd227/26-6a8d8d8c8cc6b.webp' /></p><p> 

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் தோனி பங்குகளை வாங்க முயற்சித்ததாகவும், இந்த விவகாரத்தில் அணி நிர்வாகத்துடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>

தோனி முதலில் 25% பங்குகளை வாங்க விரும்பியுள்ளார். ஆனால் சிஎஸ்கே உரிமையாளர்கள் அவருக்கு 3% பங்குகளை வழங்க முன்வந்தனர். அதன் பின்னர் தோனி 18% பங்குகளை கேட்ட நிலையில், அதிகபட்சமாக 5% வரை வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இதன் காரணமாக தோனி மற்றும் அணி உரிமையாளர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி அணியில் தொடர்வாரா என கேள்வி எழுந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T12:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைக்கு 17 வயது வரை ஆண்டுக்கு ரூ.1.51 லட்சம் ஊக்கத்தொகை - சிங்கப்பூர் அரசு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/singapore-gives-stipend-for-family-boost-birthrate-1787657626"></link>
            <id>https://news.lankasri.com/article/singapore-gives-stipend-for-family-boost-birthrate-1787657626</id>
            <summary type="text">singapore gives stipend for boost birthrate: சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் செயல் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.  

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>singapore gives stipend for boost birthrate: சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் செயல் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. </p><h3> 

சிங்கப்பூரில் சரிந்த பிறப்பு விகிதம்</h3><p> 

பல்வேறு உலக நாடுகள் குழந்தை பிறப்பு விகித சரிவு என்ற பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. 

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நாடுகள் ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/450b8e85-023b-4ec0-8114-0179f801ad5a/26-6a8d7d9c11e85.webp' /></p><p> 

தற்போது சிங்கப்பூர் அரசும் ஊக்கத்தொகை வழங்கும் செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. </p><p>

6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட சிங்கப்பூர், குழந்தை பிறப்பு விகித சரிவை எதிர்கொண்டு வருகிறது.</p><p> 

2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 29,864 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 11.4% குறைவாகும். தற்போது பிறப்புகள் 10.8% குறைந்து 26,071 ஆக உள்ளது. </p><h3>

17 வயது வரை ஊக்கத்தொகை</h3><p> 

சிங்கப்பூரின் வருடாந்திர தேசிய தினப் பேரணியின் போது இந்த நடவடிக்கைகளை அறிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங், "குழந்தை பிறப்பு முதல் 17 வயது வரை 70,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.52.76 லட்சம்) வழங்கும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4922f93-f706-4d01-94c2-5bb992eb5cad/26-6a8d7d9b5df04.webp' /></p><p> 

இந்த நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு 7 பில்லியன் சிங்கப்பூர் டொலர் அரசு செலவிடும் என அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த திட்டத்தின் படி, சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 2,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1.51 லட்சம்) குழந்தை உதவித்தொகை வழங்கப்படும்.&nbsp;</p><p></p><p>
குடும்பங்களுக்கு 5,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.3.7 லட்சம்) முதல் படி மானியமும் வழங்கப்படும்.&nbsp;</p><p>

இதன் மொத்த பலன்களையும் சேர்க்கும் போது, 17 வயதில் 70,000 சிங்கப்பூர் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.52.76 லட்சம்) லட்சமாக இருக்கும்.&nbsp;</p><p>

இந்த திட்டத்தின் மூலம், சுமார் 3,80,000 குடும்பங்களைச் சேர்ந்த 6,10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03ec6cce-49cd-4a24-a0b2-411e8644b67b/26-6a8d7d9cbb934.webp' /></p><p>
அரசு ஆதரவு பெற்ற முழு நாள் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் மாதக் கட்டணத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 150 சிங்கப்பூர் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.11,306) ஆகக் குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. </p><p>

இது தவிர, சிசு பராமரிப்புக் கட்டணம் மாதத்திற்கு 300 சிங்கப்பூர் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.22,611) ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இதே போல் அதிக குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு பராமரிப்பு விடுப்பும் வழங்கப்படும். 

