<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-19T21:16:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 ஆண்டுகளாக இந்திய சிறையில் போராடும் பிரித்தானியர்: ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-sikh-jagtar-singh-johal-gets-bail-1789842800"></link>
            <id>https://news.lankasri.com/article/british-sikh-jagtar-singh-johal-gets-bail-1789842800</id>
            <summary type="text">British Sikh Jagtar Singh Johal Gets Bail: இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>British Sikh Jagtar Singh Johal Gets Bail: இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.</p><h2> பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கிய இந்திய நீதிமன்றம்</h2><p>
பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2017 ம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்தை சேர்ந்த பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹல்&nbsp; இந்திய அதிகாரிகளால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p> தற்போது 39 வயதாகும் ஜக்தார் சிங் ஜோஹல் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய திருமணத்திற்காக இந்தியா வந்து சேர்ந்தார்.</p><p> திருமணம் முடிந்து 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஷாப்பிங் மாலில் தன்னுடைய மனைவுடன் இருக்கும் போது ஜக்தார் சிங் ஜோஹல் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் காரில் பலவந்தமாக கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb0b435-7673-4377-be66-03538b104a9b/26-6aaed571938fc.webp' /></p><p></p><h2> ஜக்தார் சிங் ஜோஹல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு</h2><p>
ஜக்தார் சிங் ஜோஹல் பஞ்சாபில் உள்ள காலிஸ்தான் விடுதலை படைகளுக்கு நிதியுதவி செய்து வந்ததாக இந்திய அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.</p><p> இருப்பினும் இது தொடர்பான போதிய ஆதாரங்களை இந்திய அரசு அதிகாரிகள் சமர்ப்பிக்க தவறியதால், ஜக்தார் சிங் ஜோஹல் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.</p><p> இந்நிலையில்&nbsp; பல ஆண்டுகளாக இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T19:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி: புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-13-year-old-girl-lillia-new-cctv-released-1789846974"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-13-year-old-girl-lillia-new-cctv-released-1789846974</id>
            <summary type="text">Missing 13-Year-Old Girl Lillia New CCTV Released: பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Missing 13-Year-Old Girl Lillia New CCTV Released: பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.</p><h2> காணாமல் போன 13 வயது சிறுமி</h2><p>
கடந்த செப்டம்பர் 11ம் திகதி வெள்ளிக்கிழமை போல்டனைச் சேர்ந்த 13 வயது சிறுமி லில்லியா(Lillia) தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து காணாமல் போனார்.</p><p>கடந்த ஒரு வார காலமாக காணாமல் போன 13 வயது சிறுமி லில்லியை கண்டுபிடிக்கும் முயற்சியில் &nbsp; கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f0c5bb-4048-4724-aa1d-1688fa4159bf/26-6aaee5c06a24f.webp' /></p><p> பல மணி நேர தீவிர சிசிடிவி ஆய்வுக்கு பிறகு செப்டம்பர் 14ம் திகதி காலை 10.36 மணிக்கு&nbsp; தேடப்பட்டு வரும் சிறுமி லில்லியா மான்செஸ்டர் பிக்காடில்லி(Piccadilly) பேருந்து நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.</p><p></p><p> மேலும் அவர் சால்போர்ட் நகருக்கான நம்பர் 36 பேருந்தில் ஏறிய லில்லியா, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய சில நிமிடத்தில் கேமராவில் பதிவாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c5a307f-e80d-4486-98ad-6482c05215d3/26-6aaee5c12f1ca.webp' /></p><p> இந்நிலையில் அந்த சிசிடிவி காட்சிகளை தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ள காவல்துறை, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய லில்லி எந்த திசையில் சென்றார் அல்லது அவரை பற்றி வேறு ஏதேனும் தகவல் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.</p><p>புதிதாக வெளியான சிசிடிவி காட்சிகளில், காணாமல் போன லில்லி முதுப்பையுடன் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததும், தலையில் ஹூடி அணிந்து இருந்ததும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T19:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் ஹோட்டலில் நள்ளிரவு பற்றிய தீ: சந்தேகம் எழுப்பும் காவல்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/folkestone-hotel-fire-police-launch-investigation-1789845462"></link>
            <id>https://news.lankasri.com/article/folkestone-hotel-fire-police-launch-investigation-1789845462</id>
