<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-20T18:25:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-election-officer-killed-in-ukraine-attack-1789925970"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-election-officer-killed-in-ukraine-attack-1789925970</id>
            <summary type="text">Russia Election Officer Killed in Ukraine Attack: உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia Election Officer Killed in Ukraine Attack: உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி</h2><p> கெர்சன் மாகாணத்தில் நடைபெற்ற ரஷ்ய தேர்தல் பணியின் போது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தேர்தல் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p> இந்த தகவலை ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் எல்லா பாம்ஃபிலோவா உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>மேலும், கெர்சன் பகுதியில் பொதுமக்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் Nizhneserogozsky மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையம் எண் 220 தேர்தல் ஆணைய உறுப்பினர் ஓல்கா பெட்ரோவ்னா டெம்யானென்கோ எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb278de-52ba-4610-9809-b8a46fd8fe51/26-6ab01a53d60ce.webp' /></p><p></p><p>ரஷ்யாவின் தேர்தல் செயல்முறைகளை சீர் குலைக்கும் விதமாக தொலைதூர கிழக்கு பகுதிகளில் உக்ரைன் நாச வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> உக்ரைனின் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்றது.</p><p> மாஸ்கோவில் நடைபெற்ற வாக்குப்பதிவில் காலை 10 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 3.2 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்தங்கிய நிலையில் ஐரோப்பாவின் AI உள்கட்டமைப்பு - 10 ஆடுகளில் 600 பில்லியன் செலவினம் தேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-faces-600b-ai-infrastructure-gap-1789922853"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-faces-600b-ai-infrastructure-gap-1789922853</id>
            <summary type="text">Europe faces 600 billion dollar AI infrastructure gap: ஐரோப்பாவின் AI தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 600 பில்லியன் யூரோ செலவிடவேண்டியுள்ளது.

600 பில்லியன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Europe faces 600 billion dollar AI infrastructure gap: ஐரோப்பாவின் AI தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 600 பில்லியன் யூரோ செலவிடவேண்டியுள்ளது.</p><h2>

600 பில்லியன் யூரோ வரை செலவினம் தேவைப்படும்</h2><p>ஐரோப்பாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் 600 பில்லியன் யூரோ வரை செலவினம் தேவைப்படும் என ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e27d438-e3b1-45cd-9088-0fea58fb87fc/26-6ab00e277be24.webp' /></p><p>ECB தலைவர் கிரிஸ்டின் லகார்ட், ஐரோப்பாவில் தற்போதைய தரவு மைய திறன் தேவைக்கு போதவில்லை. 2025-ல் 3 GW-ஆக இருந்த திறன், 2036-ல் 20 GW-ஆக அதிகரிக்கும் என்று கூறயுள்ளார்.
</p><p>
ஐரோப்பிய நிறுவனங்கள் 2026-ல் தங்களின் மொத்த முதலீட்டில் 10 சதவீதத்தை AI-க்கு செலவிட உள்ளன. மேலும், AI தொடர்பான கடன், நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட புதிய கடன்களில் 25 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>ஐரோப்பிய தொழிலாளர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தற்போது AI பயன்படுத்துகின்றனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவை விட இரட்டிப்பு மடங்காகும். AI பயன்பாடு உற்பத்தித் திறனை அடுத்த பத்து ஆண்டுகளில் 4 சதவீதம் வரை உயர்த்தும் என ECB கணித்துள்ளது.
</p><p>
ஆனால், IMF விடுத்துள்ள எச்சரிக்கையில், AI-யின் நன்மைகள் மற்றும் செலவுகள் நாடுகள், பிராந்தியங்கள், தொழிலாளர்கள் இடையே சமமாகப் பகிரப்படாது என கூறியுள்ளது. தொழிலாளர்கள் சிலர் உற்பத்தி திறனை உயர்த்தினாலும், சிலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
</p><p></p><p>ஐரோப்பா, AI திறனில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட பின்தங்கியுள்ளது. 2025-ல் அமெரிக்கா 59 முக்கிய AI மாதிரிகளை உருவாக்கிய நிலையில், சீனா 35 உருவாக்கியது. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தலா ஒன்றையே உருவாக்கின. உலகளாவிய AI கணினி திறனில் அமெரிக்கா 75 சதவீதத்தை வைத்திருக்க, ஐரோப்பா வெறும் 5 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது.
</p><p>
இதனை சமாளிக்க, ஐரோப்பிய ஆணையம் 7 AI Gigafactories அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 பில்லியன் யூரோ அரசு நிதி மற்றும் 20 பில்லியன் யூரோ தனியார் முதலீடு ஈர்க்கப்படும்.

