<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-03T18:41:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சை விட்டு வெளியேறுங்கள்: ரஷ்ய விமர்சகர் ஃபெடோரோவா-க்கு அரசு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-commentator-ordered-to-leave-france-1785780543"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-commentator-ordered-to-leave-france-1785780543</id>
            <summary type="text">ரஷ்ய அரசியல் விமர்சகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய விமர்சகரை வெளியேற்றிய பிரான்ஸ்ரஷ்யா தொடர்பான ஆதரவு பிரச்சாரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய அரசியல் விமர்சகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2> ரஷ்ய விமர்சகரை வெளியேற்றிய பிரான்ஸ்</h2><p>ரஷ்யா தொடர்பான ஆதரவு பிரச்சாரங்களை பிரெஞ்சு ஊடகங்களில் பரப்பி வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ரஷ்ய அரசியல் விமர்சகர் செனியா ஃபெடோரோவா(Xenia Fedorova) உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்சின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.</p><p> பிரான்ஸ் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில், ரஷ்யாவின் பரப்புரையை திட்டமிட்டு ஃபெடோரோவா பரப்பி வந்ததாக பிரான்ஸ் நாட்டின் Libération நாளிதழ் தெரிவித்துள்ளது.</p><p> AFP செய்தி நிறுவனத்தின் தகவல் படி, பிரான்ஸ் அரசின் வெளியேற்ற உத்தரவை அடுத்து, ஃபெடோரோவா தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10518e3-ddd4-4c26-9cda-5e4c7e7e110e/26-6a70d940aa198.webp' /></p><p></p><h2> ரஷ்யா டுடே-வின் ஊடக தலைவர்</h2><p>
2022ம் ஆண்டு உக்ரைனுக்கு எதிரான போர் தீவிரமடைவதற்கு முன்பு, அதாவது பல்வேறு கட்ட தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பு ஃபெடோரோவா பிரான்ஸில் உள்ள ரஷ்யா டுடே(RT) ஊடகத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்.</p><p> தடைக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேறாத ஃபெடோரோவா, அங்கே தங்கி பிரான்ஸ் கோடீஸ்வரர் வின்சென்ட் பொல்லோரே(Vincent Bolloré) ஊடக நிறுவனத்தில் ஒளிபரப்பு அலைவரிசைகளில் விமர்சகராக பணியாற்றி வந்துள்ளார்.</p><p> 'Le Journal du Dimanche' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த ஃபெடோரோவா, உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்புவதாக அந்த பத்திரிகையின் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T18:09:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம்: அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ்: டிரம்ப் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458"></link>
            <id>https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி</h2><p>
திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த தகவலில், அமெரிக்காவின் அனுமதியின்றி ஈரானுக்குள் எதுவும் நுழைய முடியாது. ஏனென்றால் தற்போதைய கடல்சார் முற்றுகை நடவடிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.</p><p> இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb54eb6-3b0a-4be8-9683-86f59e42bab8/26-6a70c94d0f567.webp' /></p><p> அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படாமல் இந்த முற்றுகை நிலைப்பாடு தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p> அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு தற்போது எந்தவொரு அதிகாரமும், கட்டுப்பாடும் இல்லை என்று மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈரானிய அதிகாரிகளின் நடத்தையை விமர்சித்த ட்ரம்ப்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e6ea4ab-3dbd-4f7a-b2ec-1547d6320d66/26-6a70c94c58bd1.webp' /></p><p>பேச்சுவார்த்தை தொடர்பான விஷயங்களில் ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம் போடுவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> அதில் ஈரானிய அதிகாரிகள் தாங்களே முன்வந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த போது அவர்களின் முயற்சி கெஞ்சுவது போல் இருந்தது.</p><p> ஆனால் மறுபுறம் நாங்கள் ஓமன் வழியாக மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தொடர்பு கொள்வதாக வெளிப்படையாக பொய் கூறுகின்றனர் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T17:15:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவை தண்டிக்கப் போவதாக எச்சரித்த ட்ரம்ப்., காட்டுத்தீ விவகாரம் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-canada-over-wildfires-1785772146"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-canada-over-wildfires-1785772146</id>
            <summary type="text">Canada Wildfires: காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தண்டனை கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Wildfires: காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>

