<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-21T17:33:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோல்வியடைந்த வழக்கு... இளவரசர் ஹரி உட்பட 6 பேர் ரூ 124 கோடி செலுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-celeb-pals-hit-court-bill-1787329337"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-celeb-pals-hit-court-bill-1787329337</id>
            <summary type="text">Prince Harry and others ordered to pay: தனியுரிமை தொடர்பான வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி மற்றும் மற்ற ஆறு பேர் ரூ. 124 கோடியைச் செல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince Harry and others ordered to pay: தனியுரிமை தொடர்பான வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி மற்றும் மற்ற ஆறு பேர் ரூ. 124 கோடியைச் செலுத்த உத்தரவு.
</p><p>தனியுரிமை மீறல் தொடர்பான வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி மற்றும் இசைக்கலைஞர் எல்டன் ஜான், நடிகை எலிசபெத் ஹர்லி உள்ளிட்ட ஆறு பேரும் 'டெய்லி மெயில்' (Daily Mail) பத்திரிகை வெளியீட்டாளரின் சட்டச் செலவுகளுக்காக ஏழு நாட்களுக்குள் 9.54 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 124 கோடி ரூபாய்) இடைக்காலத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47376e05-3d0c-4058-837d-e9465da9770d/26-6a887b3c04ba2.webp' /></p><p>
</p><p>இருப்பினும், இடைக்காலத் தொகையானது 7.9 மில்லியன் பவுண்டுகள் அல்லது 102 கோடி ரூபாய்க்கும் சற்று அதிகமான தொகையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று மனுதாரர்களின் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். </p><p>அதன் பிறகு, மனுதாரர்கள் கூடுதலாக ரூ. 326 கோடி செலுத்த நேரிடலாம். வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், நீதிபதி மேத்யூ நிக்லின் குறிப்பிடுகையில், பிரபலங்களால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால், அந்தப் பணம் ஒரு வாரத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.</p><p> அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தால் அலைபேசிகள் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டது போன்ற முறைகேடுகள் நடந்ததாக ஏழு மனுதாரர்களும் குற்றம் சாட்டியிருந்தனர். இருப்பினும், அந்தப் பதிப்பகம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது.</p><p></p><p> </p><p>மேலும், குற்றச்சாட்டுகளை ஆதரிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், அந்தச் செய்திகள் நம்பகமான வட்டாரங்களிலிருந்து வந்திருக்கலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். </p><p>இவ்வழக்குடன் தொடர்புடைய பிற முக்கியப் பிரமுகர்களில், இனவெறிக்கு எதிரான செயல்பாட்டாளரான டோரின் லாரன்ஸ் (இவரது மகன் ஸ்டீபன் 1993-ல் பேருந்துக்காகக் காத்திருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்), எல்டன் ஜானின் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான டேவிட் ஃபர்னிஷ், நடிகை சேடி ஃப்ரோஸ்ட் மற்றும் அரசியல்வாதி சைமன் ஹியூஸ் ஆகியோர் அடங்குவர். </p><p>இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் மீண்டும் பிரித்தானியாவுக்குக் குடியேறவிருப்பது பொதுவெளியில் தெரியவந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18386d04-f62f-44ca-b694-7af43e4b14ed/26-6a887b3cae5af.webp' /></p><p> </p><p>டெய்லி மிரர் பத்திரிகையின் வெளியீட்டாளர்கள் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் தொலைபேசி ஒட்டுக் கேட்பதில் ஈடுபட்டதைக் கண்டித்து, இளவரசர் ஹரி 2023ல் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்திருந்தது.
</p><p>கடந்த ஆண்டு, தி சன் நாளேடு, பல ஆண்டுகளாக இளவரசர் ஹரியின் வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்ததற்காக மன்னிப்புக் கோரியதுடன், அவரது தனியுரிமை மீறல் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர கணிசமான இழப்பீட்டைச் செலுத்தவும் ஒப்புக்கொண்டது.
</p><p>தற்போதைய இந்த விவகாரத்தில் 
மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியைத் தாக்கல் செய்ய, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அக்டோபர் 2 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T16:19:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 வயது சிறுவன் வென்ற சிலிகான் வாலி விருது - அவர் கண்டுபிடித்த AI Electronic Nose]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/taiwan-10-years-boy-wins-silicon-valley-ai-award-1787325845"></link>
            <id>https://news.lankasri.com/article/taiwan-10-years-boy-wins-silicon-valley-ai-award-1787325845</id>
            <summary type="text">10-year-old Taiwanese inventor wins top Silicon Valley award: தைவானைச் சேர்ந்த 10 வயது சிறுவன், உலகின் முன்னணி தொழில்நுட்ப மையமான சிலிகான் வாலியில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>10-year-old Taiwanese inventor wins top Silicon Valley award: தைவானைச் சேர்ந்த 10 வயது சிறுவன், உலகின் முன்னணி தொழில்நுட்ப மையமான சிலிகான் வாலியில் நடைபெற்ற போட்டியில் மிக உயர்ந்த விருதைப் பெற்றுள்ளார்.
</p><p>
காங் சியாவோ சர்வதேச பள்ளியின் மாணவரான சு டிங்-வெய் (Hsu Ting-wei) என்ற இந்த சிறுவன், Novel Artificial Electronic Nose என்கிற AI அடிப்படையிலான மோப்பம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e592f90-e4cd-467e-946d-84a9be212b5e/26-6a886d986d5db.webp' /></p><h2>Electronic Nose</h2><p>இது விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அபாயகரமான பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்களை மணம் மூலம் கண்டறியும் திறன் கொண்டது.
</p><p>
இந்த “மின்மூக்கு” (Electronic Nose) செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சென்சார் தொழில்நுட்பத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>

