<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-11T14:37:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பொலிசார் மீது தாக்குதல்: ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-for-stabbed-france-police-1786449600"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-for-stabbed-france-police-1786449600</id>
            <summary type="text">பிரான்சில் பொலிசார் இருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தெற்கு பிரான்சிலுள்ள Toulouse நகரில் பொலிசார் இருவர் ரோந்து சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் பொலிசார் இருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

தெற்கு பிரான்சிலுள்ள Toulouse நகரில் பொலிசார் இருவர் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் அவர்களைத் தாக்கியுள்ளார்.</p><h3>
பிரான்சில் பொலிசார் மீது தாக்குதல்
</h3><p>
நேற்று, அதாவது, திங்கட்கிழமை மாலை Toulouse நகரிலுள்ள Rue d'Austerlitz என்னுமிடத்தில் பொலிசார் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒருவர் அவர்களை கத்தி போன்ற ஒரு ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f08fafa4-a026-438c-b780-0ca6055511ab/26-6a7b0ec2d86eb.webp' /></p><p>

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட நகர மேயரான Jean-Luc Moudenc, தாக்கப்பட்ட பொலிசார் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ள நிலையில், காயமடைந்த பொலிசாரின் நிலைமை குறித்து யாரும் தெரிவிக்கவில்லை.&nbsp;</p><p></p><p>
மேலும், பொலிசாரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Moudenc தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T14:04:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி: 1,800 பாக்சர் கவச வாகனங்கள்- வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-signs-25-billion-euro-boxer-vehicle-deal-1786434410"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-signs-25-billion-euro-boxer-vehicle-deal-1786434410</id>
            <summary type="text">Germany signs 25 billion euro boxer vehicle deal: ஜேர்மனி 25 பில்லியன் டொலர் மதிப்பில் 1,800 பாக்சர் கவச வாகனங்களை வாங்கவுள்ளது.

வரலாற்றிலேயே மிகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany signs 25 billion euro boxer vehicle deal: ஜேர்மனி 25 பில்லியன் டொலர் மதிப்பில் 1,800 பாக்சர் கவச வாகனங்களை வாங்கவுள்ளது.
</p><h2>
வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்</h2><p>ஜேர்மனி தனது தரைப்படை திறனை விரைவாக மேம்படுத்தும் நோக்கில், வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது.</p><p>

“அர்மினியஸ்” (Arminius) திட்டத்தின் கீழ், சுமார் 1,800 பாக்சர் (Boxer) கவச வாகனங்களை வாங்கும் ஒப்பந்தம் 25 பில்லியன் யூரோ மதிப்பில் கையெழுத்தாக உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/201f1a24-092e-472e-a6bc-6c4f6df9da0f/26-6a7ad36c74bdd.webp' /></p><p>இந்த வாகனங்கள் பல்வேறு போர் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன. அதில் படைவீரர் போக்குவரத்து வாகனங்கள், கட்டளை-கட்டுப்பாட்டு வாகனங்கள், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், 155mm சக்கர ஹவிட்சர்கள், மருத்துவ அவசர வாகனங்கள், பாலம் அமைக்கும் வாகனங்கள், பயிற்சி வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
</p><p>
பாக்சர் வாகனங்கள் 8x8 சக்கர அமைப்புடன், “டிரைவ் மாட்யூல்” மற்றும் “மிஷன் மாட்யூல்” எனும் இரண்டு பகுதிகளைக் கொண்டவை. இதனால், ஒரே வாகனத்தை பல்வேறு போர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும்.
</p><p></p><p>இந்த ஒப்பந்தம் 2026 டிசம்பரில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>மேலும், 2030-2035 காலப்பகுதியில் கூடுதல் வாகனங்களை வாங்கும் விருப்பமும் உள்ளது. இதனால், திட்டத்தின் மொத்த மதிப்பு 50 பில்லியன் யூரோவைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது.
</p><p>
இத்திட்டத்தில் ரெய்ன்மெட்டல் (Rheinmetall) நிறுவனம் முக்கிய பங்காற்றவுள்ளது. வாகன பராமரிப்பு மற்றும் சேவை ஒப்பந்தம் தனியாக 4 பில்லியன் யூரோ மதிப்பில் கையெழுத்தாகும்.
</p><p>
இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், ஜேர்மன் இரானுவத்தின் திறன் மிகுந்தளவில் விரிவடையும். பாக்சர் வாகனங்கள் எதிர்காலத்தில் ஜேர்மனியின் முக்கியமான போர் தளவாடமாக மாறும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T14:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்து - கனடாவில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/toddler-refuses-seatbelt-flight-cancelled-1786456558"></link>
            <id>https://news.lankasri.com/article/toddler-refuses-seatbelt-flight-cancelled-1786456558</id>
            <summary type="text">Toddler Refuses Seatbelt Flight Cancelled: கனடாவில், சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்தானது.

