<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-01T22:49:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து சென்ற 5,000 அமெரிக்க கடற்படையினர் - பட்டாயாவில் பொலிஸ் சோதனைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-sailors-arrive-pattaya-raids-intensify-1788302820"></link>
            <id>https://news.lankasri.com/article/us-sailors-arrive-pattaya-raids-intensify-1788302820</id>
            <summary type="text">US sailors arrive Pattaya raids intensify: ஒரே நேரத்தில் 5,000 அமெரிக்க கடற்படையினர் தாய்லாந்து சென்றுள்ளதால், சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>US sailors arrive Pattaya raids intensify: ஒரே நேரத்தில் 5,000 அமெரிக்க கடற்படையினர் தாய்லாந்து சென்றுள்ளதால், சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p><h2>அமெரிக்க கடற்படை கப்பல்கள்</h2><p>
 
தாய்லாந்தின் பிரபல சுற்றுலா நகரமான பட்டாயாவில், அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானக் கப்பல் மற்றும் இரண்டு கடற்படை கப்பல்கள் தங்கவுள்ளதால், 5,000-க்கும் மேற்பட்ட கடற்படையினர் மற்றும் மாலுமிகள் வருகை தருகின்றனர்.</p><p>

இதனால் நகரத்தில் சட்டம்-ஒழுங்கு சவால்கள் அதிகரிக்கும் எனக் கருதி, பொலிசார் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ad2319-9bec-4111-ad76-ad8e75681602/26-6a9755e62136d.webp' /></p><p>வார இறுதி சோதனைகளின் விளைவாக, ஏற்கெனவே 40 முதல் 50 பேர் வரை விபச்சார சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

நகரின் கடற்கரை, இரவு வாழ்க்கை மையங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா பகுதிகளில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p></p><p>பட்டாயா பொலிஸ் தலைவர் அனேக் ஸ்ரத்தோங்யூ கூறியதாவது: “பாலியல் தொழிலை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கடினம். பொதுவிடங்களில் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களை அணுகலாம், அதை உடனடியாக கண்டறிவது சாத்தியமில்லை” என்றார்.
</p><h2>
பொருளாதார வளர்ச்சி</h2><p>இந்நகரம் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறையை அடிப்படையாகக் கொண்டதால், அமெரிக்க கடற்படையினரின் வருகை ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் போன்றவற்றில் குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
</p><p>
பட்டாயா மேயர் போரமாஸே நகம்பிச்சஸ் கூறியதாவது: “ஒவ்வொரு கடற்படையினரும் தினமும் 1,000 முதல் 3,000 பாத் (சுமார் 30-91 டொலர்) வரை செலவிடுவார்கள். இது நகரின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்” என்றார்.</p><p></p><p>
</p><h2>
பாலியல் தொழில்</h2><p>பட்டாயா, வியட்நாம் போருக்காலத்தில் அமெரிக்க வீரர்கள் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக வந்ததிலிருந்து, சுற்றுலா மற்றும் பாலியல் தொழில் மையமாக வளர்ந்தது. தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது என்றாலும், பட்டாயா மற்றும் பாங்காக் போன்ற நகரங்களில் அது வெளிப்படையாகத் தொடர்கிறது.