12 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய ஒரு குழந்தையைக் கொண்ட பெற்றோருக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் விடுப்பு வழங்கப்படும். </p><p>2 குழந்தைகள் இருந்தால் இந்த எண்ணிக்கை 10 நாட்களாகவும், 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் 12 நாட்களாகவும் உயரும்.
</p><p>
ஆனால் இந்த அறிவிப்பிற்கு முன்பு வெளியிடப்பட்ட YouGov கணக்கெடுப்பில், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர், எந்தவொரு அரசாங்கக் கொள்கையும் தங்களைக் குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பத்தை அதிகரிக்காது என்று தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் சோகத்தில் முடிந்த பொலிஸாரின் கார் துரத்தல்: ஒருவர் பலி, பெண் கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-dies-in-crash-after-police-chase-in-stratford-1787657478"></link>
            <id>https://news.lankasri.com/article/man-dies-in-crash-after-police-chase-in-stratford-1787657478</id>
            <summary type="text">பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலுக்கு பிறகு நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோகத்தில் முடிந்த காவல்துறையினரின் துரத்தல்பிரித்தானியாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலுக்கு பிறகு நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><h2> சோகத்தில் முடிந்த காவல்துறையினரின் துரத்தல்</h2><p>பிரித்தானியாவின் வார்விக்ஷயர்(Warwickshire) பகுதியில் தப்பியோடிய காரை காவல்துறையினர் துரத்திய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>மேலும் இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84887dd-36ec-423e-be4a-e2d8deacf7a2/26-6a8d7d07bf298.webp' /></p><h2> காவல்துறையினர் அளித்த தகவல்</h2><p>திங்கட்கிழமை மாலை சுமார் 5.23 மணியளவில் ஸ்ட்ராட்ஃபோர்ட்(Stratford) அருகே கருப்பு நிற ஆடி(Audi) காரை மடக்கி பிடிக்க வார்விக்ஷயர் காவல்துறையினர் முயன்றுள்ளனர்.</p><p></p><p> அப்போது பொலிஸாரின் அறிவிப்பை மதிக்காமல் அந்த கார் நிற்காமல் சென்றதை அடுத்து பொலிஸாரும் துரத்தலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>சரியாக மாலை 5.44 மணி அளவில் தப்பியோடிய கருப்பு நிற ஆடி கார் எதிரே வந்த வெள்ளை நிற போர்ட் பூமா(Ford Puma) கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.</p><p>இதில் Ford Puma காரில் வந்த பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.</p><p> மேலும் தப்பியோடிய ஆடி காரை ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T11:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[167 ஓட்டங்கள் குவித்ததுடன் 4 விக்கெட் வீழ்த்திய ஷாபாஸ் அகமது: இமாலய வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shabhaz-ahmed-man-of-the-match-duleep-trophy-2026-1787652782"></link>
            <id>https://news.lankasri.com/article/shabhaz-ahmed-man-of-the-match-duleep-trophy-2026-1787652782</id>
            <summary type="text">East zone won by an innings and 210 runs in duleep trophy 2026:
பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி இமாலய வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>East zone won by an innings and 210 runs in duleep trophy 2026:
பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி இமாலய வெற்றி பெற்றது.
</p><p>
நார்த் ஈஸ்ட் ஸோன் அணிக்கு எதிரான துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி, இன்னிங்ஸ் மற்றும் 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>முதல் காலிறுதிப் போட்டி</h2><p>
துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்ட் ஸோன் மற்றும் ஈஸ்ட் ஸோன் அணிகள் மோதின.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fd6f701-fc40-4dfc-b692-7ae484ce188a/26-6a8d6b8724df7.webp' /></p><p></p><p>
ஈஸ்ட் ஸோன் அணி முதல் இன்னிங்ஸில் 467 ஓட்டங்கள் குவித்தது. ஷாபாஸ் அகமது 167 ஓட்டங்களும், சுதிப் 146 ஓட்டங்களும் குவித்தனர்.</p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நார்த் ஈஸ்ட் ஸோன் அணி, அபிஜித் சர்கார் மற்றும் ஷாபாஸ் அகமதுவின் மிரட்டலான பந்துவீச்சில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
அதிகபட்சமாக அர்பித் சுபாஷ் 32 ஓட்டங்கள் எடுத்தார். அபிஜித் சர்கார் 5 விக்கெட்டுகளும், ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2675294-2bdd-4ca6-a308-bcad0923631c/26-6a8d6b888b6d7.webp' /></p><h2>ஷாபாஸ் அகமது&nbsp;ஆட்ட நாயகன் </h2><p>
 ஃபாலோ-ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நார்த் ஈஸ்ட் அணி 146 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p> 