            <summary type="text">Folkestone Hotel Fire Police Launch Investigation: போக்ஸ்டோன் ஹோட்டலில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Folkestone Hotel Fire Police Launch Investigation: போக்ஸ்டோன் ஹோட்டலில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><h2>ஹோட்டலில் பரவிய தீ</h2><p>பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள பிரபல கிராண்ட் பர்ஸ்டின் ஹோட்டலில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.</p><p> அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் அவசர கால சேவையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்</p><p>கிட்டத்தட்ட 26 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஹோட்டலில் பரவிய தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.</p><p> இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் ஹோட்டலின் அடித்தளத்தில் இருந்து தீயானது பரவியிருக்க கூடும் என்று தெரியவந்துள்ளது.</p><p> ஹோட்டலில் பற்றிய தீயின் நிலவரத்தை சுதாரித்துக் கொண்ட அவசரகால மீட்புக் குழுவினர் அங்கு தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86b34d6f-69fb-4ad5-89b4-8e491654ecd8/26-6aaedfd75ea48.webp' /></p><p></p><p> இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>திட்டமிட்ட சதியாக இருக்கலாம்</h2><p>ஹோட்டலில் நிகழ்ந்த இந்த தீ விபத்து வேண்டுமென்றே வைக்கப்பட்ட தீ எரிப்பு சம்பவமாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p> இந்நிலையில் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்ட போது சந்தேகத்திற்குரிய முறையில் யாரேனும் நடமாடியதை கண்டிருந்தால் உடனடியாக காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p> குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு 10.00 முதல் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரையிலான நேரத்தில் பதிவான டாஷ் கேம் காட்சிகளை வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.<br></p>]]></content>
            <updated>2026-09-19T19:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியின் ரியாத் விமான நிலையம் அருகே கரும்புகை: குண்டுவெடிப்பு மற்றும் வான்வழி அச்சுறுத்தல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/riyadh-explosions-tension-spike-and-aerial-alerts-1789839467"></link>
            <id>https://news.lankasri.com/article/riyadh-explosions-tension-spike-and-aerial-alerts-1789839467</id>
            <summary type="text">Riyadh Explosions Tension Spike and Aerial Alerts: &amp;nbsp;ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென எழுந்த அடர்ந்த கரும்புகை பெரும் பரபரப்பை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Riyadh Explosions Tension Spike and Aerial Alerts: &nbsp;ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென எழுந்த அடர்ந்த கரும்புகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விமான நிலையம் அருகே அடர்ந்த கரும்புகை&nbsp;</h2><p> சனிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென அடர்ந்த கரும்புகை எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இப்பகுதியில் நள்ளிரவில் விடுக்கப்பட்ட திடீர் வான்வழி அச்சுறுத்தல்களை அடுத்து சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களும் அரங்கேறியது.</p><p>ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும், சவுதி ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களே தற்போதைய பதற்றமான சூழ்நிலைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b39222a-3eaf-4b43-aa65-78b98171728b/26-6aaec86cefcaf.webp' /></p><p> ஹவுதி படையினர் மெக்கா நகரை தாக்க முயற்சி செய்து வருவதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை ஹவுதிகள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.</p><h2> விமான நிலையத்தில் சிக்கல்</h2><p>சவுதி தலைநகரில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு செல்வதற்கான முக்கிய நெடுஞ்சாலையில் பெரும் கரும்புகை திரண்டு எழுவது தொடர்பான புகைப்படங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.</p><p> வெடிப்பு சத்தம் மற்றும் புகை மண்டலம் போன்றவை அசாதாரண சூழ்நிலையை விளக்கினாலும் இது தொடர்பான உண்மையான காரணத்தை சவுதி அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.</p><p> இந்த பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று FlightRadar24 தெரிவித்துள்ளது.</p><p> மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T17:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ICU அறையில் நடந்த திருமணம் - தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-weds-partner-at-icu-for-moms-wish-1789834822"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-weds-partner-at-icu-for-moms-wish-1789834822</id>
            <summary type="text">Woman weds partner at ICU for mom’s wish: சாகும் தருவாயில் இருந்த தாயின் கடைசி ஆசையை மகள் நிறைவேற்றியுள்ளார்.