தண்டனை </h2><p>கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் புகை மூட்டத்தில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவிற்கு எதிராக “தண்டனை நடவடிக்கை” எடுக்கப் போவதாக மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
Air Force One விமானத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “நான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள். கனடா கட்டாயம் விலை செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9150e6-5b1b-4f50-8f67-6c42001f2bab/26-6a70b874535f8.webp' /></p><p>ட்ரம்ப், கடந்த மாதம் TruthSocial-ல், கனடா தனது காடுகள் மற்றும் புதர்களை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். “அமெரிக்கா தேவையில்லாமல் மாசான, ஆரோக்கியமற்ற காற்றால் தாக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். இதற்காக, கனடாவிற்கு புதிய சுங்க வரிகள் (tariffs) விதிக்கலாம் என எச்சரித்தார்.
</p><p>
இதற்கிடையில், கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சிது, “நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெற உதவும் Strategic Exports Office ஒன்றை தொடங்குகிறோம்” என்று அறிவித்தார்.
</p><p>
இந்த அலுவலகம், அரசாங்க ஆதரவு, நிதி உதவி மற்றும் தூதரக ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கனடா நிறுவனங்களுக்கு உலக சந்தையில் போட்டியிட உதவும்.
</p><p></p><p>ட்ரம்ப் எவ்வாறு கனடாவை தண்டிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவரது தொடர்ச்சியான எச்சரிக்கைகள், அமெரிக்கா-கனடா உறவுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T16:34:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் ஏரிகளில் பாசி நச்சுகளை கண்டறியும் புதிய சென்சார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-sensor-detects-algae-toxins-in-lakes-1785773013"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-sensor-detects-algae-toxins-in-lakes-1785773013</id>
            <summary type="text">Switzerland: ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி நச்சுகளை கண்டறியக்கூடிய புதிய சென்சார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Lausanne EPFL தொழில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Switzerland: ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி நச்சுகளை கண்டறியக்கூடிய புதிய சென்சார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுவிட்சர்லாந்தின் Lausanne EPFL தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய புதிய சென்சார், ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி (Blue-Green Algae) நச்சுகளை மிகத் துல்லியமாக கண்டறியக்கூடியதாக உள்ளது.
</p><p>
கோடை காலத்தில் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த பாசிகள் வேகமாக பரவி Microcystins எனப்படும் ஆபத்தான நச்சுகளை வெளியிடுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c98fac38-99ca-44b0-8acc-1cfea6794ee3/26-6a70bbd7b6dd0.webp' /></p><p>இது மனிதர்களுக்கு, செல்லப்பிராணிகளுக்கு, குடிநீர் விநியோகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

முன்பு, துரிதமான பரிசோதனைகள் விரைவான முடிவுகளை அளித்தாலும், 300-க்கும் மேற்பட்ட நச்சு வகைகளை வேறுபடுத்த முடியவில்லை. ஆய்வக பரிசோதனைகள் மிகத் துல்லியமானவை என்றாலும், பெரிய கருவிகள், நிபுணர்கள், மற்றும் பல நாட்கள் தேவைப்பட்டன.
</p><p>
இந்த சிக்கலை தீர்க்க, EPFL ஆராய்ச்சியாளர்கள் Nanopore Sensor ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது Aerolysin Protein மூலம் உருவாக்கப்பட்ட மிகச் சிறிய சேனல். மின்சாரம் செலுத்தப்படும் போது, ஒவ்வொரு நச்சு மூலக்கூறும் தனித்துவமான மின்சார தடம் (Electrical Fingerprint) உருவாக்குகிறது. இதன் மூலம், நச்சு வகைகளை வேறுபடுத்த முடிகிறது.
</p><p></p><p>ஆய்வகத்தில், இந்த முறையைப் பயன்படுத்தி 7 வகையான Microcystins-ஐ தெளிவாக அடையாளம் காண முடிந்தது. மேலும், இது WHO குடிநீர் வழிகாட்டுதலின் அளவுக்கு 40 மடங்கு குறைவான செறிவுகளிலும் செயல்படுகிறது.
</p><p>
தற்போது, நீர் மாதிரிகளை கையால் வடிகட்டி தயாரிக்க வேண்டும். ஆனால், ஆராய்ச்சியாளர்களின் நீண்டகால இலக்கு, கைக்கேற்ற சாதனம் ஒன்றை உருவாக்குவது. இதை ஏரிக்கரையில் அல்லது படகில் நேரடியாக பயன்படுத்தலாம்.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, சுவிட்சர்லாந்தின் ஏரிகள் மற்றும் குடிநீர் பாதுகாப்பு துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T16:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[TV, Wi-Fi, OTT இணைந்த Jio Home Pack திட்டங்கள் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reliance-jio-rs-400-home-pack-with-ott-1785769883"></link>
            <id>https://news.lankasri.com/article/reliance-jio-rs-400-home-pack-with-ott-1785769883</id>
            <summary type="text">ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய Jio Home Packs-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, குடும்பங்களுக்கான பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய Jio Home Packs-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, குடும்பங்களுக்கான புதிய Jio Home Packs-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