மனித மூக்கின் மணம் அறியும் திறனைப் போல, AI மூலம் தரவுகளை பகுப்பாய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான பொருட்களை உடனடியாக அடையாளம் காணும். </p><p>விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளில் இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><h2>Top Young Innovator விருது</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a635daf-d721-4d21-bc50-57c52999d4f9/26-6a886d97b63dd.webp' /></p><p>சிறுவனின் கண்டுபிடிப்பு, Silicon Valley International Tech Awards 2026-இல் “Top Young Innovator” விருதைப் பெற்றது. உலகம் முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளில், அவரது யோசனை தனித்துவம் மற்றும் சமூகப் பயன்பாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டது.
</p><p>
விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் பெரும்பாலும் நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த AI மின்மூக்கு, சில வினாடிகளில் அபாயகரமான பொருட்களை கண்டறிய முடியும். இதனால், பயணிகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் சோதனைகளை கடக்க முடியும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[F-16 Viper போர் விமானங்களை வாங்கிய தைவான் - சீனாவை எதிர்கொள்ள புதிய நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/taiwan-got-first-two-f-16vs-against-china-j20-jets-1787324039"></link>
            <id>https://news.lankasri.com/article/taiwan-got-first-two-f-16vs-against-china-j20-jets-1787324039</id>
            <summary type="text">Taiwan first two F-16 Viper fighter jets: தைவான், அமெரிக்காவிடமிருந்து புதிய F-16 Viper விமானங்களை பெற்றுள்ளது.