விமானம் ரத்துகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Toddler Refuses Seatbelt Flight Cancelled: கனடாவில், சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்தானது.
</p><h2>
விமானம் ரத்து</h2><p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம், விக்டோரியா விமான நிலையத்தில் Porter Airlines நிறுவனத்தின் PD444 விமானம், ஒரு சிறு குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்டது.</p><p>

விமானம் புறப்பட தயாராக இருந்தபோது, அந்த குழந்தை பயத்தில் இருக்கையின் கீழ் மறைந்துகொண்டது. பெற்றோர் மற்றும் விமான ஊழியர்கள் பலமுறை முயன்றும், குழந்தையை அமைதிப்படுத்தி சீட் பெல்ட் அணியச் செய்ய முடியவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c366edbb-2c7f-4258-8747-bf12d5bc5cac/26-6a7b29efee8a9.webp' /></p><p>பாதுகாப்பு விதிகளின்படி, பயணிகள் take-off மற்றும் landing நேரங்களில் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

இதனால் விமானம் மீண்டும் டெர்மினலுக்கு திரும்பி, பயணிகள் அனைவரும் இறங்கினர். குழந்தை மற்றும் பெற்றோர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.</p><p></p><p> </p><h2>அடுத்த நாள்...</h2><p>ஆனால், இந்த செயல்முறை நீண்டதால், விமானம் 12:30 am curfew-ஐ மீறியது. இதனால் அந்த இரவு விமானம் ரத்து செய்யப்பட்டது.

பயணிகள் அடுத்த நாள் விமானங்களில் மாற்றி அனுப்பப்பட்டனர். சிலர் பெற்றோரை குற்றம் சாட்டினாலும், மற்றவர்கள் குழந்தையின் பயத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினர்.
</p><p>
Porter Airlines நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த சம்பவம், விமானப் பயணங்களில் பாதுகாப்பு விதிகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T13:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியா முன்னாள் ஜனாதிபதி அசத்திற்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/death-sentence-for-ex-syrian-president-assad-1786454366"></link>
            <id>https://news.lankasri.com/article/death-sentence-for-ex-syrian-president-assad-1786454366</id>
            <summary type="text">சிரியா முன்னாள் ஜனாதிபதி பசார் அல் - அசத்திற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை

மத்திய கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியா முன்னாள் ஜனாதிபதி பசார் அல் - அசத்திற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><h3>சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை</h3><p>

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக அசத் குடும்பத்தினர் ஆட்சி செய்து வந்தனர். </p><p>

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பசார் அல்-அசத்(Bashar al-Assad), சிரியாவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d57ca6d9-59eb-400f-8412-d1850aead41d/26-6a7b215fbff52.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தீவிரமடைந்து போராட்ட குழுவினர் சிரியா தலைநகர் டமாஸ்கஸை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்த்தனர்.&nbsp;</p><p>

இதனையடுத்து, ஜனாதிபதியாக இருந்த பசார் அல்-அசத், தனது குடும்பத்தினருடன் ரஷ்யாவிற்கு தப்பி சென்றார்.&nbsp;</p><p>]</p><p>

அதன் பின்னர், அஹ்மத் அல்-ஷரா சிரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.&nbsp;</p><p>

இதனையடுத்து, மனித குலத்திற்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுத்தாக முன்னாள் ஜனாதிபதி பசார் அல்-அசத் மீது வழக்கு தொடரப்பட்டது. </p><p>

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பசார் அல்-அசத் மற்றும் அவரது சகோதரருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.</p><p> 

பசார் அல்-அசத் மற்றும் அவரது சகோதரர் ரஷ்யாவில் உள்ளதால் தண்டனையை நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் உள்ளது. </p><p>

மேலும், அசாத் மற்றும் அவரது சகோதரரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு - இந்திய ரயில்வேயின் புதிய PRS அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-railways-new-prs-1-5-lakh-bookings-min-1786451913"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-railways-new-prs-1-5-lakh-bookings-min-1786451913</id>
            <summary type="text">Indian Railways upgrades Passenger Reservation System: இனி நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும்.