இந்த திட்டங்கள் TV, Wi-Fi மற்றும் OTT சேவைகள் அனைத்தையும் ஒரே சந்தாவில் வழங்குகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55934fb9-6dcd-4273-a621-a117f5954602/26-6a70b4424a1f7.webp' /></p><p>புதிய திட்டங்கள் மாதத்திற்கு ரூ.400 முதல் தொடங்குகின்றன. மூன்று வகைகளில் கிடைக்கின்றன:
</p><p><b>
TV-only pack:</b> 400 ரூபாய்க்கு 1,000-க்கும் மேற்பட்ட Live TV சேனல்கள் மற்றும் 12 OTT ஆப்ஸ் கிடைக்கும்.
</p><p><b>
Wi-Fi-only packs:</b> 450 ரூபாய்க்கு - 30 Mbps வேகத்திலும், 600 ரூபாய்க்கு - 100 Mbps வேகத்திலும் இன்டர்நெட் கிடைக்கும்.
</p><p><b>
Wi-Fi + TV + OTT Packs
</b></p><p>555 ரூபாய்க்கு - 30 Mbps wifi + 1000 TV சேனல்கள் + OTT (12) கிடைக்கும்.</p><p>

707 ரூபாய்க்கு - 100 Mbps wifi + 1000 TV சேனல்கள் + OTT (12) கிடைக்கும்.</p><p></p><p>இந்த திட்டங்கள், வீட்டு தேவைகளுக்கு ஏற்ப தனித்தனியாக தேர்வு செய்யும் வசதியை வழங்குகின்றன. இணையம் மட்டும் வேண்டுமென்றாலும், TV சேனல்கள் மட்டும் போதும் என்றாலும், அல்லது அனைத்தும் வேண்டும் என்றாலும் விருப்பப்படி தேர்வு செய்யலாம்.
</p><p>
ஜியோ நிறுவனம், புதிய பயனர்களுக்கு இலவச doorstep installation மற்றும் maintenance support வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டங்கள், OTT பயன்பாடு அதிகரித்துள்ள காலத்தில், குடும்பங்களுக்கு சிறந்த விலை மற்றும் வசதியான இணைப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. </p><p>100 Mbps வரை வேகத்துடன், 1,000-க்கும் மேற்பட்ட TV சேனல்கள், 12 OTT ஆப்ஸ் ஆகியவை ஒரே சந்தாவில் கிடைப்பது, இந்தியாவில் டிஜிட்டல் எண்டர்டெயின்மென்ட் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T15:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/subhadeep-ghosh-appointed-india-new-fielding-coach-1785768265"></link>
            <id>https://news.lankasri.com/article/subhadeep-ghosh-appointed-india-new-fielding-coach-1785768265</id>
            <summary type="text">இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ்(subhadeep ghosh) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஃபீல்டிங் பயிற்சியாளரான சுபதீப் கோஷ்

கடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ்(subhadeep ghosh) நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h3>

ஃபீல்டிங் பயிற்சியாளரான சுபதீப் கோஷ்
</h3><p>
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வந்த டி.திலீப்பின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d4c762c-e770-421b-8b43-fd9464225f03/26-6a70a94ad672e.webp' /></p><p> 

இதனையடுத்து, அவருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ்(subhadeep ghosh) நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
57 வயதான சுபதீப் கோஷ், 1994 முதல் 2004 வரை அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக 17 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

மேலும், இந்திய ஏ அணி, இந்திய மகளிர் அணி, ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுடன் பணியாற்றியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e31b82-b625-4c1c-b4ad-b27a54f3f1a8/26-6a70a94b88225.webp' /></p><p>
இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து சுபதீப் கோஷ் இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T14:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[306 வருட சாதனையை முறியடித்த 18 வயது அமெரிக்க பேராசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-man-break-306-yr-old-record-as-young-professor-1785766310"></link>
            <id>https://news.lankasri.com/article/us-man-break-306-yr-old-record-as-young-professor-1785766310</id>
            <summary type="text">அமெரிக்காவை சேர்ந்த நாதன் தாமஸ் 18 வயதில் உலகின் மிக இளவயது ஆண் பேராசிரியர் என்ற 306 வருட சாதனையை முறியடித்துள்ளார். 