 முதல் இரண்டு F-16 Viper போர் விமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>Taiwan first two F-16 Viper fighter jets: தைவான், அமெரிக்காவிடமிருந்து புதிய F-16 Viper விமானங்களை பெற்றுள்ளது.
</p><h2>
 முதல் இரண்டு F-16 Viper போர் விமானங்கள்</h2><p>தைவான், அமெரிக்காவிடமிருந்து இரண்டு F-16 Viper Block 70 போர் விமானங்களை முதல்கட்டமாக பெற்றுள்ளது.
</p><p>
சீனாவின் J-20 மற்றும் J-35 ஸ்டெல்த் ஜெட்களை எதிர்கொள்ளும் திறன் இந்த F-16 Viper போர் விமானங்களுக்கு உள்ளது என தைவான் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f039dd26-97c7-4642-a4c2-09c0214c79ac/26-6a88668a65733.webp' /></p><h2>66&nbsp;விமானங்களை வழங்க ஒப்புதல்</h2><p>2019-இல் அமெரிக்கா, தைவானுக்கு 66 F-16 Block 70/72 விமானங்களை வழங்க ஒப்புதல் அளித்தது. COVID-19 மற்றும் உற்பத்தி தாமதங்களால் விநியோகம் தள்ளிப்போனது.</p><p> தற்போது முதல் இரண்டு விமானங்கள் தைவானுக்கு வந்துள்ளன. 

இவை Chihhang Air Base-இல் நிலைநிறுத்தப்பட்டு, கிழக்கு பிராந்திய பாதுகாப்பில் பயன்படுத்தப்படும்.</p><p></p><p>
</p><h2>
F-16 Viper&nbsp;அம்சங்கள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/297b196d-2b88-4ea4-b05d-5b773c2e7e9c/26-6a88668b1caea.webp' /></p><p>F-16 Viper-கள், Northrop Grumman நிறுவனத்தின் AN/APG-83 AESA Radar-ஐ கொண்டுள்ளன. இது ஸ்டெல்த் விமானங்களை கண்டறியவும், குறிவைக்கவும் உதவுகிறது. மேலும், Sniper aiming pod, Link 16, GPS navigation, AIM-9X Sidewinder ஏவுகணைகள் போன்ற மேம்பட்ட ஆயுதங்களும் இணைக்கப்பட்டுள்ளன.</p><p>

சீனாவின் J-20 ஸ்டெல்த் ஜெட்கள், ரேடாரில் எளிதில் கண்டறியப்படாமல் பறக்கும் திறன் கொண்டவை. ஆனால், தைவானின் F-16V-கள் Infrared Search and Track (IRST) தொழில்நுட்பத்துடன், வெப்ப சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு J-20-ஐ கண்டறிய முடியும்.
</p><p></p><p>தைவான் பாதுகாப்பு அமைச்சகம், “நமது வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் F-16V விமானங்கள் இணைந்து, சீனாவை எதிர்கொள்ள ‘முழுமையான வான் மேலாதிக்கத்தை’ வழங்கும்” என தெரிவித்துள்ளது.</p><p>

J-20 விமானங்கள் F-35 போன்ற அமெரிக்க ஸ்டெல்த் ஜெட்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டவை. ஆனால், F-16V-களின் AESA Radar மற்றும் IRST தொழில்நுட்பம், J-20-ஐ பிடிக்க போதுமானதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த புதிய விமானங்கள், தைவானின் பாதுகாப்பு திறனை அதிகரித்து, சீனாவின் சாத்தியமான தாக்குதலைத் தடுக்க முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T14:51:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[26 வயதில் இளவரசரான கார் விற்பனையாளர் - சட்டப்படி மகனாக அங்கீகரித்த பெல்ஜியத்தின் இளவரசர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/belgium-prince-recognises-his-son-as-royal-1787322051"></link>
            <id>https://news.lankasri.com/article/belgium-prince-recognises-his-son-as-royal-1787322051</id>
            <summary type="text">Belgium prince recognises son as royal: 26 வயதில் பெல்ஜியத்தின் அரச குடும்பத்தில் ஒருவர் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.