அதிகபட்சமாக பிஹெய்ரோய்ஜன் ஜோதின் 39 ஓட்டங்களும், ஆகாஷ் சௌத்ரி 27 ஓட்டங்களும் எடுத்தனர். அனுகுல் ராய் 5 விக்கெட்டுகளும், வைபவ் சூர்யவன்ஷி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
</p><p>
167 ஓட்டங்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஷாபாஸ் அகமது (Shabhaz Ahmed) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89adf82e-2024-4452-95c7-514711a487ac/26-6a8d6b87d8034.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:13:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தும் - எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து: துருக்கியில் பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bus-and-oil-tanker-collision-in-turkey-1787650644"></link>
            <id>https://news.lankasri.com/article/bus-and-oil-tanker-collision-in-turkey-1787650644</id>
            <summary type="text">Bus and oil tanker Collision in turkey: துருக்கியில் பேருந்து மற்றும் எரிபொருள் லொறி மோதிய விபத்தில் 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.பேருந்து - எரிபொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bus and oil tanker Collision in turkey: துருக்கியில் பேருந்து மற்றும் எரிபொருள் லொறி மோதிய விபத்தில் 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.</p><h2>பேருந்து - எரிபொருள் லொறி விபத்து</h2><p>
மத்திய துருக்கியின் அனடோலியா பகுதியின் கைசேரி மாகாணத்தில் பேருந்தும் எரிபொருள் லொறியும் மோதிக் கொண்ட விபத்தில் கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p> இவர்களில் 4 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p> விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் முழுவீச்சில் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a26772d-8516-40b1-8d40-b77dc913bc82/26-6a8d6255b9806.webp' /></p><p> அதே சமயம் விபத்துக்கான&nbsp; காரணத்தை கண்டறிய பொலிஸாரும் அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p></p><p>பேருந்தும் எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு வாகனங்களும் சாலையில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த விபத்து தலைநகர் அங்காராவுக்கு தென்கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள தொழிற்துறை சாலையில் நடைபெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:37:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க பாய்ந்து வருகிறார்கள் - அமைச்சர் ராஜ்மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/raj-mohan-accuse-dmk-mla-comes-to-beat-in-assembly-1787647741"></link>
            <id>https://news.lankasri.com/article/raj-mohan-accuse-dmk-mla-comes-to-beat-in-assembly-1787647741</id>
            <summary type="text">raj mohan accuse dmk mlas comes to beat in assembly : திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க பாய்ந்து வருகிறார்கள் என சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>raj mohan accuse dmk mlas comes to beat in assembly : திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க பாய்ந்து வருகிறார்கள் என சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியுள்ளார். </p><h3> 

தவெக எம்.எல்.ஏ முஸ்தபா சர்ச்சை பேச்சு </h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ மதார் முஸ்தபா திமுகவை விமர்சிக்கும் போது சர்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். சபாநாயகர் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016ebb23-aee0-4bb1-a681-420c54eca856/26-6a8d56feb4af8.webp' /></p><p>

