<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-04T17:55:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[286 நாட்கள் கடலில் - துருப்பிடித்த நிலையில் தாய்லாந்து வந்த USS Abraham Lincoln]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uss-abraham-lincoln-rusted-after-286-days-at-sea-1788542801"></link>
            <id>https://news.lankasri.com/article/uss-abraham-lincoln-rusted-after-286-days-at-sea-1788542801</id>
            <summary type="text">USS Abraham Lincoln rusted after 286 days at sea: அமெரிக்காவின் USS Abraham Lincoln கப்பல் துருப்பிடித்த நிலையில் தாய்லாந்து வந்தது.

அமெரிக்காவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>USS Abraham Lincoln rusted after 286 days at sea: அமெரிக்காவின் USS Abraham Lincoln கப்பல் துருப்பிடித்த நிலையில் தாய்லாந்து வந்தது.</p><p>

அமெரிக்காவின் பிரபலமான விமானம் தாங்கிக் கப்பலான USS Abraham Lincoln, 286 நாட்கள் கடலில் பணியாற்றிய பின், தாய்லாந்தின் Laem Chabang துறைமுகத்தில் நங்கூரமிட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a67e453-f41c-423e-aeeb-49c5c2b86337/26-6a9aff9f8675c.webp' /></p><p>சான் டியாகோவில் இருந்து கடந்த நவம்பரில் புறப்பட்ட இந்த கப்பல், ஈரானுக்கு எதிராக நடத்திய போராட்டம் மற்றும் முற்றுகை நடவடிக்கைகளில் பல மாதங்கள் ஈடுபட்டது.

கப்பலின் 1,100 அடி நீளமான உடல் முழுவதும் துருப்பிடித்திருந்தது. </p><p>இதனால் துறைமுகத்தில் கப்பலை கண்டவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனால் கடற்படை நிபுணர்கள், நீண்ட காலம் கடலில் செயல்படும் கப்பல்களுக்கு இது சாதாரணம் என தெரிவித்தனர்.</p><p>
</p><p></p><h3>முன்னாள் அமெரிக்க கடற்படை கேப்டன் Carl Schuster கூறியதாவது: </h3><p>“ஒரு கப்பல் 60 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கடலில் இருந்தால், நீர்மட்டத்தில் துருபிடித்தல் இயல்பானது. அதை அகற்ற, கப்பலை துறைமுகத்தில் நிறுத்தி, சுமார் 30 நாட்கள் வேலை செய்ய வேண்டும். இதில் சுத்தம் செய்தல், இரண்டு அடுக்கு ‘primer’ பூசுதல், பின்னர் இரண்டு அடுக்கு ‘naval grey paint’ பூசுதல் ஆகியவை அடங்கும்.”</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3cb829c-d52c-4711-a87d-02c9253cddb0/26-6a9affa0525c8.webp' /></p><p>தாய்லாந்தில் கப்பல் சில நாட்கள் தங்கும் போது, மிக அவசரமான பகுதிகளில் மட்டுமே சீரமைப்பு செய்யப்படும். குறிப்பாக முன்புறம் (Bow) மற்றும் Forward Hull பகுதிகள் அதிகமாக உப்பு நீர் தாக்கம் பெறுவதால் முதலில் சுத்தம் செய்யப்படும்.</p><p></p><h2>ஓய்வு&nbsp;</h2><p>இந்த நீண்ட பயணத்தின் போது, வளங்கள் குறைவாக இருந்ததால் படையினரின் மன உறுதி பாதிக்கப்பட்டது. மேலும், ஒரு படைவீரர் கடலில் குதித்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
</p><p>
இப்போது, தாய்லாந்தில் சில நாட்கள் ஓய்வு எடுத்து, கப்பல் குழுவினர் மீண்டும் பணிக்குத் தயாராக உள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T17:25:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்மோஸ் நீரிணைக்காக மோதும் அமெரிக்கா; ஈரானின் ராஜதந்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/journalist-sufiyan-about-iran-us-war-1788532884"></link>
            <id>https://news.lankasri.com/article/journalist-sufiyan-about-iran-us-war-1788532884</id>
            <summary type="text">journalist Sufiyan about iran us war: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போரின் நிலை குறித்து பத்திரிக்கையாளர் Sufiyan விரிவாக பேசியுள்ளார்.