கார் விற்பனையாளர்பெல்ஜியம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Belgium prince recognises son as royal: 26 வயதில் பெல்ஜியத்தின் அரச குடும்பத்தில் ஒருவர் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.
</p><h2>
கார் விற்பனையாளர்</h2><p>பெல்ஜியம் நாட்டின் இளவரசரான லாரன்ட் (Prince Laurent), 26 வயதான கிளெமென்ட் வான்டென்கெர்கோவ (Clement Vandenkerckhove) என்பவரை தனது மகனாக சட்டப்படி அங்கீகரித்துள்ளார்.</p><p>
இதன் மூலம், கார் விற்பனையாளராக இருந்த கிளெமென்ட் வான்டென்கெர்கோவே இப்போது அதிகாரப்பூர்வமாக அரச குடும்பத்தின் ஒரு உறுப்பினராகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e21e75e-44d2-41e8-91d8-1dad4b783dc3/26-6a885ec68de4f.webp' /></p><h2>அரச குடும்ப அந்தஸ்து</h2><p>அவர் தனது வாழ்க்கையை சாதாரணமாக நடத்தி வந்த நிலையில், இளவரசர் லாரன்ட் அவரை தனது மகனாக சட்டரீதியாக ஏற்றுக்கொண்டது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இந்த அங்கீகாரம் மூலம் அவர் அரச குடும்பத்தின் உரிமைகள் மற்றும் அந்தஸ்துகளை பெறுகிறார்.

இது பெல்ஜிய அரச குடும்பத்தில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. </p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c196ec3-0e25-4a7c-b487-b0a7ca946fd9/26-6a885ec5d6b2b.webp' /></p><p>பல ஆண்டுகளாக தனிப்பட்ட வாழ்க்கையை நடத்தி வந்த இளைஞர், இப்போது அரச குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>

இந்த அங்கீகாரம் அரச குடும்பத்தின் பாரம்பரியத்திலும், எதிர்காலத்தில் அரசியல் மற்றும் சமூக உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T14:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி-பாகிஸ்தான்-துருக்கி பாதுகாப்பு கூட்டணியில் சேர ஆர்வம் காட்டும் இந்தியாவின் அண்டை நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangladesh-eyes-pak-saudi-turkey-defence-alliance-1787317998"></link>
            <id>https://news.lankasri.com/article/bangladesh-eyes-pak-saudi-turkey-defence-alliance-1787317998</id>
            <summary type="text">Bangladesh eyes Pakistan-Saudi-Turkey defence alliance: மூன்று நட்பு நாடுகளுடனான பாதுகாப்பு கூட்டணியில் இணைய வங்காளதேசம் திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bangladesh eyes Pakistan-Saudi-Turkey defence alliance: மூன்று நட்பு நாடுகளுடனான பாதுகாப்பு கூட்டணியில் இணைய வங்காளதேசம் திட்டமிட்டுள்ளது.</p><h2>

பாதுகாப்பு கூட்டணியில் சேர ஆர்வம்</h2><p>வங்காளதேச பிரதமரின் முக்கிய ஆலோசகர் ஒருவர், அந்த நாடு சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இணைந்து உருவாக்கும் பாதுகாப்பு கூட்டணியில் சேர ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த கூட்டணி மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5358326a-28c0-4cde-9dbc-2857e4d41db3/26-6a88510289465.webp' /></p><h2>ஆலோசகர் கூறியதாவது.,</h2><p>

வங்காளதேசம் தனது இராணுவ திறனை மேம்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பில் பங்களிக்கவும் விரும்புகிறது. இதற்காக, சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவது முக்கியமான முன்னேற்றமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இந்த கூட்டணியில் வங்காளதேசம் இணைந்தால், அது தெற்கு ஆசியாவின் பாதுகாப்பு சமநிலையை மாற்றக்கூடும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். மேலும், இது இந்தியா மற்றும் சீனாவுடன் வங்காளதேசத்தின் உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
</p><p></p><p>வங்காளதேசம் தற்போது தனது பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை விரிவுபடுத்தும் முயற்சியில் உள்ளது. இதன் மூலம், அந்த நாடு பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையில் முக்கிய பங்காற்றும் வாய்ப்பு உள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T13:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரித்தானியா திரும்பும் ஹரி, மேகன் தம்பதியர்: அதிர்ச்சியில் இணையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/internet-shocks-for-harry-meghan-uk-return-1787302754"></link>
            <id>https://news.lankasri.com/article/internet-shocks-for-harry-meghan-uk-return-1787302754</id>
            <summary type="text">Harry and Meghan’s surprise UK move shocks internet: ஹரி, மேகன் தம்பதியர் மீண்டும் பிரித்தானியா திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த செய்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry and Meghan’s surprise UK move shocks internet: ஹரி, மேகன் தம்பதியர் மீண்டும் பிரித்தானியா திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த செய்தி கேட்டு இணையவாசிகள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p>