AI விரிவாக்கம், மின்சார உள்கட்டமைப்புக்கும் சவாலாக உள்ளது. தற்போது தரவு மையங்கள் ஐரோப்பாவின் மின்சார பயன்பாட்டில் 3 சதவீதம் பங்காற்றுகின்றன. இது விரைவில் அதிகரிக்கும் என IMF எச்சரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T16:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-beat-zimbabwe-by-1-wicket-in-3rd-odi-1789920941"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-beat-zimbabwe-by-1-wicket-in-3rd-odi-1789920941</id>
            <summary type="text">Australia beat zimbabwe by 1 wicket: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia beat zimbabwe by 1 wicket: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

ஹராரேயில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.&nbsp;</p><h2>சிக்கந்தர் ரஸா 81 ஓட்டங்கள் </h2><p>

அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 271 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c6b430-6ede-4367-9a0e-f2675f1154ea/26-6ab007b6a7d6f.webp' />&nbsp;</p><p></p><p>அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா 72 பந்துகளில் 81 ஓட்டங்களும், கிரேக் எர்வின் 59 ஓட்டங்களும் எடுத்தனர். 

நேதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca51f0b-e903-48dc-bd29-9ba408353dab/26-6ab009333c8ff.webp' /></p><p>
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis) நிதானமாக ஆடி 103 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><h2>அவுஸ்திரேலியா வெற்றி </h2><p>

ஆனால், ஏனைய வீரர்கள் சொதப்பியதால் 245 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் என அவுஸ்திரேலியா தடுமாறியது.</p><p>

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நேதன் எல்லிஸ் (Nathan Ellis), ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 272 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலிஸ் ஆட்டநாயகன் விருதும், கூப்பர் கோனொலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d851c868-594b-43a9-aa29-dbf48dd9f732/26-6ab00a415f0c3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce22224-a463-42eb-8673-cc15ff602b09/26-6ab007b77ae42.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T16:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melinda-gates-denies-funding-daughters-startup-1789919559"></link>
            <id>https://news.lankasri.com/article/melinda-gates-denies-funding-daughters-startup-1789919559</id>
            <summary type="text">Melinda Gates denies funding daughter’s startup: 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Melinda Gates denies funding daughter’s startup: 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார் மெலிண்டா கேட்ஸ்.</p><p>
</p><h2>
மெலிண்டா கேட்ஸ்</h2><p>&nbsp;மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், 34 பில்லியன் டொலர் ( ரூ.3.30 லட்சம் கோடி) சொத்து இருந்தும், தனது மகளின் ஸ்டார்ட்அப்பிற்கு நிதி வழங்க மறுத்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cd0447-e958-4f71-8152-32d394dafc63/26-6ab00148bde2d.webp' /></p><p>மெலிண்டா, “இது உண்மையான வியாபாரம் என்றால், பிற முதலீட்டாளர்கள் அதனை ஆதரிக்க வேண்டும். நான் பணம் கொடுக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
</p><p>
மேலும், தனது மகள் மறுப்பு மற்றும் சவால்களை எதிர்கொண்டு வளர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>பில் கேட்ஸ், தனது குழந்தைகள் தன்னுடைய செல்வத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே பெறுவார்கள் என்று முன்பே அறிவித்திருந்தார். இதே கொள்கையை மெலிண்டாவும் பின்பற்றுகிறார்.</p><h2>

