<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-05T23:52:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நிலத்தில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் - வரலாறு படைத்த ஜேர்மன் ரொக்கெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-rocket-makes-first-eu-orbital-launch-1788651477"></link>
            <id>https://news.lankasri.com/article/german-rocket-makes-first-eu-orbital-launch-1788651477</id>
            <summary type="text">German rocket makes first EU orbital launch: முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி ஜேர்மனி வரலாறு படைத்துள்ளது.


வரலாறு படைத்த ஜேர்மனி ஜேர்மனியின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>German rocket makes first EU orbital launch: முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி ஜேர்மனி வரலாறு படைத்துள்ளது.
</p><h2>

வரலாறு படைத்த ஜேர்மனி </h2><p>ஜேர்மனியின் தனியார் விண்வெளி நிறுவனம் Isar Aerospace, தனது Spectrum ரொக்கெட்டை நோர்வேயின் Andoya Spaceport-இல் இருந்து 2026 செப்டம்பர் 5 அன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4787aa85-e99f-4e56-8006-da094d9435bf/26-6a9ca7d75c9bd.webp' /></p><p>இது ஐரோப்பிய நிலத்தில் இருந்து நடந்த முதல் orbital launch ஆகும். இதன் மூலம், ஐரோப்பா தனது செயற்கைக்கோள் ஏவுதல் திறனில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த ரொக்கெட், ஐந்து CubeSats மற்றும் ஒரு அறிவியல் பரிசோதனையை எடுத்துச் சென்றது. TU Berlin, University of Maribor, NTNU Norway போன்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் இதில் அடங்கும். </p><p>European Space Agency-யின் Boost! திட்டத்தின் கீழ் இந்த முயற்சி நடைபெற்றது.
</p><p></p><h2>இரண்டாவது முயற்சி&nbsp;வெற்றி </h2><p>2025-இல் நடந்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் ரொக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. ஆனால், Isar Aerospace அந்த பிழைகளை சரிசெய்து, 2026-இல் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றது.
</p><p>
இந்த வெற்றியால், ஐரோப்பா SpaceX மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் மீது வைத்திருந்த சார்பை குறைக்க முடியும். Isar Aerospace நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பும் திறனை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6855e1c2-5e40-4e0a-bdbc-e80a719daf7e/26-6a9ca7d818f36.webp' /></p><p>
நிறுவனத்தின் CEO Daniel Metzler கூறியதாவது: “விண்வெளிக்கு அணுகுதல் என்பது தேசிய பாதுகாப்புக்கும், தொழில்துறைக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த வெற்றி, ஐரோப்பாவுக்கு தன்னாட்சி வழங்கும்” என்று தெரிவித்தார்.
</p><p>
இந்த முயற்சி, ஐரோப்பிய விண்வெளி துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. பிரித்தானியா, சுவீடன் போன்ற நாடுகளும் விரைவில் தங்கள் சொந்த spaceports-இல் இருந்து செயற்கைக்கோள் ஏவுதலை தொடங்க திட்டமிட்டுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><br>]]></content>
            <updated>2026-09-05T23:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ள Tata JLR நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tata-jlr-to-cut-4000-uk-jobs-amid-tariffs-1788644785"></link>
            <id>https://news.lankasri.com/article/tata-jlr-to-cut-4000-uk-jobs-amid-tariffs-1788644785</id>
            <summary type="text">Tata JLR to Cut 4,000 UK Jobs Amid Tariffs: பிரித்தானியாவில் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய டாடா JLR திட்டமிட்டுள்ளது.

4,000 பணியாளர்கள் பணிநீக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tata JLR to Cut 4,000 UK Jobs Amid Tariffs: பிரித்தானியாவில் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய டாடா JLR திட்டமிட்டுள்ளது.
</p><h2>
4,000 பணியாளர்கள் பணிநீக்கம் </h2><p>இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் Jaguar Land Rover (JLR), அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4,000 பணியாளர்களை பிரித்தானியாவில் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.</p><p>விற்பனை குறைவு, அதிக செலவுகள் மற்றும் அமெரிக்காவின் புதிய வரி அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1836d084-6761-4c9c-b6bf-294dcdd07b68/26-6a9c8db330665.webp' /></p><p>JLR தற்போது பிரித்தானியாவில் 34,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. West Midlands மற்றும் Halewood, Merseyside பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். மேலும், JLR-இன் செயல்பாடுகள் 120,000 வேலைகளை விநியோக சங்கிலியில் ஆதரிக்கின்றன.
</p><p>
2026 ஜூன் காலாண்டில் JLR வருவாய் 10 சதவீதம் குறைந்தது. லாபம் மூன்றில் இரண்டு பங்கு குறைந்து 109 மில்லியன்பவுண்டு ஆனது.
</p><p>
Tata Motors, JLR-ஐ நிதி ஒழுங்குமுறையில் வைக்க, 1.7 பில்லியன் பவுண்டு செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. Break-even point-ஐ 300,000 வாகனங்கள் வரை குறைக்க முயற்சி நடைபெறுகிறது.</p><p></p><h2>டிரம்ப்&nbsp;வரி </h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது 10 சதவீதம் வரி விதித்துள்ளார். வட அமெரிக்கா, JLR விற்பனையின் 29 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இதனால் JLR-க்கு பெரிய சவால் உருவாகியுள்ளது.</p><p>