இந்திய ரயில்வே, 2010 முதல் பய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian Railways upgrades Passenger Reservation System: இனி நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும்.</p><p>

இந்திய ரயில்வே, 2010 முதல் பயன்படுத்தப்பட்ட பழைய Passenger Reservation System (PRS) அமைப்பை மாற்றி, புதிய கிளவுட் அடிப்படையிலான PRS அமைப்பை ஆகஸ்ட் 2026 முதல் படிப்படியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><h2>
1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு&nbsp;திறன் </h2><p>புதிய அமைப்பு ஒரு நிமிடத்தில் 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு மற்றும் 40 லட்சம் பயணிகள் கேள்விகளை கையாளும் திறன் கொண்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c61129bb-ee1d-4b35-a4a0-458269e976f5/26-6a7b1d3d1c7e2.webp' /></p><p>தற்போதைய அமைப்பு 32,000 டிக்கெட் முன்பதிவுகளை மட்டுமே கையாள முடிந்தது. Tatkal முன்பதிவின் போது ஏற்படும் சிரமங்களை சரிசெய்யும் வகையில் இந்த மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>முக்கிய அம்சங்கள்
</h2><p><b>
பல மொழி இடைமுகம் (multilingual, user-friendly interface): </b>பயணிகள் தங்கள் மொழியில் எளிதாக பயன்படுத்தலாம்.
</p><p><b>
புதிய IRCTC Beta வலைத்தளம்: </b>எளிய வடிவமைப்பு, குறைந்த படிகள், அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகள் காண்பிக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><b>

Aadhaar அடிப்படையிலான Tatkal முன்பதிவு:</b> வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்ய இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p><b>
OTP சரிபார்ப்பு:</b> போலியான முகவர்கள் மற்றும் பாட்டுகளைத் தடுக்க OTP verification சேர்க்கப்பட்டுள்ளது.</p><p><b>

Advance Reservation Period:</b> 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>பின்னணி
</h2><p>
PRS அமைப்பு 1986-இல் அறிமுகமானது. 2002-இல் இணைய வழி முன்பதிவு தொடங்கப்பட்டது. 2014-இல் Next Generation e-Ticketing (NGeT) அறிமுகமானது. 2025-இல் RailOne ஆப் வெளியிடப்பட்டது. இப்போது, 2026-இல் புதிய PRS அமைப்பு அறிமுகமாகிறது.</p><h2>
பயணிகள் பயன்பாடு
</h2><p>
2025-2026 காலத்தில் 65.08 கோடி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. அதில் 89 சதவீதம் ஓன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டவை. தினசரி 20.5 லட்சம் பயணிகள் இந்த அமைப்பைப் பயன்படுத்துகின்றனர்.</p><p>

இந்த மேம்பாடு, இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய ஓன்லைன் தளங்களில் ஒன்றை மேலும் வலுப்படுத்தும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T12:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் துறைமுகம் ஒன்றில் சிக்கிய 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/232-million-pound-cocaine-seized-london-harbour-1786451800"></link>
            <id>https://news.lankasri.com/article/232-million-pound-cocaine-seized-london-harbour-1786451800</id>
            <summary type="text">வாழைப்பழங்களுக்கு நடுவே மறைத்து கொண்டுவரப்பட்ட 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள் லண்டன் துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ளது.


தென் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழைப்பழங்களுக்கு நடுவே மறைத்து கொண்டுவரப்பட்ட 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள் லண்டன் துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ளது.
</p><p>

தென் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்த கண்டெய்னர் ஒன்றில் 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.</p><h3>

துறைமுகம் ஒன்றில் சிக்கிய போதைப்பொருள்
</h3><p>
இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள London Gateway துறைமுகத்திற்கு தென் அமெரிக்காவிலிருந்து கண்டெய்னர் ஒன்று வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/350f9938-43b2-426f-8c4d-dbb0e56ca584/26-6a7b1759da21f.webp' /></p><p>
அதில் வாழைப்பழங்கள் அடங்கிய பெட்டிகள் இருந்த நிலையில், சுங்க அதிகாரிகள் அவற்றை சோதனையிட்டுள்ளார்கள்.
</p><p>
அப்போது, அந்த பெட்டிகளிலிருந்த வாழைப்பழங்களின் இடையே போதைப்பொருள் அடங்கிய பார்சல்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. </p><p></p><p>
அந்த கண்டெய்னரில், 2,900 கிலோ போதைப்பொருள் இருந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 232 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/441cbdf1-d0a5-419b-b847-eb2594e6010b/26-6a7b175a88f71.webp' /></p><p>

232 மில்லியன் பவுண்டுகள் என்பது, இலங்கை மதிப்பில் 1,04,69,60,08,800.00 ரூபாய் ஆகும்.
</p><p>
அந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில், அந்த போதைக்கடத்தல் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ள பலுச்சிஸ்தான் - பாகிஸ்தான் மௌனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/balochistan-declares-august-11-independence-day-1786451195"></link>
            <id>https://news.lankasri.com/article/balochistan-declares-august-11-independence-day-1786451195</id>
            <summary type="text">&amp;nbsp;பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ளது. 