</p><p>
USS Abraham Lincoln கப்பல், 200 நாட்களுக்கு மேல் கடலில் இருந்தது. இது சமீபத்திய வரலாற்றில் நீண்ட கால பணியிடைமாற்றமாகக் கருதப்படுகிறது. நீண்ட கால கடற்படை பணியால், கப்பலில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை முயற்சிகள் அதிகரித்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T22:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய தாக்குதல் - ஈரான் கடுமையான பதில் தருவதாக எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-launches-strikes-iran-vows-retaliation-1788294467"></link>
            <id>https://news.lankasri.com/article/us-launches-strikes-iran-vows-retaliation-1788294467</id>
            <summary type="text">US launches strikes Iran vows retaliation: அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு, ஈரான் கடுமையான பதிலடி தருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>US launches strikes Iran vows retaliation: அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு, ஈரான் கடுமையான பதிலடி தருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>
ஈரான் மீது&nbsp;அமெரிக்கா தாக்குதல்</h2><p>மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா-ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
சென்ட்காம் (CENTCOM) அறிவிப்பின்படி, அமெரிக்க இராணுவம் ஈரானின் IRGC இலக்குகளை தாக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5409eda2-15c6-4480-9e20-c5dabccea788/26-6a973545589a8.webp' /></p><p>இந்த தாக்குதல், ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு எதிராக நடந்த முயற்சிகள் மற்றும் அமெரிக்க வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலாக நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
</p><h2>
ஈரான் பதில்</h2><p>இதற்கு ஈரான் உடனடியாக பதிலளித்துள்ளது. “அமெரிக்கா புதிய தாக்குதலுக்காக கடுமையான தண்டனை அனுபவிக்கும்” என IRGC பேச்சாளர் ஹொசெயின் மொஹெப்பி எச்சரித்துள்ளார்.
</p><p>
ஈரானின் தெற்கு பகுதிகளில், குறிப்பாக கோனராக், பந்தர் அப்பாஸ் மற்றும் கிஷம் தீவு ஆகிய இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “இந்த தாக்குதல் பெரியது என்றும், சக்திவாய்ந்தது என்றும்” கூறி, ஈரான் பதிலடி கொடுத்தால் “மிகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும்” என எச்சரித்துள்ளார்.
</p><p>
அவர், “இது மிகப்பெரிய தாக்குதல் அல்ல, ஆனால் அப்படியொரு தாக்குதல் காத்திருக்கிறது. அது நடந்துவிட்டால், ஈரானின் கொஞ்ச நஞ்ச பகுதி தன மிஞ்சும்” எனக் கூறியுள்ளார்.
</p><p>
இந்த தாக்குதலுக்குப் பிறகு, Brent crude எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 92 டொலர் என்ற அளவுக்கு சென்றுள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் விலை கேலன் 4 டொலராக (3.8 லிட்டர்) உயர்ந்துள்ளது.
</p><p></p><p>அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு&nbsp;பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இந்த தாக்குதல், கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா லாரக் தீவை தாக்கியதற்குப் பிறகு, ஈரான் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தை ஏவுகணைகளால் தாக்கிய சம்பவத்தின் தொடர்ச்சியாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T20:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-oil-tankers-attacked-in-hormuz-strait-1788289530"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-oil-tankers-attacked-in-hormuz-strait-1788289530</id>
            <summary type="text">Saudi oil tankers attacked in Hormuz Strait: ஹார்முஸ் நீரிணையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் கப்பல்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudi oil tankers attacked in Hormuz Strait: ஹார்முஸ் நீரிணையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><h2>
எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்</h2><p>மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. </p><p>ஹார்முஸ் நீரிணையில் சவுதி எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு பெரிய கப்பல்கள் தாக்கப்பட்டதாக சர்வதேச கடல் பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa22ec08-0ca9-40da-8186-ee6c0954aa30/26-6a9721fbb521c.webp' /></p><p>திங்கட்கிழமை இரவு, சவுதி அரேபியக் கொடியுடன் சென்ற “Sidr” என்ற எண்ணெய் கப்பலும், லைபீரியா கொடியுடன் சென்ற “Senegal Prosperity” என்ற எண்ணெய் கப்பலும், ஓமன் கடற்கரைக்கு அருகில் சில நிமிட இடைவெளியில் தாக்கப்பட்டன.
</p><p>
மூன்று ஏவுகணைகள் தாக்கியதாகவும், கப்பலின் இயந்திர அறை மற்றும் பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
</p><p></p><p>இரண்டு கப்பல்களும் கடந்த வாரம் சவுதி அரேபியாவின் Juaymah terminal-இல் இருந்து சுமார் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றிருந்தன.</p><p> தாக்குதலுக்குப் பிறகு, கப்பல் குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அல்லது சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் இல்லை.