JLR, சம்பளம் பெரும் (salaried) மற்றும் நிர்வாக (management) ஊழியர்களுக்கு தன்னார்வ பணிவிலகல் திட்டத்தை அறிவித்துள்ளது. பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
</p><p></p><p>ஐரோப்பிய கார் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது விற்பனை குறைவு, அதிக செலவுகள் மற்றும் சீன கார் பிராண்டுகளின் போட்டி காரணமாக சிரமங்களை எதிர்கொள்கின்றன. Volkswagen கூட சமீபத்தில் 50,000 வேலைகளை குறைக்கும் restructuring திட்டத்தை அறிவித்துள்ளது.
</p><p>
பிரித்தானியாவில் Tata Group-இன் Tata Steel, Tata Consultancy Services, Agratas EV battery plant போன்றவை பெரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் JLR-இன் வேலை இழப்பு, பிரித்தானியா ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய அதிர்ச்சியாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T21:43:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-destroys-3-iranian-oil-tankers-after-attack-1788638322"></link>
            <id>https://news.lankasri.com/article/us-destroys-3-iranian-oil-tankers-after-attack-1788638322</id>
            <summary type="text">US destroys 3 Iranian oil tankers: அமெரிக்கா மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்தது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>US destroys 3 Iranian oil tankers: அமெரிக்கா மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்தது.
</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. </p><p>கடந்த சனிக்கிழமை, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்களை குறிவைத்து பல ஏவுகணைகளை ஏவியது. ஆனால், அமெரிக்காவின் விமானக் கப்பல் மற்றும் guided-missile destroyer கப்பல்கள் அவற்றை தவிர்த்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0574f2e-1bf6-41af-9778-7888615a0ad4/26-6a9c7474c7bf7.webp' /></p><p>
</p><h2>
அமெரிக்காவின் பதிலடி</h2><p>இதற்குப் பதிலடி நடவடிக்கையாக, அமெரிக்க மத்திய கட்டளை (US CENTCOM) மூன்று ஈரானிய எண்ணெய் டேங்கர்களை தாக்கி அழித்ததாக அறிவித்துள்ளது. </p><p>

இதில் M/T Downy மற்றும் M/T Stark 1 என்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் கார்‌க் தீவின் அருகே அழிக்கப்பட்டன. மேலும், ஓமன் வளைகுடாவில் இருந்த மற்றொரு எண்ணெய் கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p></p><p>இந்த டேங்கர்கள் ஈரானின் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள “shadow network” எனப்படும் மறைமுக நிதி வலையமைப்பின் பகுதியாக இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது IRGC மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு நிதி உதவி வழங்குவதாக கூறப்படுகிறது.
</p><p>
US CENTCOM தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், “எங்கள் கப்பல்களை குறிவைத்தால், அதற்கும் அதிகமான பொருளாதாரச் செலவை ஈரானுக்கு ஏற்படுத்துவோம். தேவையானால், ஈரானின் எண்ணெய் கப்பல் படையை முழுமையாக அழிக்கவும் தயங்கமாட்டோம்” என்று எச்சரித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f991f2b-d7a7-483c-b3a4-472f867f408c/26-6a9c74758975e.webp' /></p><p>ஈரான், கார்‌க் தீவின் அருகே அமெரிக்கா தனது எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும், கப்பல் குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கார்‌க் தீவு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை நடைபெறும் முக்கிய மையமாக இருப்பதால், இந்த தாக்குதல் ஈரானின் பொருளாதாரத்துக்கு பெரிய சவாலாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T19:55:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சுரங்கத்தில் 10 நாட்கள் சிக்கிய சீன குடிமகன் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinese-man-rescued-alive-in-nepal-tunnel-flood-1788630967"></link>
            <id>https://news.lankasri.com/article/chinese-man-rescued-alive-in-nepal-tunnel-flood-1788630967</id>
            <summary type="text">Chinese man rescued alive in Nepal tunnel flood: நேபாள சுரங்கத்தில் சிக்கிய சீனர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

 சீன குடிமகன்&amp;nbsp;உயிருடன் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chinese man rescued alive in Nepal tunnel flood: நேபாள சுரங்கத்தில் சிக்கிய சீனர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
</p><h2>
 சீன குடிமகன்&nbsp;உயிருடன் மீட்பு</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சுரங்கத்தில் சிக்கியிருந்த சீன குடிமகன், 10 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார். </p><p>இந்த சம்பவம் உலகளவில் பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் சிந்தேபால் பகுதியில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கத்தில், ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பலர் சிக்கினர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecfe1ac8-b4c0-4e94-93ea-b42bbc4a53e9/26-6a9c59db574c6.webp' /></p><p>கடந்த வாரம் இரண்டு நேபாள தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே சீனர் ஒருவர் மீட்கப்பட்டார்.
</p><p>
மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக இருந்தன. சுரங்கம் முழுவதும் சேதமடைந்ததால், மீட்புக் குழுவினர் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கயிறுகளை பயன்படுத்தி சிக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர். </p><p>10 நாட்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் சிக்கியிருந்த அந்த சீன குடிமகன், உடல் நலக்குறைவுடன் இருந்தாலும் உயிருடன் மீட்கப்பட்டார்.
</p><p></p><h2>மன உறுதியின் வெற்றி</h2><p>மீட்பு குழுவினர் தெரிவித்ததாவது, “இது மனித மன உறுதியின் வெற்றி. நம்பிக்கையை இழக்காமல் இருந்ததால் உயிர் பிழைத்தார்” என்று கூறினர்.
</p><p>
இந்த சம்பவம் நேபாளம் மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது. இரு நாடுகளின் அதிகாரிகளும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். </p><p>தற்போது மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் மனித மன உறுதியையும், மீட்பு குழுவினரின் அர்ப்பணிப்பையும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T19:45:16+00:00</updated>
        </entry>
    </feed>