முஸ்தபா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கடும்அமளியில் ஈடுபட்டனர். </p><p>

திமுக எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து ஆவேசமாக முன்னால் வந்து அமளியில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee87047-7fb0-4f46-98a0-b309e51ad4e0/26-6a8d56ff64e25.webp' /></p><p> 

திமுக கொறடா எ.வ.வேலு அவர்களை சமாதானம் செய்து இருக்கையில் அமருமாறு அறிவுறுத்தினார்.</p><p> 

பூண்டி கலைவாணன் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே சென்று இது குறித்து முறையிட்டார்.
</p><h3>
அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு</h3><p> 

இதனையடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் ஆளும் கட்சி உறுப்பினர்களை நோக்கி அடிக்க பாய்ந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cbc2ad6-b6fb-4732-a731-bc3b7ae489cf/26-6a8d5700158fb.webp' /></p><p>

இது போன்ற உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் தவெக ஒரு போதும் பயப்படாது. இது போன்ற அநாகரீகமான செயல்பாடுகளால் தான் திமுகவுக்கு மக்கள் தகுந்த தீர்ப்பு கொடுத்து எதிர்கட்சியாக உட்கார வைத்துள்ளார்கள்" என கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் கொடிய தாக்குதல்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/two-killed-in-southern-russia-strike-refinery-1787647280"></link>
            <id>https://news.lankasri.com/article/two-killed-in-southern-russia-strike-refinery-1787647280</id>
            <summary type="text">Two killed in southern russia strike refinery: தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் இராணுவம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two killed in southern russia strike refinery: தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் இராணுவம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.</p><p> 

ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடார் பிராந்தியத்தில் அஃபிப்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.&nbsp;</p><h2>எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து&nbsp;</h2><p>

தெற்கு பகுதியில் இரண்டு எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a5763b6-05c0-4ed9-b046-e5f0e12b635e/26-6a8d55c14b61c.webp' />&nbsp;</p><p></p><p>

அப்போது ட்ரோன் விமானத்தின் பாகங்கள் விழுந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.</p><p> 


ரோஸ்டோவ்வில் உள்ள அதிகாரிகள், மற்றொரு தாக்குதலைத் தொடர்ந்து நோவோஷக்தின்ஸ்கி சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்ததாகவும், அதன் சுத்திகரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் இதற்கு முன்னர், ட்ரோன் விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. </p><p>