சுதந்திர தினத்தை அறிவித்துள்ள பலுச்சிஸ்தான்

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ளது. </p><h3>

சுதந்திர தினத்தை அறிவித்துள்ள பலுச்சிஸ்தான்
</h3><p>
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் ஆகும்.
</p><p>
பல ஆண்டுகளாகவே, பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, பலுச் விடுதலைப் படையினர்(BLA) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f4e9b60-15db-4540-9e69-d7d798c8df77/26-6a7b14fc6865e.webp' /></p><p>

இந்நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் திகதியை ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமாக கொண்டாடப்போவதாக பலுசிஸ்தான் அமைப்புகள் அறிவித்துள்ளன.</p><p> 

மேலும், பலூசிஸ்தான் சுதந்திரத்தை சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14 ஆம் திகதி கொண்டாடி வரும் நிலையில், 3 நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 11 ஆம் திகதியை பலுசிஸ்தான் சுதந்திர தினமாக அறிவித்துள்ளது.</p><p> 

முன்னதாக பிரித்தானியர்கள் இந்த துணைக்கண்டத்தை விட்டு வெளியேறியபோது, ​​1947 ஆகஸ்ட் 11 அன்று பலுசிஸ்தான் தனது சுதந்திரத்தை அறிவித்தது.&nbsp;</p><p></p><p> 

ஆனால், அதன் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு மூலம், சுதந்திர நாடாக செயல் பட்டு வந்த பலுசிஸ்தானை, 1948 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி பாகிஸ்தான் உடன் இணைக்கப்பட்டது. </p><p>

பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் பலூச் மக்கள், பலூசிஸ்தான் கொடியுடன் இந்த நாளை சுதந்திரதினமாக கொண்டாடி வருகின்றனர்.
</p><p>
இது குறித்து பலூச் தலைவர் மிர் யார் பலோச் வெளியிட்டுள்ள பதிவில், "பலுசிஸ்தானின் ஆறு கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தங்கள் தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.</p><p> 

இன்று நாம் நமது சுதந்திரத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், பலுசிஸ்தானின் சுதந்திரம் சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உலகத்திடம் கோரும் ஒரு நிலையை அடைந்துள்ளோம்.
</p><p>
பலுசிஸ்தான் குடியரசு, இன்று முதல், பலுசிஸ்தானை பாகிஸ்தானின் ஒரு மாகாணம் என்று அழைப்பதற்கோ, எழுதுவதற்கோ அல்லது குறிப்பிடுவதற்கோ பதிலாக, அது ஒரு சுதந்திர நாடு என்று எழுதப்பட வேண்டும், படிக்கப்பட வேண்டும் மற்றும் அழைக்கப்பட வேண்டும் என்று முழு உலகத்திடமும் கோருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Message of Independence of the Republic of Balochistan<br><br>11 August, 2026<br><br>The six crore people of Balochistan celebrate their national independence day every year on the 11th of August. Today we have reached a stage where we do not merely celebrate our independence, but demand… <a href="https://t.co/W1LT0LNajU">pic.twitter.com/W1LT0LNajU</a></p>&mdash; Mir Yar Baloch (@miryar_baloch) <a href="https://x.com/miryar_baloch/status/2086917139777372259?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றின் அனைத்துப் பொறுப்புகளையும் தானே நிறைவேற்றிக் கொள்ளும் உரிமையை பலுசிஸ்தான் இப்போது கொண்டுள்ளது.</p><p> 

மிக விரைவில் கடவுச்சீட்டு, நாணயம், பலுசிஸ்தானின் ஊடக நிறுவனங்கள், பலுசிஸ்தான் வர்த்தக மற்றும் வணிக நிறுவனம் மற்றும் தூதரகங்களின் முறையான தொடக்கம் நடைபெறும், அதற்கான தேதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.</p><p> 

பலுசிஸ்தானின் குரலை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று, நமது மக்களின் குரலாக மாறியுள்ள உலகின், குறிப்பாக இந்தியாவின், துணிச்சலான பிரதான ஊடகங்களுக்கும், அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பலுசிஸ்தான் குடியரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது" என குறிப்பிட்டுள்ளார். </p><p>

பலுசிஸ்தானின் இந்த சுதந்திரதின அறிவிப்புக்கு இதுவரை பாகிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை.</p><p> 

இதற்கு அதிகாரபூர்வமாக எதிர்வினையாற்றினால் அது சர்வதேச அளவில் கவனம் பெறும் என்பதால் பாகிஸ்தான் மௌனமாக இருந்து இதனை தவிர்த்து வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவருடன் சுற்றுலா சென்ற இடத்தில்..பிரித்தானிய பெண் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-woman-killed-in-spain-after-parasailing-1786446976"></link>
            <id>https://news.lankasri.com/article/british-woman-killed-in-spain-after-parasailing-1786446976</id>
            <summary type="text">British woman killed in parasailing accident: ஸ்பெயினில் பாராசெய்லிங் விபத்தில் பிரித்தானிய பெண்ணொருவர் உயிரிழந்தார்.