</p><h2>
தாக்குதல்&nbsp;பின்னணி</h2><p>இந்த தாக்குதல், அமெரிக்கா-இரான் இடையேயான பதற்றத்தின் பின்னணியில் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முயற்சித்து வருகின்றன. </p><p>ஈரான், “கட்டணம் செலுத்தாமல் செல்லும் கப்பல்களை” தடுத்து நிறுத்துவதாக எச்சரித்துள்ளது.</p><p></p><p> </p><h2>எண்ணெய் விலைவு</h2><p>அதே சமயம், அமெரிக்கா ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, உலகளாவிய எண்ணெய் விலை 1.7 சதவீதம் உயர்ந்து, Brent crude பீப்பாய்க்கு 92 டொலர் என்ற அளவுக்கு சென்றுள்ளது.
</p><p>
ஹார்முஸ் நீரிணை உலகின் எண்ணெய் போக்குவரத்து பாதையில் மிக முக்கியமானது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த கடல்பாதையின் வழியாக செல்கிறது. எனவே, இந்த தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T19:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகுவதாக அறிவித்த கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/keir-starmer-resigns-as-mp-focuses-on-global-role-1788282525"></link>
            <id>https://news.lankasri.com/article/keir-starmer-resigns-as-mp-focuses-on-global-role-1788282525</id>
            <summary type="text">Keir Starmer resigns as MP, focuses on global role: எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

பதவி விலகும் ஸ்டார்மர்பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Keir Starmer resigns as MP, focuses on global role: எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
</p><h2>
பதவி விலகும் ஸ்டார்மர்</h2><p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ரஸ் தொகுதியின் எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
</p><p>
2015 முதல் இந்த லண்டன் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அவர், சர்வதேச விவகாரங்கள் மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/191e355c-f77f-436a-bb20-e8e2ff5dbade/26-6a97069eb9b8e.webp' /></p><h2>இடைத்தேர்தல்</h2><p>2024 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பிரதமராக இருந்த ஸ்டார்மர், கடந்த ஜூலையில் பதவி விலகினார். </p><p>அப்போது அவர் 2029 பொதுத் தேர்தல் வரை எம்.பி ஆக தொடருவதாக கூறியிருந்தாலும், தற்போது திடீர் முடிவெடுத்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p><p>இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
</p><p></p><p>தற்போதைய பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் ஸ்டார்மரின் உக்ரைன் தொடர்பான பணி மற்றும் ஹில்ஸ்பரோ சட்டம் போன்ற சாதனைகளை பாராட்டினார். “நாட்டிற்கு நீண்ட கால சேவை செய்தவர்” என அவர் புகழ்ந்தார்.
</p><p>
இடைத்தேர்தலில் லேபர் கட்சிக்கு முக்கிய சவாலாக பசுமைக் கட்சி (Green Party) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய உள்ளூர் தேர்தல்களில் பசுமைக் கட்சி வாக்கு விகிதத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.</p><p></p><p>ஸ்டார்மர், “இது சரியான நேரம். நான் புதிய தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறேன். இனி சர்வதேச பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்துவேன்” எனக் கூறினார்.
</p><p>
சிலர் அவரை பாராட்டினாலும், எதிர்க்கட்சிகள் “மற்றொரு யூ-டர்ன்” என விமர்சித்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It has been an honour and a privilege to represent Holborn and St Pancras for the last 11 years. <br><br>My statement. <a href="https://t.co/xzu4xcIno2">pic.twitter.com/xzu4xcIno2</a></p>&mdash; Keir Starmer (@Keir_Starmer) <a href="https://x.com/Keir_Starmer/status/2094750480492609634?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T17:05:49+00:00</updated>
        </entry>
    </feed>