தாயின் கடைசி ஆசைஅமெரிக்காவின் புளோரிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman weds partner at ICU for mom’s wish: சாகும் தருவாயில் இருந்த தாயின் கடைசி ஆசையை மகள் நிறைவேற்றியுள்ளார்.
</p><h2>
தாயின் கடைசி ஆசை</h2><p>அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 81 வயதான டோன்னா கம்மிங்ஸ், Stage 4 கல்லீரல் புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p> அவர் தனது மகள் கேமி கம்மிங்ஸ் அவரது காதலர் சேண்டி ஆடம்ஸை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feab6d48-cf88-4358-b42f-18fb04fee808/26-6aaeb6479ae81.webp' /></p><h2>ICU அறையில் திருமணம்</h2><p>அந்த விருப்பத்தை நிறைவேற்ற, காமி தனது தாயின் ICU படுக்கையருகே திருமணம் செய்து கொண்டார். மருத்துவமனை ஊழியர்கள் ICU அறையை அழகாக அலங்கரித்து, கேக் மற்றும் பானங்களுடன் சிறிய குடும்ப விழாவை ஏற்பாடு செய்தனர்.</p><p>

கேமி, “என் தாயார் எப்போதும் சேண்டியை என் தேவதை என்று அழைத்தார். அவர் நன் திருமணம் செய்து கொண்டதை பார்க்க வேண்டும் என்பதே அவரது ஆசை” என்று கூறினார். </p><p>மேலும், “என் தாயார் எங்கள் குடும்பத்திற்காக பல தியாகங்கள் செய்தார். அவரின் இறுதி நாட்களில் அவரை மகிழ்விக்க இது தான் நான் செய்யக்கூடிய சிறந்த விடயம்” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce6e590-cc2e-49b8-a173-07510318d099/26-6aaeb64853c16.webp' /></p><p>திருமண விழாவுக்குப் பிறகு, டோன்னா ICU-வில் உயிரிழந்தார். கேமி, “இப்போது என் தாயார் வலியின்றி அமைதியாக இருக்கிறார்” என்று கூறினார்.
</p><p>
கேமி மற்றும் சேண்டி, வரும் ஏப்ரல் மாதத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பெரிய திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிகழ்வு, தாயின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் மகளின் அன்பை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான கதையாக உலகம் முழுவதும் பரவிவருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T17:09:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை மீறிய Google Gemini AI - 3 நிறுவனங்களை ஹேக் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-gemini-ai-hacks-firms-in-test-1789836010"></link>
            <id>https://news.lankasri.com/article/google-gemini-ai-hacks-firms-in-test-1789836010</id>
            <summary type="text">Google நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல் Gemini குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

மே மாதத்தில் நடைபெற்ற சைபர் பாதுகாப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல் Gemini குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
</p><p>
மே மாதத்தில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு சோதனையின் போது, Gemini தனது கட்டுப்படுத்தப்பட்ட சூழலை விட்டு வெளியேறி, மூன்று உண்மையான நிறுவனங்களின் நெட்வொர்க்கில் நுழைந்ததாக Google தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b148adb0-9af4-44ff-93a8-1b222d90d244/26-6aaebaebf271c.webp' /></p><p>இந்தச் சம்பவம், சோதனை நடத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனம் தவறுதலாக Gemini-க்கு இணைய அணுகலை வழங்கியதால் ஏற்பட்டது. </p><p>

ஆரம்பத்தில், Gemini ஒரு கற்பனை நிறுவனத்தை தாக்க வேண்டும் என்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அந்த கற்பனை நிறுவனத்தின் பெயர், உண்மையான நிறுவனத்தின் பெயருடன் பொருந்தியதால், AI தவறுதலாக உண்மையான நிறுவனங்களின் நெட்வொர்க்கில் நுழைந்தது.
</p><p></p><p>Google-ன் அறிக்கையின்படி, இந்த ஹேக்கிங் சம்பவத்தால் எந்த நிறுவனத்திற்கும் சேதம் ஏற்படவில்லை. ஆனால், AI மாடல்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலை விட்டு வெளியேறி, இணையத்தில் சுதந்திரமாக செயல்படக்கூடிய அபாயம் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.