ஈரான் - அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>journalist Sufiyan about iran us war: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போரின் நிலை குறித்து பத்திரிக்கையாளர் Sufiyan விரிவாக பேசியுள்ளார்.
</p><h3>
ஈரான் - அமெரிக்கா போர்</h3><p> 

ஈரான் மற்றும் அமெரிக்கா கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகிறது. </p><p>

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு, கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e8be5fb-41ec-4501-a4b7-b33906637af4/26-6a9ad89632e51.webp' /></p><p>

மேலும், ஈரான் கடல் எல்லையை ஒட்டியுள்ள ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் பகுதி எனவும், அதற்கு தம்முடைய பெயரை சூட்டபோவதாகவும் ட்ரம்ப் பேசி வந்தார்.
</p><p>
இந்நிலையில், ஓமன் கடற்பரப்பில் ஈரான் கன்னி வெடிகளை பதிப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது.</p><p></p><p> </p><p>

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p> 

இந்நிலையில், பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக கூறிய நிலையில் தாக்குதலுக்கான அவசியம் என்ன?, ட்ரம்ப்பை ஈரான் மீதான தாக்குதலுக்கு நிர்பந்திப்பது யார்?, பொருளாதார தடைகளை ஈரான் எப்படி எதிர்கொள்ள போகிறது?, இந்த தாக்குதல் எப்போது வரை தொடரும்? என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை பத்திரிக்கையாளர் சூஃபியன் பகிர்ந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mzWm5qrLi2Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T14:41:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி விமான நிலையத்தை சூழ்ந்த மழைநீர்: இந்திய வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rain-aater-logging-at-igi-airport-in-delhi-1788530683"></link>
            <id>https://news.lankasri.com/article/rain-aater-logging-at-igi-airport-in-delhi-1788530683</id>
            <summary type="text">இந்திய தலைநகர் டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய தலைநகர் டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.</p><h2> டெல்லி விமான நிலையத்தில் நீர் தேக்கம்</h2><p>டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p> குறிப்பாக டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2da6ae4-6a5c-47a3-a058-4b5539c64bd6/26-6a9acffcc10a0.webp' /></p><p> இது தொடர்பாக வெளியான காட்சிகளில், விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் பயணிகள் பலர் தங்களது கால் சட்டையை மடித்துக் கொண்டும், தங்களது பைகளை தண்ணீரிலேயே தள்ளிக் கொண்டும் சென்றது பதிவாகியுள்ளது.</p><p></p><h2> இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை</h2><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Newsroom?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Newsroom</a> with <a href="https://x.com/GargiRawat?ref_src=twsrc%5Etfw">@GargiRawat</a> | Heavy rain batters Delhi-NCR, waterlogging reported at Delhi airport; red alert issued, <a href="https://x.com/rsoninews?ref_src=twsrc%5Etfw">@rsoninews</a> brings in more details <a href="https://t.co/zfOstnWctC">pic.twitter.com/zfOstnWctC</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2095836974066405718?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>பல்வேறு கண்காணிப்பு நிலையங்களின் தரவுகள் படி, பாலம் பகுதியில் 3.4 மி.மீ மழையும், நஜஃப்கரில்(Najafgarh) 0.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.</p><p> இந்த கனமழையை கருத்தில் கொண்டு டெல்லியின் முக்கிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் சுரங்கப்பாதைகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கக்கூடும் என்றும், இதனால் தலைநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T14:04:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீறிய சிறுவன் - காப்பாற்றிய தெருநாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/street-dog-saves-women-from-assault-coimbatore-1788524546"></link>
            <id>https://news.lankasri.com/article/street-dog-saves-women-from-assault-coimbatore-1788524546</id>
            <summary type="text">street dog நள்ளிரவில் மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை தெருநாய் ஒன்று விரட்டி பெண்ணை காப்பற்றியுள்ளது. 