ஸ்பெயின் நாட்டில் பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>British woman killed in parasailing accident: ஸ்பெயினில் பாராசெய்லிங் விபத்தில் பிரித்தானிய பெண்ணொருவர் உயிரிழந்தார்.</p><p>

ஸ்பெயின் நாட்டில் பிரித்தானியப் பெண்ணொருவர், பாராசெய்லிங்&nbsp;சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தார்.&nbsp;</p><h2>பிரித்தானியப் பெண்&nbsp;</h2><p>பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருடன் ஸ்பெயினின் பெனிடார்ம் பகுதிக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb351900-85e4-47be-b912-6a680a4924c8/26-6a7b048358cda.webp' />&nbsp;</p><p></p><p>

அவர் பாராசெய்லிங் சாகசத்தில் ஈடுபட பலத்த காற்று வீசியுள்ளது. இதில் அவரது பாராசூட்டை இழுத்துச் செல்லும் படகை இணைத்திருந்த கயிறு அறுந்துபோனது.

இதனால் குறித்த பிரித்தானியப் பெண் பாறைகள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.</p><p> இதனையடுத்து அப்பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட, உடனடியாக அவர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>அதே சமயம் அவரது கணவர் என்று கூறப்படும் நபர், விலா எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்களுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும், காயமடைந்த நிலையிலும் அவரால் நடக்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d74d3e-6924-4ee8-a04a-667ca8959893/26-6a7b04840b75b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அச்சுறுத்தலால் ரகசிய விமானத்தில் பறந்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-flew-secretly-amid-iran-threat-1786438975"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-flew-secretly-amid-iran-threat-1786438975</id>
            <summary type="text">Trump Flew Secretly Amid Iran Threat: ஈரான் அச்சுறுத்தலால் ட்ரம்ப் ரகசியமாக சிறிய விமானத்தில் பயணித்தது தெரியவந்துள்ளது.

ஈரான் அச்சுறுத்தலின் காரணம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Flew Secretly Amid Iran Threat: ஈரான் அச்சுறுத்தலால் ட்ரம்ப் ரகசியமாக சிறிய விமானத்தில் பயணித்தது தெரியவந்துள்ளது.</p><h2>

ஈரான் அச்சுறுத்தலின் காரணமாக...</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பிறகு, ஈரான் சார்ந்த கொலை அச்சுறுத்தலின் காரணமாக, வழக்கமான Air Force One விமானத்தில் அல்லாமல், சிறிய Air Force C-32A விமானத்தில் ரகசியமாக புறப்பட்டார்.</p><p>

மிகுந்த பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cddaaed-37b4-4d69-a1ce-f0cde4612975/26-6a7ae54145cda.webp' /></p><h2>கேட்டரிங் லொறி மூலம் மறைமுகமாக..</h2><p>ஊடகங்களும், சில வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ட்ரம்ப் பழைய Air Force One-இல் புறப்பட்டதாக நம்பினர். ஆனால் உண்மையில், அவர் விமான நிலையத்தில் உள்ள கேட்டரிங் லொறி மூலம் மறைமுகமாக சிறிய விமானத்திற்கு மாற்றப்பட்டார்.
</p><p>
புதிய Air Force One (Qatar வழங்கிய விமானம்) மாநாட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அச்சுறுத்தல் காரணமாக அதைப் பயன்படுத்தாமல், பாதுகாப்பான திட்டம் வகுக்கப்பட்டது.</p><p> </p><p></p><p>ஊடகங்களுக்கு “ஜன்னல் திரைகளை மூடிக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தப்பட்டதால், அவர்கள் உண்மையான விமானத்தை அறிய முடியவில்லை.
</p><p>
ட்ரம்ப் புறப்பட்ட சிறிய விமானம் இரவு 10.20 மணிக்கு பிரித்தானியாவில் தரையிறங்கியது. சில நிமிடங்களுக்குப் பிறகு, ஊடகங்களை ஏற்றிச் சென்ற பழைய Air Force One தரையிறங்கியது.
</p><p>
இது அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை வெளிப்படுத்தும் சம்பவமாகும். ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக வெள்ளை மாளிகை மேற்கொண்ட இந்த ரகசிய நடவடிக்கை, உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T10:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக்கிண்ணத்திற்கு நேரடித் தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afghanistan-team-direct-qualify-for-2027-world-cup-1786443528"></link>
            <id>https://news.lankasri.com/article/afghanistan-team-direct-qualify-for-2027-world-cup-1786443528</id>
            <summary type="text">Afghanistan team direct qualify to play world cup 2027: ஆப்கானிஸ்தான் அணி 2027 உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடித் தகுதி பெற்றது. 