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தனது தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கோடையில் பரவலான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு: $80,000 எல்லையை கடந்து சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bitcon-set-new-high-clears-80-000-milestone-1787647193"></link>
            <id>https://news.lankasri.com/article/bitcon-set-new-high-clears-80-000-milestone-1787647193</id>
            <summary type="text">அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தால் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. பிட்காயின் சந்தை மதிப்பு உயர்வு
பிட்காயின் மதிப்பு மே மாதத்திற்கு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தால் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.</p><h2> பிட்காயின் சந்தை மதிப்பு உயர்வு</h2><p>
பிட்காயின் மதிப்பு மே மாதத்திற்கு பிறகு முதன்முறையாக $80000 என்ற எல்லையைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><p> கடந்த வாரத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு 23% அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் கிரிப்டோகரன்சி சந்தை மீண்டும் புதிய எழுச்சியை பெற்றுள்ளது.</p><p> சந்தையில் ஏற்பட்ட மாற்றம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி பிட்காயின் மதிப்பை 2.15% அதிகரித்துள்ளது. இதனால் இரவு 10.23 மணியளவில் பிட்காயின் மதிப்பானது $80641 என்ற புதிய விலை உச்சத்தை தொட்டுள்ளது.</p><p> பிட்காயின் ஏற்றத்தால் ஈத்தேரியம் பங்குகளும் 1.36% உயர்ந்து $2,517க்கு வர்த்தகமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a19de3-02db-4c2f-846b-c3ae402cd387/26-6a8d54da8b2f7.webp' /></p><p></p><h3> விலை ஏற்றத்திற்கான காரணம்</h3><p>உலகளாவிய பொருளாதார மாற்றங்களே இந்த திடீர் எழுச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.</p><p> குறிப்பாக அமெரிக்க கருவூலம் நீண்ட கால அரசு பத்திரங்களின் கொள்முதலை இரண்டு மடங்காக அதிகரிக்க போவதாக அறிவித்தது. இது முதலீட்டாளர்களுக்கு சந்தையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த கொள்கை மாற்றமே நிதித்துறை முதலீட்டு மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்: காதலியின் செயலால் பொலிஸில் சிக்கிய காதலன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3400-lipstick-covered-car-police-fined-gwalior-man-1787646115"></link>
            <id>https://news.lankasri.com/article/3400-lipstick-covered-car-police-fined-gwalior-man-1787646115</id>
            <summary type="text">3400 Lipstick Covered Car police fined Gwalior man: &amp;nbsp;வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலி செய்த செயல் காதலனுக்கு தலைவலியாக போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>3400 Lipstick Covered Car police fined Gwalior man: &nbsp;வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலி செய்த செயல் காதலனுக்கு தலைவலியாக போய் முடிந்துள்ளது.</p><h2>காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்</h2><p>
குவாலியரில் காதலனுக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலனின் காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களை காதலி வரைந்த நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் காரின் உரிமையாளருக்கு ரூ 5.500 அபராதமாக விதித்துள்ளனர்.</p><p> அத்துடன் காரில் உள்ள மொத்த லிப்ஸ்டிக் முத்தங்களையும் சுத்தப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Police in Gwalior seized a car with 3,400 lipstick marks by owner’s girlfriend and issued Rs 5,500 challan. They later made the man scrub lipstick marks off the vehicle<a href="https://x.com/hashtag/gwalior?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#gwalior</a> <a href="https://t.co/G78swQteqj">pic.twitter.com/G78swQteqj</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2092120380249198642?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>இணையத்தில் வைரலான விவகாரம்</h2><p>கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் இந்த கார் சுற்றித் திரிந்த நிலையில், இந்த கார் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்கள் வேகமாக பரவியது.</p><p> இந்நிலையில் சிட்டி சென்டர் பகுதியில் இந்த கார் செல்வதை கவனித்த போக்குவரத்து அதிகாரிகள், காரையும், காரின் உரிமையாளரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.</p><p>இதையடுத்து அவர் மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை மீறியதாக கூறி ரூ.5500 அபராதமாக விதித்துள்ளனர்.</p><p>அத்துடன் காரில் இருக்கும் முத்தக் கரைகளை முழுமையாக சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.</p><p></p><h2> செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35fdbf3e-d483-4547-a589-7b22dfc1ceb0/26-6a8d50a462928.webp' /></p><p>
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காரின் உரிமையாளர் ஆதித்யா, வெளிநாட்டு ட்ரெண்டால் கவரப்பட்ட தன்னுடைய காதலி இந்த முத்த அலங்காரத்தை செய்ததாக குறிப்பிட்டார்.</p><p> பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு பிறகு சுமார் மூன்றரை மணி நேரம் போராடி காரில் இருந்த ,400 லிப்ஸ்டிக் முத்தங்களையும் சுத்தம் செய்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அணியில் இருந்து நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brydon-carse-removed-england-squad-after-hand-cup-1787644362"></link>
            <id>https://news.lankasri.com/article/brydon-carse-removed-england-squad-after-hand-cup-1787644362</id>
            <summary type="text">brydon carse removed from england squad after hand cupped issue: விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிரைடன் கார்ஸ் டெஸ்ட் அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>brydon carse removed from england squad after hand cupped issue: விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிரைடன் கார்ஸ் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். </p><h3>