மனநலம் பாதித்த பெண்ணை காப்பாற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>street dog நள்ளிரவில் மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை தெருநாய் ஒன்று விரட்டி பெண்ணை காப்பற்றியுள்ளது.</p><h3> 

மனநலம் பாதித்த பெண்ணை காப்பாற்றிய தெருநாய்</h3><p> 

கோவையில் என்.ஜி.ஓ. காலனி அசோகபுரம் பகுதியில் ஒரு பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக துடியலூர் காவல்துடையினருக்கு தகவல் கிடைத்தது.</p><p> 

இது குறித்த விசாரணைக்காக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை நாய் துரத்தி, பெண்ணை கைப்பற்றியது தெரியவந்துள்ளது.</p><p> 

அந்த சிசிடிவி காட்சியில் அசோகபுரம் ரெயில்வே மேம்பால சாலையோரத்தில், நள்ளிரவு 2 மணியளவில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் படுத்திருந்தது தெரியவந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a93f0c2-4024-4255-90ad-bec1c2465cd3/26-6a9ab803d5204.webp' /></p><p>

அப்போது கஞ்சா மதுபோதையில் அந்த வழியாக வந்த நபரை தெருநாய் ஒன்று குறைத்து கொண்டே பின்தொடர்ந்து வந்துள்ளது. </p><p>

அந்த நபர் அங்கு படுத்திருந்த பெண்ணிடம் இது உங்கள் நாயா? பின்னாடியே வருகிறது என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், கல்லை எடுத்து எறியுங்கள் போய்விடும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>அந்த நபர் சாலையோரம் இருந்த கல்லை எடுத்ததும், அந்த நாய் சற்று தூரம் பின்னால் சென்றுள்ளது. </p><p> 

உடனே அந்த பெண் நபர், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அந்த பெண் கூச்சலிட்ட நிலையில், அந்த தெரு நாய் அந்த நபரை பார்த்து குறைக்க தொடங்கியுள்ளது.</p><p>
நாய் விடாமல் குறைத்துக்கொண்டே அவரை கடிக்க பாய்ந்த போது, அந்த நபர் அந்த பெண்ணை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். ஆனால் நாய் அவரை விடாமல் துரத்தி சென்றுள்ளது.</p><p>

இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் அத்துமீறிய நபர் அதே துடியலூர் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் என தெரிய வந்தது. </p><p>

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:49:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிபிஎல் தொடரில் அதிவேக சதமடித்து சாதனை படைத்த தசுன் ஷனகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dasun-shanaka-smashes-fastest-century-in-cpl-1788527828"></link>
            <id>https://news.lankasri.com/article/dasun-shanaka-smashes-fastest-century-in-cpl-1788527828</id>
            <summary type="text">Dasun Shanaka smashes Fastest Century In CPL: 39 பந்துகளில் சதம் விளாசிய தசுன் ஷனகா, CPL வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>Dasun Shanaka smashes Fastest Century In CPL: 39 பந்துகளில் சதம் விளாசிய தசுன் ஷனகா, CPL வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.&nbsp; </p><h3>தசுன் ஷனகா அதிவேக சதம் </h3><p>

கரீபியன் பிரீமியர் லீக்(CPL) தொடரின் இன்றைய போட்டியில், செயின்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியாட்ஸ்(SKN P) மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ்(SLK) அணிகள் மோதியது. </p><p>

நாணய சுழற்சியில் வென்ற SLK அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. </p><p>

முதலில் துடுப்பாட்டம் ஆடிய SKN Pஅணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/837e887a-ebc5-4250-ae67-68709ef014d8/26-6a9ac4d64a9fd.webp' /></p><p>

SKN P தரப்பில் அதிகபட்சமாக தசுன் ஷனகா 121 ஓட்டங்களும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 64 ஓட்டங்களும் குவித்தனர். </p><p>

236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய SLK, 13.5 ஓவர்களில் வெறும் 98 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p></p><p> 

SLK தரப்பில் அதிகபட்சமாக டிம் சைஃபெர்ட் 50 ஓட்டங்கள் குவித்தார். 