ராஜ குடும்பத்திலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் வெளியேறி ஆறு ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த நிலையில், பிரித்தானிய மன்னரின் இளைய மகனான ஹரி, தன் குடும்பத்துடன் பிரித்தானியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
அதிர்ச்சியில் இணையம்</h3><p>
இந்நிலையில், ஹரி, மேகன் தம்பதியர் மீண்டும் பிரித்தானியா திரும்புவது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6998f626-0af4-4876-bf3b-84e955156a12/26-6a8813639f9b0.webp' /></p><p>

ஹரி, மேகன் வாழும் அதே கலிபோர்னியாவில் வாழும் சிலர், என்ன ஹரியும் மேகனும் கலிபோர்னியாவிலிருந்து வெளியேறுகிறார்களா? தொல்லை ஒழிந்தது என்கிறார்கள்.</p><p>

பிரித்தானியர்களில் சிலர், ஐயோ பாவம், மன்னரும் ராணியும் என்றாலும், சிலர், அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்புவதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcQjw3jsXPk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcQjw3jsXPk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcQjw3jsXPk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by RTÉ News (@rtenews)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>

மேகன் ராஜ குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கத் துவங்கியதிலிருந்தே அவரை கடுமையாக விமர்சித்துவந்த ஊடகவியலாளரான பையர்ஸ் மார்கன் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சரி, நான் இனி அமெரிக்காவுக்கு புலம்பெயரவேண்டியதுதான் என்று கூறியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I may have to emigrate to the U.S. <a href="https://t.co/HRKx7iLopr">https://t.co/HRKx7iLopr</a></p>&mdash; Piers Morgan (@piersmorgan) <a href="https://x.com/piersmorgan/status/2090192320163463421?ref_src=twsrc%5Etfw">August 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
அரசியல் விமர்சகரான மேகம் மெக்கெயின் என்பவர், பிரித்தானியாவிலிருக்கும் நண்பர்களுக்கு அதிர்ஷ்டம் அமையட்டும், ஏனென்றால் இனி ஹரியும் மேகனும் உங்கள் பிரச்சினை என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
கன்சர்வேட்டிவ் கட்சி விமர்சகரான மைக்கேல் நோலஸ் என்பவர், மேன்மை தங்கிய மன்னர் சார்லஸ் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார்.
</p><p>
அதே நேரத்தில், ஊடகவியலாளரான சோபியா A நெல்சன் என்பவர், என்னால் இதை நம்பமுடியவில்லை, மேகன் அமெரிக்காவில் ஒரு அருமையான வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளார்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I just can&#39;t believe it. Meghan has built a wonderful<br>Life. Here. In California. And Hollywood. Her family. Marriage. The UK is very hateful toward her and Harry. Why subject the kids to this? Her mental health?! Yikes! <a href="https://t.co/RErw7zpvn5">https://t.co/RErw7zpvn5</a></p>&mdash; Sophia A. Nelson (@IAmSophiaNelson) <a href="https://x.com/IAmSophiaNelson/status/2090219384560075220?ref_src=twsrc%5Etfw">August 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பிரித்தானியா ஹரியையும் மேகனையும் வெறுக்கிறது, ஏன் இப்படிப்பட்ட ஒரு நிலையை பிள்ளைகளுக்கு அனுமதிக்கவேண்டும், மேகனின் மன நலன் என்ன ஆகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T12:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எடை இழப்பு முதல் டீடாக்ஸ் வரை.. எலுமிச்சை நீரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/benefits-of-drinking-lemon-water-for-weight-loss-1787226447"></link>
            <id>https://news.lankasri.com/article/benefits-of-drinking-lemon-water-for-weight-loss-1787226447</id>
            <summary type="text">Benefits of Lemon Water: காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்கும் பழக்கம் தற்பொழுது பலரிடம் காணப்படுகிறது.ஆயுர்வேதம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Benefits of Lemon Water: காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்கும் பழக்கம் தற்பொழுது பலரிடம் காணப்படுகிறது.</p><p>ஆயுர்வேதம் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய இரு துறைகளை சார்ந்த நிபுணர்களும் இப்பழக்கம் உடலுக்கு நன்மை கொடுக்க கூடியது என்று கருதுகின்றனர்.