306 வருட சாதனையை முறியடித்த அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவை சேர்ந்த நாதன் தாமஸ் 18 வயதில் உலகின் மிக இளவயது ஆண் பேராசிரியர் என்ற 306 வருட சாதனையை முறியடித்துள்ளார்.</p><h3> 

306 வருட சாதனையை முறியடித்த அமெரிக்க பேராசிரியர் </h3><p>

பொதுவாக 18 வயதில் அனைவரும் கல்லூரியில் படித்து கொண்டிருப்பார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் 18 வயதிலே பேராசிரியர் ஆகி சாதனை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46f074e8-fca9-4d47-9e79-04ba93de6ff8/26-6a70a1a82d200.webp' /></p><p>

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த நாதன் தாமஸ்(nathan thomas) என்பவர் தனது 10 வயதிலே மியாமி டேட் கல்லூரியில் இரட்டைப் பட்டப்படிப்பைத் தொடங்கினார்.</p><p>

பின்னர் தனது 14வது வயதில் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்திற்கு மாறிய அவர், 4 ஆண்டுகளில், மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை வெற்றிகரமாகப் பெற்று, சிறப்புத் தகுதியுடன் பட்டம் பெற்றார். </p><p></p><p>
சான்றளிக்கப்பட்ட கல்வியாளர் என்ற முறையில், நாதன் தாமஸ் மாணவர்களுக்குச் சிக்கலான கணினி மற்றும் நிரலாக்கக் கோட்பாடுகளைக் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
</p><p>
நாதன் தாமஸ் தனது 18 வயது மற்றும் 346 நாட்களில் மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் கற்பிக்கத் தொடங்கியதன் மூலம், உலகின் மிக இளவயது ஆண் பேராசிரியர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68bb9a98-c36f-4669-ac72-e803dbec4650/26-6a70a1a8d5155.webp' /></p><p>

முன்னதாக Colin Maclaurin என்பவர் 19 வயதில் பேராசிரியர் ஆகி, 306 ஆண்டுகளாக இந்த பட்டத்தை தக்க வைத்திருந்தார். </p><p>

இதே போல், ஆலியா சபூர் என்பவர் 2008 ஆம் ஆண்டு தனது 18 வயது 362 நாட்களில் பேராசிரியராகி, உலகின் மிக இளம் வயது பெண் பேராசிரியர் என்ற தற்போதைய சாதனையை வைத்துள்ளார். ஆலியா சபூரை விட நாதன் தாமஸ் 16 நாட்கள் இளையவர் ஆவார்.</p><p>

"இப்போது, ​​கற்பித்தலில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி என்னவென்றால், ஒரு மாணவருக்கு ஒரு விஷயம் புரிவதைப் பார்ப்பதுதான். 

ஒரு சிக்கலை நீங்களே தீர்ப்பதைக் காட்டிலும் இது ஒரு வித்தியாசமான திருப்தி. </p><p>ஒரு விடயத்தைக் கற்பிப்பது, அதை முற்றிலும் வேறு ஒரு மட்டத்தில் புரிந்துகொள்ள உங்களைத் தூண்டுகிறது. 