அயர்லாந்தை வீழ்த்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Afghanistan team direct qualify to play world cup 2027: ஆப்கானிஸ்தான் அணி 2027 உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடித் தகுதி பெற்றது. </p><p>

அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் விளையாட நேரடித் தகுதிப் பெற்றது.&nbsp;</p><h2>2027 உலகக்கிண்ணத் தொடர் </h2><p>

2027 ஒருநாள் உலகக்கிண்ணத் தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகளில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6572603a-5c3e-4922-b9d9-6514b06134d1/26-6a7af70acb9d3.webp' /></p><p></p><p>
இந்தத் தொடரில் விளையாட, ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதிபெறும். </p><p>

அந்த வகையில், போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளைத் தவிர்த்து 7 அணிகள் நேரடித் தகுதி பெற்றுள்ளன.&nbsp;</p><h2>ஆப்கானிஸ்தான்&nbsp;</h2><p>
இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 8வது அணியாக நேரடித் தகுதி பெற்றுள்ளது. </p><p>

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக 4வது முறையாக ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் விளையாட உள்ளது.</p><p> 

முன்னதாக, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. எனினும் தகுதிச்சுற்று மூலம் அந்த அணி நுழைய வாய்ப்புள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9c6139-8e69-4890-acfb-56ca9c1691b3/26-6a7af70b91a9b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:16:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்திருக்கவைக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்: பெண்ணொருவர் சந்தித்த வித்தியாசமான அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-face-long-wait-in-uk-hospital-1786441868"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-face-long-wait-in-uk-hospital-1786441868</id>
            <summary type="text">துபாயில் வாழும் பெண்ணொருவர், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கும் துபாய் மருத்துவமனைகளுக்கும் உள்ள வித்தியாசம் குறித்த ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் வாழும் பெண்ணொருவர், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கும் துபாய் மருத்துவமனைகளுக்கும் உள்ள வித்தியாசம் குறித்த ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>

மிருதுளா சிவகுமார் துபாயில் வாழ்ந்துவரும் இந்திய இளம்பெண். சமீபத்தில் தன் காலில் அடிபட்டதால் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அவர்.
</p><p>
அங்கு தான் சந்தித்த அனுபவம், முன்னொருமுறை பிரித்தானியாவில் சந்தித்த ஒரு அனுபவத்தை நினைவுக்குக் கொண்டுவந்ததாக தெரிவிக்கிறார் மிருதுளா.</p><h3>

காத்திருக்கவைக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்</h3><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67b26616-468d-43f8-b4f7-a542c18247db/26-6a7af08e1acf5.webp' /> </p><p>காலில் அடிபட்டதால் துபாயிலுள்ள மருத்துவமனைக்குச் சென்ற மிருதுளா, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது, காலில் கட்டுப்போடுவது, மருந்துகள் வாங்குவது வரை, அனைத்துமே ஒரே மணி நேரத்தில் முடிந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbxVqcMIOsa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbxVqcMIOsa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbxVqcMIOsa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Mirutula | Real Estate 🏠🇦🇪 (@miru_sivakumar)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>

அதே நேரத்தில் தான் ஒரு அவசர வேலையாக பிரித்தானியா சென்றிருந்த நேரத்தில், அவசர சிகிச்சைப் பிரிவில், மருத்துவரை சந்திக்கவே ஆறு மணி நேரம் காத்திருந்ததாகத் தெரிவிக்கிறார் மிருதுளா.&nbsp;</p><p></p><p>

இந்த தகவலை மிருதுளா சமூக ஊடகம் ஒன்றில் பகிர, அதைப் படித்த பலரும் தாங்களும் பிரித்தானியாவிலும் அமீரகத்திலும் உள்ள மருத்துவமனைகளில் தாங்கள் சந்தித்த வித்தியாசமான அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Ducati-யின் புதிய Monster V2 இந்தியாவில் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ducati-monster-v2-india-launch-rs-13-99-lakhs-1786441696"></link>
            <id>https://news.lankasri.com/article/ducati-monster-v2-india-launch-rs-13-99-lakhs-1786441696</id>
            <summary type="text">Ducati Monster V2 launch in India: Ducati இந்தியாவில் இரண்டு புதிய மொடல் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய Monster V2 மற்றும் Monster+பிரபல ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ducati Monster V2 launch in India: Ducati இந்தியாவில் இரண்டு புதிய மொடல் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2>