இளைய மகளின்&nbsp;ஃபேஷன்-டெக் ஸ்டார்ட்அப்</h2><p>அவர்களின் இளைய மகள் ஃபீபி கேட்ஸ் (Phoebe Gates), தனது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக நண்பருடன் சேர்ந்து Phia என்ற ஃபேஷன்-டெக் ஸ்டார்ட்அப்பை தொடங்கியுள்ளார். இந்த பிளாட்ஃபார்ம், 40,000-க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் உள்ள ஆடைகள் விலைகளை ஒப்பிட்டு, பயனாளர்களுக்கு சிறந்த சலுகைகளை கண்டுபிடிக்க உதவுகிறது.
</p><p></p><p>மெலிண்டா, பெண்கள் தொழில் முனைவோர் நிதி திரட்டுவதில் அதிக சவால்களை சந்திக்கின்றனர் என்றும், தன்னம்பிக்கை மற்றும் பொறுமையுடன் முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த முடிவு, கேட்ஸ் குடும்பத்தின் சுயமாக முன்னேற வேண்டும் என்ற கொள்கையை வெளிப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protesters-marched-in-crowborough-for-asylum-camp-1789919083"></link>
            <id>https://news.lankasri.com/article/protesters-marched-in-crowborough-for-asylum-camp-1789919083</id>
            <summary type="text">Protesters marched in crowborough for asylum camp: பிரித்தானியாவில் முன்னாள் இராணுவத் தளம் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகமாக மாற்றப்பட்டதையடுத்து போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Protesters marched in crowborough for asylum camp: பிரித்தானியாவில் முன்னாள் இராணுவத் தளம் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகமாக மாற்றப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
</p><p>
பிரித்தானியாவில் மக்களின் எதிர்ப்பை மீறி, முன்னாள் இராணுவத் தளம் ஒன்று புலம்பெயர்ந்தோருக்கான முகாமாக மாற்றப்பட்டதால் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.&nbsp;</p><h2>புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாம் </h2><p>

சசெக்ஸின் Crowborough-யில் முன்னாள் இராணுவத் தளம் ஒன்று, ஆண் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாமாக மாற்றப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb20abd0-93a7-433e-a7a4-6c248a65e775/26-6ab00014c4066.webp' />&nbsp;</p><p></p><p>

ஆனால், அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பு, வளங்களின் மீதான அழுத்தம் மற்றும் தளத்தின் அளவு ஆகியவற்றிற்கு எதிராக உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு எழுந்தது.</p><p> 

அந்த எதிர்ப்பையும் மீறி புகலிட முகாம் செயல்படத் தொடங்கிய நிலையில், அதன் கொள்ளளவை 540 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>ஆர்ப்பாட்டத்தில்&nbsp;ஆயிரக்கணக்கானோர் </h2><p> </p><p>

இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் குடும்பங்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>

'Crowborough வேண்டாம் என்கிறது' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மக்கள் திரண்டனர்.

இந்த பேரணி இராணுவத் தளத்தில் தொடங்கி நகர மையத்திற்குள் நகர்ந்தது.
</p><p>
 அதே சமயம், 'புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படுகிறார்கள்', 'கருணையே எங்கள் பலம்' மற்றும் 'ஒன்றாக இணைந்தால் வலிமை' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களும் வந்திருந்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5738972c-62a8-497c-b6d2-96c350805f9d/26-6ab00015b024e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T15:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா - உலக நாடுகள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593</id>
            <summary type="text">North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது.  

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனைவட கொரியா கிழக்கு கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. </p><h2> 

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனை</h2><p>வட கொரியா கிழக்கு கடற்கரையிலிருந்து மூன்று மணி நேர இடைவெளியில் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.</p><p> இது கடந்த வாரம் நடந்த சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்ததால், உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51480eb-8287-4bb4-8f1e-f77a6360190f/26-6aafda5b478eb.webp' /></p><p>
</p><h2>
3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகள்</h2><p>முதல் ஏவுகணை வோன்சான் (Wonsan) பகுதியில் இருந்து மதியம் 3 மணிக்கு ஏவப்பட்டது. இது சுமார் 450 கிமீ தூரம் பறந்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏவுகணை மாலை 5.50 மணிக்கு அதே பகுதியில் இருந்து ஏவப்பட்டு 600 கிமீ தூரம் பறந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் வகையைச் சேர்ந்தவை என்றும், அவை ஜப்பானின் Exclusive Economic Zone-க்கு வெளியே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், இந்த சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நேரடியாக மீறுகின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் பீஜிங்கில் உள்ள தூதரக வழியாக அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கோயிசுமி, “வட கொரியாவின் இந்த நடவடிக்கைகள் ஜப்பான், பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேரடி அச்சுறுத்தல்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இதற்கிடையில், வட கொரியா தனது அணு திட்டத்திற்கு எதிராக ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானத்தை நிராகரித்துள்ளது. </p><p>மேலும், அமெரிக்கா தலைமையிலான கடற்படை பயிற்சிகள் தான் தீவிர நிலையை உருவாக்குகின்றன என்று கிம் யோ ஜோங் (Kim Yo Jong) குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