</p><p>
இந்தச் சோதனையின் நோக்கம், Gemini எவ்வாறு சைபர் பாதுகாப்பு குறைகளை கண்டறிந்து பயன்படுத்துகிறது என்பதை மதிப்பிடுவதாகும். ஆனால் நிகழ்ந்த தவறுகள், AI-யின் சக்தி மற்றும் அபாயங்களை உலகளவில் விவாதிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.</p><p>

AI மாடல்கள் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவது எதிர்காலத்தில் பெரிய அபாயமாக மாறக்கூடும். அதனால் சோதனைகள் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T16:36:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தை விற்று மனைவிக்காக iPhone 18 Pro வாங்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/delhi-man-sells-gold-for-iphone-18-pro-1789833230"></link>
            <id>https://news.lankasri.com/article/delhi-man-sells-gold-for-iphone-18-pro-1789833230</id>
            <summary type="text">Delhi man sells gold for iPhone 18 Pro: சமீபத்தில் வெளியான iPhone 18 சீரிஸ் மொபைல்களை பலரும் நெருக்கமானவர்களுக்கான பரிசாக வாங்கி மகிழ்ந்துள்ளனர்.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Delhi man sells gold for iPhone 18 Pro: சமீபத்தில் வெளியான iPhone 18 சீரிஸ் மொபைல்களை பலரும் நெருக்கமானவர்களுக்கான பரிசாக வாங்கி மகிழ்ந்துள்ளனர்.
</p><h2>
அதிகாலை முதலே நீண்ட வரிசை</h2><p>நோய்டாவில் உள்ள DLF மால் ஆஃப் இந்தியா ஆப்பிள் ஸ்டோரில் iPhone 18 Pro விற்பனை தொடங்கிய முதல் நாளில், அதிகாலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து புதிய போன் வாங்கிய வாடிக்கையாளர்களில் சிலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">MAN : I sold the gold passed down from my grandmother and great-grandmother to buy an iPhone 18 Pro Max for my wife. 🤯<br><br>REPORTER : What? 😱<br><br>MAN : Yes. The iPhone 18 Pro Max is more important than any gold.<br><br>He sold the gold not for a house, his child’s future, or an investment,…</p>&mdash; News Algebra (@NewsAlgebraIND) <a href="https://x.com/NewsAlgebraIND/status/2100911383542202566?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>தங்கத்தை விற்று iPhone 18 Pro</h2><p>அதில், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்காக iPhone 18 Pro வாங்க தங்கத்தை விற்றதாக கூறினார்.

அவர், “முன்பு பணம் இல்லாததால் வாங்க முடியவில்லை. இப்போது வாங்க முடிகிறது. எதிர்காலத்தில் என்ன நிலைமை இருக்கும் தெரியாது. அதனால் மனைவிக்கு பரிசாக கொடுக்க விரும்பினேன்” என்று தெரிவித்தார்.</p><p>அவரது மனைவி முன்பு iPhone பயன்படுத்தியவர் அல்ல. ஆனால் புதிய Burgundy நிற மாடலை கேட்டதால், அவர் அதிகாலை முதலே ஆப்பிள் ஸ்டோருக்கு வந்தார்.
</p><p></p><h2>வருங்கால மனைவிக்கு iPhone 18 Pro&nbsp;பரிசு</h2><p>இந்த நிகழ்வு மட்டும் அல்லாமல், பஞ்சாபில் இருந்து வந்த மற்றொரு வாடிக்கையாளர் தனது வருங்கால மனைவிக்கு iPhone 18 Pro வாங்கியதோடு, தனக்காக iPhone 18 Pro Max-யும் வாங்கினார். இரண்டுக்கும் சேர்த்து ரூ.3.5 லட்சம் செலவானதாக அவர் கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf90317-4ae8-4ae7-8ece-694679fc4cfe/26-6aaeb0103560b.webp' /></p><p>பலரும் தங்கள் வேலை விடுமுறையை எடுத்துக்கொண்டு, மாணவர்கள், தொழிலதிபர்கள், குடும்பத்தினர் என பல்வேறு தரப்பினரும் முதல் நாளில் போன் வாங்க வரிசையில் நின்றனர். சிலர் முன்பதிவு செய்யாததால், போன் வாங்க முடியாமல் வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டது.</p><p>
இந்த விற்பனை நிகழ்வு, ஒரு சாதாரண மொபைல் வெளியீடாக மட்டுமல்லாமல், பரிசளிப்பு, உறவுகள், ஆசைகள் என பல நெகிழ்வான கதைகளை கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T15:50:23+00:00</updated>
        </entry>
    </feed>