SKN Pதரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜெர்மையா லூயிஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c622dd81-f0ab-434f-839b-4aef16de7559/26-6a9ac4d7a38fd.webp' /></p><p>

இதன் மூலம், SKN Pஅணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. </p><p>

43 பந்துகளில், 8 பவுண்டரி, 12 சிக்ஸர்கள் உட்பட 121 ஓட்டங்கள் குவித்த தசுன் ஷனகா, CPL வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23ea1b99-aa65-48a1-a297-6196d793bfef/26-6a9ac4d6f229c.webp' /></p><p> 

முன்னதாக சிபிஎல் தொடரில் ஆண்ட்ரே ரஸல், டிம் சைஃபெர்ட், ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் தலா 40 பந்துகளில் சதம் அடித்தததே சாதனையாக இருந்தது.&nbsp;</p><p></p><p>

தசுன் ஷனகா இந்த போட்டியில் 39 பந்துகளில் சதம் விளாசி சாதனையை முறியடித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒட்டகச்சிவிங்கி தாக்கியதில் பிரபல ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு: பண்ணை நிர்வாகம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/filmmaker-dies-after-giraffe-attack-in-s-africa-1788523264"></link>
            <id>https://news.lankasri.com/article/filmmaker-dies-after-giraffe-attack-in-s-africa-1788523264</id>
            <summary type="text">Filmmaker dies after giraffe attack in South Africa: வனவிலங்கு பூங்காவில் ஒட்டகச்சிவிங்கி தாக்கியதில் பிரபல புகைப்பட ஒளிப்பதிவாளர் பரிதாபமாக உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Filmmaker dies after giraffe attack in South Africa: வனவிலங்கு பூங்காவில் ஒட்டகச்சிவிங்கி தாக்கியதில் பிரபல புகைப்பட ஒளிப்பதிவாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2> பிரபல புகைப்பட ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு</h2><p>
தென் ஆப்பிரிக்காவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் நடந்த படப்பிடிப்பின் போது ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து பகுதி தாக்கியதில் விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் கார்லோஸ் கார்வாலியோ(Carlos Carvalho) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f0c1f7-dce2-4c42-9ee6-d275fe869969/26-6a9ab30234cad.webp' /></p><p> பிரித்தானியாவின் புகழ்பெற்ற வைல்ட் அட் ஹார்ட்(Wild at Heart) என்ற தொலைக்காட்சித் தொடருக்காக தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற கிளென் ஆஃப்ரிக்க்(Glen Afric) பண்ணையில் படப்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஜெரால்ட்(Gerald) என்ற பெயர் கொண்ட ஒட்டகச்சிவிங்கி தன்னுடைய கழுத்தினால் தாக்கியதில் 47 வயது கார்லோஸ் உயிரிழந்துள்ளார்.</p><p> இந்த சம்பவத்தின் போது காற்றில் தூக்கி வீசப்பட்ட கார்லோஸ் பலத்த காயங்களுடன் ஜோகன்னஸ்பர்க் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p> தீவிர சிகிச்சைக்கு அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><h2> ஒட்டகச்சிவிங்கியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய நிர்வாகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fa7f8c8-2bba-40f8-80a6-1328d23ee80f/26-6a9ab302e0632.webp' /></p><p>இந்த சம்பவத்தின் போது ஜெரால்ட் என்ற ஒட்டகச்சிவிங்கி இயற்கையான முறையில் மட்டுமே நடந்து கொண்டதாகவும் அதனால் அதற்கு எந்தவொரு தண்டனையும் அளிக்கப்படாது என்று பண்ணை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> அத்துடன் ஜெரால்ட் ஒட்டகச்சிவிங்கி எந்த விதத்திலும் ஆபத்தான விலங்கு இல்லை என்றும் பண்ணை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-04T12:01:14+00:00</updated>
        </entry>
    </feed>