இந்த சோதனைகள், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. உலக நாடுகள், வட கொரியா உடனடியாக ஏவுகணை சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:31:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா முழுவதும் பறந்த தானியங்கி விமானம் - வரலாற்று சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/autonomous-plane-flies-across-america-1789917950"></link>
            <id>https://news.lankasri.com/article/autonomous-plane-flies-across-america-1789917950</id>
            <summary type="text">Autonomous plane flies across America: அமெரிக்காவில் முதல் முறையாக தானியங்கி (Autonomous) விமானம் மனித பைலட் இல்லாமல், நாடு முழுவதும் பறந்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Autonomous plane flies across America: அமெரிக்காவில் முதல் முறையாக தானியங்கி (Autonomous) விமானம் மனித பைலட் இல்லாமல், நாடு முழுவதும் பறந்துள்ளது.</p><p>

Joby Aviation நிறுவனம் உருவாக்கிய Cessna Caravan விமானம், 3,199 மைல்கள் தூரம் பறந்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b19c66c-d485-4b3f-8ad7-7fec77873ac6/26-6aaffafff2ef2.webp' /></p><p>இந்த விமானம் செப்டம்பர் 7 அன்று காலிஃபோர்னியாவின் Concord நகரில் இருந்து புறப்பட்டு, பல்வேறு இடங்களில் இடைநிறுத்தங்களுடன் பயணம் செய்தது. </p><p>புறப்படும் தருணம் முதல் தரையிறங்கும் வரை, முழுமையாக கணினி கட்டுப்பாட்டில் இயங்கியது.

விமானம் Phoenix Deer Valley போன்ற மிகப் பிஸியான விமான நிலையங்களில் பாதுகாப்பாக செயல்பட்டதோடு, புயல், இடியுடன் கூடிய மழை போன்ற கடுமையான வானிலை சவால்களையும் தானாக சமாளித்தது.</p><p></p><p>Joby Aviation நிறுவனர் JoeBen Bevirt, “இந்த பயணம் விமானத் துறையின் புதிய யுகத்தை காட்டுகிறது. தானியங்கி விமானங்கள், தொலைதூர பகுதிகளை இணைக்க, அவசர உதவிகளை வழங்க, பேரழிவுகளுக்கு விரைவாக பதிலளிக்க, இராணுவ நடவடிக்கைகளில் பைலட்டுகளை ஆபத்திலிருந்து காப்பாற்ற உதவும்” எனக் கூறினார்.</p><p>

இந்த விமானம் டெக்சாஸ் Fort Worth Alliance Airport மற்றும் South Carolina Shaw Air Force Base ஆகிய இடங்களில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b65015-039a-405a-bea4-7d929cde9891/26-6aaffb00bfe08.webp' /></p><p> </p><h2>ரைட் சகோதரர்களுக்கு அஞ்சலி</h2><p>செப்டம்பர் 14 அன்று, North Carolina Kitty Hawk பகுதியில் உள்ள Wright Brothers National Memorial மேல் பறந்து, 1903-ல் முதல் முறையாக விமானத்தில் பிறந்ததற்கு Wilbur மற்றும் Orville Wright சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.
</p><p>
இப்போது, இந்த தானியங்கி விமானம் மீண்டும் California நோக்கி திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளது.</p><p> இதில் Washington D.C., Kentucky, Kansas, Oklahoma, Utah, Oregon போன்ற இடங்களில் இடைநிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.</p><p>

இந்த சாதனை, விமானத் துறையில் தானியங்கி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-jets-fly-from-india-in-historic-drill-1789913730"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-jets-fly-from-india-in-historic-drill-1789913730</id>
            <summary type="text">Japan fighter jets fly from India first time in history: இந்தியாவில் முதல் முறையாக ஜப்பான் போர் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