புதிய Monster V2 மற்றும் Monster+</h2><p>பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் டுகாட்டி (Ducati), தனது புதிய Monster V2 மற்றும் Monster+ மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த புதிய தலைமுறை பைக்கின் விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac6929a0-4002-45b8-9e66-62790164005e/26-6a7aefe26dfb4.webp' /></p><p>
</p><h2>2026 Monster V2</h2><p>Monster V2-இன் முக்கிய சிறப்பம்சம், புதிய 890cc V-Twin என்ஜின் ஆகும். இது Multistrada V2, Panigale V2 மற்றும் Streetfighter V2 மொடல்களிலும் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த என்ஜின்.</p><p> முந்தைய 937cc என்ஜினை விட சற்று குறைவான அளவாக இருந்தாலும், 111 ஹார்ஸ் பவர் மற்றும் 91.1 Nm டார்க் வழங்குகிறது.</p><p>4,000 முதல் 9,000 rpm வரை 80 சதவீதம் டார்க் கிடைப்பதால், வேகமான மற்றும் எளிதான ஓட்ட அனுபவத்தை தருகிறது.</p><p>
</p><p></p><p>புதிய aluminium monocoque chassis காரணமாக பைக்கின் எடை 5 கிலோ குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பைக் இன்னும் சுறுசுறுப்பாகவும், எளிதாகவும் இயக்கப்படலாம். </p><p>815 mm உயரம் கொண்ட சீட், விருப்பமாக 795 mm அல்லது 775 mm ஆக குறைக்கப்படலாம்.

Showa 43 mm USD fork முன்புற சஸ்பென்ஷன் மற்றும் பின்புற மோனோஷாக், தினசரி பயணத்திற்கும், ஸ்போர்ட்டி ரைடுக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8867a011-89e2-46aa-a3de-0d2124bf368d/26-6a7aefe322beb.webp' /></p><h2>

Monster+ </h2><p>Monster+ மாடலில் headlight cowl மற்றும் பாசஞ்சர் சீட் கவர் போன்ற கூடுதல் ஸ்டைலிங் அம்சங்கள் உள்ளன.

மேலும் Ducati Red, Iceberg White, Sport Livery ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. </p><p>இதன் விலை ரூ.13.99 லட்சம் முதல் ரூ.14.45 லட்சம் வரை மாறுபடும்.
</p><p>
பைக்கில் 5-inch TFT டிஸ்ப்ளே, LED லைட்டிங், க்விக்‌ஷிப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ABS உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல், ஹீட்டட் கிரிப்ஸ், TPMS போன்ற விருப்ப உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.</p><p>

பராமரிப்பு வசதியாக, வால்வ் கிளியரன்ஸ் இடைவெளி 45,000 km வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை அல்லது 15,000 km-க்கு ஒருமுறை சர்வீஸ் போதுமானது. இரண்டு ஆண்டுகள் அன்லிமிடெட் மைலேஜ் வாரண்டி வழங்கப்படுகிறது.
</p><p>
இந்த புதிய Monster V2, சக்தி, ஸ்டைல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, இந்திய பைக் ரசிகர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T09:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடம்: ஆனால்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-passport-in-4th-at-powerful-passport-list-1786441229"></link>
            <id>https://news.lankasri.com/article/france-passport-in-4th-at-powerful-passport-list-1786441229</id>
            <summary type="text">உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ள பிரான்ஸ், அமைதியான நாடுகள் பட்டியலில் 99ஆவது இடத்தில் உள்ளது.



உலகின் சக்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ள பிரான்ஸ், அமைதியான நாடுகள் பட்டியலில் 99ஆவது இடத்தில் உள்ளது.
</p><p>


உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>
ஆனால், அமைதியான நாடுகள் பட்டியலில் பிரான்சுக்கு 99ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.
</p><h3>
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்
</h3><p>
Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e417f4ac-2f97-41bd-85b3-9b5330ff4a55/26-6a7aee0f182ee.webp' /></p><p>
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.</p><p>