 எலுமிச்சை நீரில் உள்ள வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள்&nbsp;மற்றும் தாதுக்கள் ஆகியவை உடலை உள்ளிருந்தே தூய்மைப்படுத்தவும் உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/950915f8-eb80-494a-a399-8de92971b394/26-6a86e95119460.webp' /></p><p></p><p>
</p><p> நாமும் எப்பொழுதும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த பழக்கத்தை நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வரலாம்.
</p><h3> உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது:
</h3><p>நாம் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கிறது. அதில் முதலாவதாக உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற எலுமிச்சை நீர் உதவுகிறது. </p><p>காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது கல்லீரலின் செயல்பாடு தூண்டப்படுவதோடு உடலின் இயற்கையான சுத்திகரிப்பு செயல்முறைகளையும் வேகப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக நம்முடைய சருமம் பொலிவுடன் தெளிவானதாகவும் உள்ளது. </p><h3>
செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது:
</h3><p> ஒருவருக்கு வாயு தொல்லை நெஞ்செரிச்சல் அல்லது மலச்சிக்கல் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வந்து அடிக்கடி அவதிப்படுபவர் என்றால் அவர்களுக்கு வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் மிகவும் கை கொடுக்கும். இது செரிமான நொதிகளை தூண்டி உணவை விரைவாக செரிமானம் செய்ய பெரிதும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdb2e395-efd8-4ffb-95de-0063cc80064c/26-6a86e951cfbd3.webp' /></p><p>
</p><h3> எடை இழப்பிற்கு உதவுகிறது:
</h3><p> உடலில் உள்ள கூடுதல் எடையை குறைப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கிறது. எலுமிச்சை நீர் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க செய்து அவை நாம் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. அதனால், தினமும் தவறாமல் இதை பருகி வருகின்ற பொழுது காலப்போக்கில் உடல் எடை படிப்படியாக குறைய தொடங்குகிறது.
</p><h3> நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
</h3><p>எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, சளி இருமல் மற்றும் பல்வேறு வகையான தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தைகுறைகிறது. மேலும், நம் உடலை உள்ளிருந்தே வலிமையாகவும் உறுதியாகவும் மாற்றுகிறது. சரும பொலிவிற்கு பெரிதும் உதவிகிறது.</p><p></p><p>
</p><h3> எலுமிச்சை நீரின் நன்மைகள்:
</h3><p> எலுமிச்சை நீர் உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. அதோடு முகத்திற்கு ஒரு இயற்கையான பொழுவையும் முகப்பரு போன்ற சருமப் பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது. ஆதலால் தினமும் காலையில் பருகி வரும் பொழுது நல்ல மாற்றம் கிடைக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T12:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்ல வாழ்வை எதிர்பார்த்து ஸ்பெயினுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர்: ஒரு திடுக் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/morocco-migrants-minors-on-streets-in-spain-1787315956"></link>
            <id>https://news.lankasri.com/article/morocco-migrants-minors-on-streets-in-spain-1787315956</id>
            <summary type="text">Young girls living alone on Ceuta&#039;s streets at risk of abuse: செயூட்டாவின் தெருக்களில் தனியாக வாழும் பதின்ம வயதுப் பெண் பிள்ளைகள் சீரழிக்கப்படும் அபாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Young girls living alone on Ceuta's streets at risk of abuse: செயூட்டாவின் தெருக்களில் தனியாக வாழும் பதின்ம வயதுப் பெண் பிள்ளைகள் சீரழிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
</p><p>