கைது செய்யப்பட்ட பிரைடன் கார்ஸ்</h3><p>

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. </p><p>

கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதற்காக முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ்(brydon carse) 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00dd40a9-96ad-4997-bee9-210e550f9cc2/26-6a8d49cbe386c.webp' /></p><p>
கடந்த வாரம் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் டெர்பிஷயருக்கு எதிராக டர்ஹாம் அணி 338 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><p>

இந்த வெற்றியை கொண்டாட ஆகஸ்ட் 22 ஆம் திகதி இரவு டெர்பி நகரில் உள்ள 'மோலி மலோனின் ஐரிஷ் டேவர்ன்' என்ற பிரபல நைட் கிளப்பிற்கு சக வீரர்கள் பெண் ஸ்டோக்ஸ், மேத்யூ பாட்ஸ் ஆகியோருடன் பிரைடன் கார்ஸ் சென்றுள்ளார்.</p><p> 

அங்கு மதுபோதையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக கூறி பிரைடன் கார்ஸ் காவல்துறையால் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் அங்கிருந்து வெளியேற அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, சிறிது நேரத்திலேயே கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Durham bowler Brydon Carse, who is in England squad for second Test, was released without charge after a nightclub incident while celebrating victory over Derbyshire<a href="https://x.com/willis_macp?ref_src=twsrc%5Etfw">@willis_macp</a> has the details ⤵️<a href="https://t.co/4YXyQWChe5">https://t.co/4YXyQWChe5</a> <a href="https://t.co/zFKA3lgPVi">pic.twitter.com/zFKA3lgPVi</a></p>&mdash; Telegraph Cricket (@TeleCricket) <a href="https://x.com/TeleCricket/status/2091535700709515768?ref_src=twsrc%5Etfw">August 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
அவர் கைது செய்யப்படும் போது பெண் ஸ்டோக்ஸ், மேத்யூ பாட்ஸ் அருகிலுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. </p><h3>

அணியிலிருந்து நீக்கம்</h3><p> 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) பரிந்துரையைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் ஒழுங்குமுறை ஆணையம் விசாரிக்க உள்ளது.</p><p> 

விசாரணை முடிவடையும் வரை டெஸ்ட் போட்டியில் பிரைடன் கார்ஸ் இடம் பெற மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. </p><p>

பிரைடன் கார்ஸுக்கு பதிலாக சோனி பேக்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:52:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல் அதிகாரியை அறைந்த எம்.எல்.ஏ மகள் - திருப்பி அறைந்த பெண் போலீஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-bjp-mla-daughter-slapped-cop-at-temple-1787641491"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-bjp-mla-daughter-slapped-cop-at-temple-1787641491</id>
            <summary type="text">karnataka bjp mla daughter slapped cop at temple: கோவிலில் வைத்து காவல் அதிகாரியை எம்.எல்.ஏ மகள் அறைந்த நிலையில், அவரை திருப்பி பெண் பெண் போலீஸ் அறைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>karnataka bjp mla daughter slapped cop at temple: கோவிலில் வைத்து காவல் அதிகாரியை எம்.எல்.ஏ மகள் அறைந்த நிலையில், அவரை திருப்பி பெண் பெண் போலீஸ் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><h3>
காவல் அதிகாரியை அறைந்த எம்.எல்.ஏ மகள்
</h3><p>
கர்நாடக மாநிலம், தும்கூர் கிராமப்புற தொகுதியில் எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பி.சுரேஷ் கௌடா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b574e026-ef9d-4fe6-9a4a-6b58873ee22f/26-6a8d3e955abb3.webp' /></p><p> 

எம்.எல்.ஏ சுரேஷ் கௌடாவின் மகளான ஐஸ்வர்யா ஆகஸ்ட் 12 அன்று பீம அமாவாசையை முன்னிட்டு ஆர்த்தி உக்கடா கோவிலிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்துள்ளார்.</p><p> 