Veer Guardian 2026&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan fighter jets fly from India first time in history: இந்தியாவில் முதல் முறையாக ஜப்பான் போர் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
</p><h2>
Veer Guardian 2026&nbsp;பயிற்சி</h2><p>ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் நடைபெறும் ‘Veer Guardian 2026’ எனும் இருதரப்பு விமானப் பயிற்சியில், இந்தியா மற்றும் ஜப்பான் விமானப்படைகள் இணைந்து பங்கேற்றுள்ளன.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Chief of the Air Staff Air Marshal AP Singh met Japan Air Self-Defense Force Chief of Staff General Takehiro Morita during the joint air exercise ‘Veer Guardian 2026’ at Air Force Station.<a href="https://x.com/IAF_MCC?ref_src=twsrc%5Etfw">@IAF_MCC</a> <a href="https://x.com/hashtag/VeerGuardian2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VeerGuardian2026</a> <a href="https://x.com/hashtag/IndiaJapan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#IndiaJapan</a> <a href="https://x.com/hashtag/IAF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#IAF</a> <a href="https://x.com/hashtag/JASDF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JASDF</a> <a href="https://x.com/hashtag/Defence?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Defence</a> <a href="https://t.co/2vAmotKT71">pic.twitter.com/2vAmotKT71</a></p>&mdash; DD India (@DDIndialive) <a href="https://x.com/DDIndialive/status/2101670029133860922?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் A.P. சிங் தனியாக தேஜஸ் விமானத்தில் பறந்தார். ஜப்பான் விமானப்படை தளபதி ஜெனரல் டகேஹிரோ மோரிடா ஒரு பைலட்டுடன் சேர்ந்து தேஜஸ் விமானத்தில் பறந்தார்.
</p><p>
இது இரு நாடுகளின் பரஸ்பர மரியாதை மற்றும் கூட்டாண்மையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>பங்கேற்ற விமானங்கள்</h2><p>இந்த பயிற்சியில் இந்தியாவின் தேஜஸ், Su-30MKI, ரஃபேல் விமானங்கள் பங்கேற்கின்றன. ஜப்பானின் F-2A போர் விமானங்களும் இதில் இணைந்துள்ளன.</p><p>

ஏர் மார்ஷல் சிங், “ஜப்பான் விமானங்கள் இந்திய மண்ணில் செயல்படுவது எங்கள் இருதரப்பு உறவின் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாகும். இது பரஸ்பர நம்பிக்கை, தொழில்முறை ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்கான உறுதியை வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.
</p><p>
ஜப்பான் தளபதி மோரிடா, “இந்த பயிற்சி, பரஸ்பர புரிதலை வலுப்படுத்தி, நீடித்த ஒத்துழைப்பை மேம்படுத்தும். தேஜஸ் விமானம் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் ‘Make in India’ முயற்சியையும் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/ExVeerGuardian26?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ExVeerGuardian26</a><br><br>As part of Exercise Veer Guardian 26, General Takehiro Morita, Chief of Staff, Japan Air Self-Defense Force (JASDF) and Air Chief Marshal AP Singh, Chief of the Air Staff, visited Air Force Station Jodhpur and flew the indigenous <a href="https://x.com/hashtag/Tejas?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tejas</a> fighter aircraft.<br><br>Air… <a href="https://t.co/s4KTCjdkvH">pic.twitter.com/s4KTCjdkvH</a></p>&mdash; Indian Air Force (@IAF_MCC) <a href="https://x.com/IAF_MCC/status/2101673834948739143?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>14 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நடவடிக்கை (Mission) திட்டமிடல், பொறியியல், விமான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன.
</p><p>
மேலும், இந்தியாவின் தேஜஸ் MK-2 மேம்பட்ட போர் விமானம் விரைவில் உருவாகும் என்றும், இது இந்தியாவின் பாதுகாப்பு விமானத் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் ஏர் மார்ஷல் சிங் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த பயிற்சி, இந்தியா-ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T14:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் வேகத்தில் கோல் அடித்த தாமஸ் முல்லர்: வான்கூவர் வெற்றி (வீடியோ)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thomas-muller-stunning-goal-vancouver-won-in-mls-1789913487"></link>
            <id>https://news.lankasri.com/article/thomas-muller-stunning-goal-vancouver-won-in-mls-1789913487</id>
            <summary type="text">வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சால்ட் லேக்கினை வீழ்த்தியது.