மொராக்கோ நாட்டவர்கள் சுமார் 60,000 பேர் ஸ்பெயினுக்கு சொந்தமான பகுதி ஒன்றிற்குள் நுழைந்ததைக் கண்டு ஐரோப்பாவே பதறிய விடயம் நினைவிருக்கலாம்.</p><h3>

ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்...
</h3><p>
மொராக்கோ நாட்டவர்களான சுமார் 60,000 பேர், கடந்த மாத இறுதியில், ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டா என்னும் நகருக்குள் நுழைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/352bec45-fa7d-473e-b14f-8035e3e1ebe9/26-6a8846f66f8e9.webp' /></p><p>
உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சியூட்டாவுக்குள் நுழைய, ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்கள் நம் நாட்டுக்குள்ளும் வந்துவிடுவார்களோ என மற்ற ஐரோப்பிய நாடுகள் பதறின.
</p><p>
ஆனால், சியூட்டாவுக்குள் நுழைந்த சில மணி நேரத்துக்குள், சுமார் 50,000 பேர் மீண்டும் தங்கள் சொந்த நாடான மொராக்கோவுக்கே திரும்பிவிட்டதாக பின்னர் செய்திகள் வெளியாகின.
</p><h3>
ஒரு திடுக் தகவல்
</h3><p>
விடயம் என்னவென்றால், இன்னும் ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டவர்கள் சியூட்டாவில்தான் இருக்கிறார்கள்.
</p><p>
அவர்களில் சுமார் 3,000 முதல் 5,000 பேர், பெற்றோரில்லாமல் தனியாக இருக்கும் பதின்ம வயது பிள்ளைகள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1568ea8e-d13a-4386-bcb9-da745c7dc44d/26-6a8846f5bd58d.webp' /></p><p>
மோசமான செய்தி என்னவென்றால், இந்தப் பிள்ளைகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவர்கள் தொடர்பில் வெளியாகிவரும் மோசமான செய்திகளிலிருந்து, ஒரு நல்ல வாழ்வுக்காக உயிரை பணயம் வைத்து வந்த இடத்திலும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என தெரியவந்துள்ள விடயம், நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.
</p><p>
அதாவது, சியூட்டாவில் இந்த மொராக்கோ நாட்டவர்களுக்கு டாய்லெட் வசதியே இல்லை.&nbsp;</p><p></p><p>
ஆக, பிள்ளைகள் இயற்கை உபாதையை தீர்க்கச் செல்லும் இடங்களில் அவர்கள் வன்புணரப்படுவதாக அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.</p><p>

சியூட்டா பல்கலை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவரான சூசன்னா (Susana Ascaso), தான் அத்தகைய பல பிள்ளைகளுக்கு சிகிச்சையளித்ததாக தெரிவிக்கிறார்.
</p><p>
12 வயதுச் சிறுமி ஒருத்தி பயந்து நடுங்கியபடி தன்னைக் காண வந்ததாக தெரிவிக்கும் சூசன்னா, அந்தப் பிள்ளை தன்னை பலர் தவறாக தொட்டதாகவும், தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கிறார்.
</p><p>
அவ்வழியே சென்ற பெண்ணொருவர் அந்தப் பிள்ளையைக் காப்பாற்றி மருத்துவரிடம் அழைத்துவந்துள்ளார்.
</p><p>
சியூட்டாவில் இளம்பெண்களுக்கு, குறிப்பாக 18 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளுக்கு அபாயம் அதிகம் என்கிறார் சூசன்னா.
</p><p>
இந்நிலையில், பெற்றோர் உடன் இல்லாமல் தனியாக இருக்கும் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகள் சுமார் 500 பேரை ஸ்பெயினுக்குக் கொண்டு செல்ல ஸ்பெயின் புலம்பெயர்தல் மற்றும் இளைஞர் பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
</p><p>
அவர்களை அரசு காப்பகங்களில் தங்கவைக்க திட்டமிட்டுவருவதாக ஸ்பெயின் புலம்பெயர்தல் அமைச்சரான எல்மா (Elma Saiz) தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T12:39:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென சாலையில் இறங்கிய விமானம்: கார் மீது மோதியதில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/1-death-in-plane-emergency-land-in-road-hit-car-1787314988"></link>
            <id>https://news.lankasri.com/article/1-death-in-plane-emergency-land-in-road-hit-car-1787314988</id>
            <summary type="text">One person dead after plane makes emergency landing on road: கனடாவில் சாலையில் இறங்கிய விமானம் கார் ஒன்றின் மீது மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>One person dead after plane makes emergency landing on road: கனடாவில் சாலையில் இறங்கிய விமானம் கார் ஒன்றின் மீது மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
</p><p>
நேற்று மதியம் 2.20 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பிரின்ஸ் ஜார்ஜ் நகரில், நெடுஞ்சாலை ஒன்றில் திடீரென சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.</p><h3>