அப்போது சிறப்பு தரிசனம் செய்வதில் அவருக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டிலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்த வாக்குவாதத்தின் போது, ஐஸ்வர்யா உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டிலை அறைந்துள்ளார். பதிலுக்கு அவரும் ஐஸ்வர்யாவை அறைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5103a38d-83c8-4564-aa61-8c7e6421dc96/26-6a8d3e960c8af.webp' /></p><p>
இது தொடர்பாக ஐஸ்வர்யா மீது உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், ஒரு அரசு ஊழியரைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல், ஐஸ்வர்யாவும் உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டில் மீது புகார் அளித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">😱The CCTV footage surfaces after 13 days! 👀<br><br>The footage appears to show an MLA’s daughter slapping Mandya PSI Savitha inside temple premises.<br><br> One message is clear: Respect the uniform. No one is above the law. 👮‍♀️🇮🇳 <a href="https://t.co/vsyBq0luup">pic.twitter.com/vsyBq0luup</a></p>&mdash; Sunanda Acharya (@Sunanda_Iam) <a href="https://x.com/Sunanda_Iam/status/2092023838620184887?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.எல்.ஏ சுரேஷ் கௌடா, "என் மகள் கோவிலுக்குச் சென்றிருந்தாள். அவள் கோவிலின் கருவறைக்குச் செல்ல அனுமதி கேட்டிருந்தாள். 

காவல்துறை அவளை உள்ளே அனுமதிக்க மறுத்தது, ஆனால் ஒரு வட்ட ஆய்வாளரை உள்ளே அனுமதித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49c2a804-ee39-4505-aa1f-8ade7b1cd52b/26-6a8d3e94ace45.webp' /></p><p>என் மகள் மீண்டும் தன்னை உள்ளே அனுமதிக்குமாறு அவர்களிடம் வேண்டினாள். 

அப்போது அந்த காவல்துறை அதிகாரி என் மகளைத் திட்டியதாகத் தெரிகிறது. </p><p>அதன் பிறகு சண்டை தொடங்கியது. என் மகள் அந்த அதிகாரியை அறைந்த காணொளியை நான் பார்க்கவில்லை. நான் மன்னிப்பு கேட்கிறேன், அதற்காக வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:40:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 ஓட்டங்களில் அவுட்..ஆனால் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-took-2-wikts-in-duleep-trophy-1787643460"></link>
            <id>https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-took-2-wikts-in-duleep-trophy-1787643460</id>
            <summary type="text">Vaibhav Sooryavanshi took 2 wickets in duleep trophy: துலீப் டிராபி டெஸ்டில் வைபவ் சூர்யவன்ஷி ஈஸ்ட் ஸோன் அணிக்காக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

து...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vaibhav Sooryavanshi took 2 wickets in duleep trophy: துலீப் டிராபி டெஸ்டில் வைபவ் சூர்யவன்ஷி ஈஸ்ட் ஸோன் அணிக்காக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><p>

துலீப் டிராபி டெஸ்டில் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்த வைபவ் சூர்யவன்ஷி, பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><h2>வைபவ் சூர்யவன்ஷி</h2><p>

பெங்களுருவில் நடந்து வரும் துலீப் டிராபி டெஸ்டில் ஈஸ்ட் ஸோன் அணி 467 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Vaibhav Sooryavanshi is now taking wickets too! <a href="https://t.co/17IiOuZu9q">pic.twitter.com/17IiOuZu9q</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2092139525623763440?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஷாபாஸ் அகமது 167 ஓட்டங்களும், சுதிப் குமார் 146 ஓட்டங்களும், குமார் குஷாக்ரா 55 ஓட்டங்களும் எடுத்தனர். எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நார்த் ஈஸ்ட் ஸோன் அணி 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதனால் ஃபாலோ-ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
</p><p>
துடுப்பாட்டத்தில் சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி 3 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5662c1b-b832-4119-87b9-fbce09f41b2c/26-6a8d47b204145.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>

 </p>]]></content>
            <updated>2026-08-25T07:35:31+00:00</updated>
        </entry>
    </feed>