MLS போட்டியில் கனடாவின் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி, சால்ட் லேக் அணியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சால்ட் லேக்கினை வீழ்த்தியது.
</p><p>
MLS போட்டியில் கனடாவின் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி, சால்ட் லேக் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.</p><h2>தாமஸ் முல்லர்</h2><p>

வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் சால்ட் லேக் அணிகள் மோதிய MLS போட்டி அமெரிக்கா பர்ஸ்ட் ஃபீல்ட் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Too much space for Müller 🔥👊<br><br>Diaby and Thomas find our second of the match 🤩<a href="https://x.com/hashtag/RSLvVAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RSLvVAN</a> | <a href="https://x.com/hashtag/RSL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RSL</a> 0 - 2 <a href="https://x.com/hashtag/VAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VAN</a> <a href="https://t.co/TUL0oTRJH0">pic.twitter.com/TUL0oTRJH0</a></p>&mdash; Vancouver Whitecaps FC (@WhitecapsFC) <a href="https://x.com/WhitecapsFC/status/2101497720141656485?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் வீரர் பிரையன் ஒயிட் (Brian White) கோல் அடித்தார்.&nbsp;</p><p></p><p>

அதனைத் தொடர்ந்து, ஜேர்மானிய நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் (Thomas Muller) 29வது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் கோல் அடித்தார்.&nbsp;</p><h2>வான்கூவர் வெற்றி </h2><p>
பின்னர் இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியில் யாடலி டையாபி கோல் அடித்தார்.</p><p> 

இறுதிவரை சால்ட் லேக் அணியால் கோல் அடிக்க முடியாததால், வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cc0a0af-690a-492c-86d4-fadee9daa48f/26-6aafe992ea8f9.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T14:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் மீனம் வரை.., திருமண பொருத்த ரகசியங்கள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789907349"></link>
            <id>https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789907349</id>
            <summary type="text">திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அது எந்த நேரத்திலும், காலகட்டத்திலும் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும்.</p><p>

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அது எந்த நேரத்திலும், காலகட்டத்திலும் நடக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.</p><p>

அதனால்தான் திருமணம் சுபமுகூர்த்தத்தில் நடத்தப்பட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.</p><p>

மேலும், நமது ராசியானது நம்முடைய திருமண வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகிக்கிறது.</p><p>

ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு குருவும் திருமணத்துக்கான முக்கிய கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையான ராசிக்காரர்களுக்கு, திருமண பொருத்த ரகசியங்கள் குறித்து இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oy7VKp1e9Mc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T14:00:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[1600 ட்ரோன்களை வீழ்த்தி..மிகப்பெரிய தாக்குதல் முறியடிப்பு - ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-said-downing-1600-ukraine-drones-1789911568"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-said-downing-1600-ukraine-drones-1789911568</id>
            <summary type="text">Russian mayor said we downing 1,600 drones: உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் 1,600 ட்ரோன்களை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian mayor said we downing 1,600 drones: உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
</p><p>
உக்ரைனின் 1,600 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தி, மிகப்பெரிய தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>உக்ரைன் மிகப்பெரிய தாக்குதல் </h2><p>
ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தலின் இடையே, மாஸ்கோ பகுதியில் உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3dbe4da-9fbf-429f-8628-bea4ce9ed0d5/26-6aafe33ff0927.webp' /></p><p></p><p>
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதுகுறித்து மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், "1600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதன் மூலம், மிகப்பெரிய உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது. பல ட்ரோன்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை அடைந்தன.</p><p>

அவற்றில் ஒன்று அடுக்குமாடிக் குடியிருப்பு மீது தாக்கியது. தேர்தல்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் தெளிவாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், எதிரி இதை சாதிக்க தவறிவிட்டார்" என்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/182e812a-e688-4608-a144-21fbe91da0cb/26-6aafe340c6d7c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T13:41:17+00:00</updated>
        </entry>
    </feed>