அதனால், மாணவர்கள் கற்றுக்கொள்வதைப் போலவே, ஒருவேளை அவர்களை விட அதிகமாகவே நானும் அதிலிருந்து கற்றுக்கொள்கிறேன்" என்று தாமஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T14:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றத்திற்காக 2 பேரை தூக்கிலிட்ட ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-executes-two-for-spying-for-israel-1785763890"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-executes-two-for-spying-for-israel-1785763890</id>
            <summary type="text">ஈரான் அரசு, இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஈரானியர்களை தூக்கிலிட்டுள்ளது.
ஓமித் பெஹ்சாத் (Omid Behzad) மற்றும் பூரியா சஃப்வத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் அரசு, இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஈரானியர்களை தூக்கிலிட்டுள்ளது.
</p><p>ஓமித் பெஹ்சாத் (Omid Behzad) மற்றும் பூரியா சஃப்வத் (Pouria ‌Safvat) என்ற இருவரும், கடந்த ஆண்டு நடந்த குறுகிய போர் மற்றும் சமீபத்திய மோதலின் போது, இஸ்ரேலுக்கு இராணுவ மற்றும் பாதுகாப்பு தளங்களின் இடம், புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர். தற்போது அவர்கள் இருவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1513970-bf44-4279-aa22-3078b0010afa/26-6a70a0388a38e.webp' /></p><p>ஈரானில் தேசிய பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தணடனை விதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.</p><p>
Human Rights Watch அமைப்பு, கடந்த நான்கு மாதங்களில் ஈரான் குறைந்தது 50 பேரை தூக்கிலிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதில் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களும் அடங்குவர்.</p><p>
</p><p></p><p>ஈரான், ஜனவரியில் நடந்த பெரும் மக்கள் போராட்டங்களை கடுமையாக அடக்கியது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்கள் தொடர்பாக தாக்குதல்களை மேற்கொண்டன.</p><p>

ஈரான்-இஸ்ரேல் மோதல், ஜூன் மாதத்தில் நடந்த 12 நாள் போருக்கு பின்னர், பிப்ரவரி மாதம் மீண்டும் பதற்றம் தீவிரமடைந்தது. அமெரிக்கா மேற்கொண்ட சமாதான ஒப்பந்தம் தற்காலிக அமைதியை ஏற்படுத்தியிருந்தாலும், நிலைமை மீண்டும் பதற்றமாகியுள்ளது.
</p><p>
ஈரான் வெளிநாட்டு அமைச்சகம், தற்போது “அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளது. அதே சமயம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “பெரும் தாக்குதல் நடத்த தயாராக இருந்தோம்” என்று கூறியுள்ளார்.
</p><p>
இந்த தூக்குத் தண்டனை, ஈரானின் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T14:03:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடினுடைய ஆடம்பர மாளிகை அருகே விழுந்து வெடித்த ட்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drone-smashes-near-putin-black-sea-palace-1785761403"></link>
            <id>https://news.lankasri.com/article/drone-smashes-near-putin-black-sea-palace-1785761403</id>
            <summary type="text">புடினுக்கு சொந்தமான ஆடம்பர மாளிகை அருகே ட்ரோன் ஒன்று விழுந்து வெடித்ததில் நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.


கருங்கடலை ஒட்டி அமைந்துள்ள, ரஷ்ய ஜனாதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>புடினுக்கு சொந்தமான ஆடம்பர மாளிகை அருகே ட்ரோன் ஒன்று விழுந்து வெடித்ததில் நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.</p><p>


கருங்கடலை ஒட்டி அமைந்துள்ள, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு சொந்தமான ஆடம்பர மாளிகை ஒன்றின் அருகே ட்ரோன் ஒன்று விழுந்து வெடிக்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.</p><h3>

புடினுடைய மாளிகை அருகே விழுந்து வெடித்த ட்ரோன்</h3><p>

கருங்கடல் அருகே Krasnodar Krai என்னுமிடத்தில் புடினுக்கு சொந்தமானது என கூறப்படும் Gelendzhik lair என்னும் ஆடம்பர மாளிகை ஒன்று உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1cc2d30-cccd-46e3-a8d6-70c684107295/26-6a708e7ccdd88.webp' /></p><p>
ஒரு பில்லியன் டொலர்கள் மதிப்புடைய அந்த மாளிகையின் அருகே வந்துகொண்டிருந்த ஒரு ட்ரோனை, ட்ரோன் எதிர்ப்பு கருவி ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0215d06f-8394-4656-bd39-4f9659907432/26-6a708e7d7be19.webp' /></p><p>

அந்த ட்ரோன் கடற்கரையில் சூரியக்குளியல் மேற்கொண்டிருந்த மக்கள் மீது விழுந்து வெடிக்க, ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலியானதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
அந்த ட்ரோன் புடினுடைய மாளிகையை குறிவைத்து அனுப்பப்பட்டதா, அதை யார் ஏவியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.&nbsp;</p><p>
அதேபோல, இந்த சம்பவம் குறித்து உக்ரைனும் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T13:10:52+00:00</updated>
        </entry>
    </feed>