கனடாவில் கார் மீது மோதிய விமானம்
</h3><p>
அப்போது சாலையில் வரிசையாக வாகனங்கள் வந்துகொண்டிருக்க, விமானத்தின் இறக்கை, வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db0155fb-f503-45e2-85bd-bf985badf049/26-6a88432dcf028.webp' /></p><p>

விமானத்தில் எட்டு பேரும், காரில் இரண்டு பேரும் பயணித்ததாக கூறப்படும் நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
உயிரிழந்தவர், காரில் பயணித்தவரா அல்லது விமானத்தில் பயணித்தவரா, ஆணா அல்லது பெண்ணா என பொலிசார் தெரியப்படுத்தவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83f0d13b-3040-48a2-a2e3-df520220cbbc/26-6a88432e83128.webp' /></p><p>
எதனால் விமானம் திடீரென சாலையில் தரையிறங்கியது என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், அந்த சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T12:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் விமான விபத்தில் பலியான இந்திய வம்சாவளி தம்பதியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-couple-dies-in-wales-plane-crash-1787312416"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-couple-dies-in-wales-plane-crash-1787312416</id>
            <summary type="text">Indian origin husband and wife who died in plane crash pictured: விமான விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி தம்பதியரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian origin husband and wife who died in plane crash pictured: விமான விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி தம்பதியரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p>


ஒரு இந்திய வம்சாவளி தம்பதியர் இங்கிலாந்திலிருந்து வேல்ஸ் நாட்டுக்கு பயணிக்கும்போது அவர்களுடைய விமானம் மாயமானது.
</p><p>
அந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
</p><h3>
இந்திய வம்சாவளி தம்பதியர்
</h3><p>
இங்கிலாந்திலுள்ள Syston என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கேத்தன் ஸ்வாலி (59) மற்றும் ஷீத்தல் ஸ்வாலி (55) தம்பதியர், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 14ஆம் திகதி, Tatenhill விமான நிலையத்திலிருந்து வேல்ஸ் நாட்டிலுள்ள Caernarfon விமான நிலையத்துக்கு சிறிய ரக விமானம் ஒன்றில் புறப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/567680ab-28f1-4850-acb2-46973553b652/26-6a8839224a416.webp' /></p><p>
ஆனால், அவர்கள் Caernarfon விமான நிலையம் வந்தடையாததால், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், அவர்களுடைய விமானம், வேல்ஸ் நாட்டிலுள்ள Gwynedd என்னுமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கிக் கிடந்தது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>

சம்பவ இடத்தை அவசர் உதவிக்குழுவினர் அடைந்த நிலையில், கேத்தன், ஷீத்தல் தம்பதியர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
தம்பதியரின் மரணம் அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ள நிலையில், அவர்களுக்கு இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T11:40:36+00:00</updated>
        </entry>
    </feed>