அவ்வகையில், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
</p><p>
பிரான்ஸ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 186 நாடுகளுக்குப் பயணிக்கலாம்.&nbsp;</p><p></p><p>
பிரான்ஸ் இப்படி சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடத்திலிருக்கும் அதே நேரத்தில், அமைதியான நாடுகள் பட்டியலில் பிரான்சுக்கு 99ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.
</p><p>
ஆம், Global Peace Index என்னும் அமைப்பு, ஆண்டுதோறும் அமைதியான அல்லது பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது.
</p><p>
அந்த பட்டியலில் 163 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், பிரான்ஸ் அந்தப் பட்டியலில் 99ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>
இந்த பாதுகாப்பான நாடுகள் பட்டியல், குற்றங்கள், பயங்கரவாதம், அரசியல் நிலைத்தன்மை மற்றும் இராணுவமயமாக்கல் முதலான 23 பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.</p><p>

பிரான்சைப் பொருத்தவரை, அதன் இராணுவமயமாக்கலே அது பட்டியலில் கீழே செல்ல பெருமளவில் காரணமாக அமைந்துவிட்டது.
</p><p>
அதாவது, ஒரு பெரிய ராணுவத்தைக் கொண்டிருத்தல், பல ஆபத்தான நாடுகளில் பிரெஞ்சுப் படைகள் முகாமிட்டிருத்தல் ஆகிய காரணங்களே பிரான்ஸ் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 99ஆவது இடத்தைப் பிடிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி - இரட்டிப்பாக்கப்பட்ட தகுதி வரம்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/youtube-doubled-eligibility-for-monetization-1786439871"></link>
            <id>https://news.lankasri.com/article/youtube-doubled-eligibility-for-monetization-1786439871</id>
            <summary type="text">youtube increase monetization eligibility : யூடியூப்பில் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>youtube increase monetization eligibility : யூடியூப்பில் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><h3>
யூடியூப்பில் உயர்த்தப்பட்ட தகுதி வரம்பு
</h3><p>
யூடியூப் தளம் மூலம், உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வருமானம் ஈட்டி வருகின்றனர். </p><p>

கடந்த 4 ஆண்டுகளில், 100 பில்லியன் டொலர்களை கலைஞர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வழங்கியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45d16b3c-e688-49c5-9b0f-1ea0ebc4274c/26-6a7ae8c0e05b1.webp' /></p><p>

இதில் வருமானம் பெறுவதற்கான தகுதி வரம்பாக 1000 சந்தாதாரர்களை பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது. </p><p>

மேலும், வீடியோக்களுக்கு 4,000 மணி நேரம் பார்வை நேரம் மற்றும் ஷார்ட் வீடியோக்களுக்கு 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகள் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி வரம்பு உள்ளது. </p><p>

தற்போது, அதனை 2 மடங்காக உயர்த்தி 4,000 மணி நேரம் பார்வை நேரம் மற்றும் 20 மில்லியன் பார்வைகள் என தகுதி வரம்பை உயர்த்தி உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>அதேவேளையில், 1000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.</p><p>

இந்த புதிய தகுதி வரம்பு, பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வர உள்ளது.</p><p>
இது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு வருமானம் ஈட்ட தகுதி பெறுவதில் பாரிய சிக்கலாக அமையும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 நோயாளிகளைக் கொன்ற செவிலியர்: நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-nurse-probed-for-kills-dozens-of-patients-1786436432"></link>
            <id>https://news.lankasri.com/article/german-nurse-probed-for-kills-dozens-of-patients-1786436432</id>
            <summary type="text">ஜேர்மனியில் செவிலியர் ஒருவர் 10 நோயாளிகளைக் கொன்றதாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என அச்சம் உரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் செவிலியர் ஒருவர் 10 நோயாளிகளைக் கொன்றதாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது.</p><p>


செவிலியர் ஒருவர் ஒருவர் 10 நோயாளிகளைக் கொன்றதாக கடந்த நவம்பர் மாதம் சிறையிலடைக்கப்பட்டார்.
</p><p>
இந்நிலையில், சுமார் 139 நோயாளிகள் வழக்குகளுடன் அந்த செவிலியருக்கு தொடர்பிருக்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது.</p><h3>

செவிலியரின் கொடூர செயல்</h3><p>

தனக்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததால், தன் கண்காணிப்பின் கீழிருக்கும், மிகவும் வயதான நோயாளிகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் செவிலியர் ஒருவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88288e75-511c-4858-87e3-f8b52604254e/26-6a7adb5228963.webp' /></p><p>
Aachen நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்த Ulrich S என்னும் அந்த செவிலியர், இரவு ஷிஃப்டின்போது நிறைய நோயாளிகளைக் கவனிக்கவேண்டியிருந்ததால், அவர்களுடைய உடலில், குளூக்கோஸ் ஏற்றும் குழாய் மூலம் மயக்க மருந்துகள் அல்லது வலி நிவாரணிகளை எக்கச்சக்கமாக ஏற்றியுள்ளார்.
</p><p>
அதில், பல நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள். சிலர் உயிர் தப்பிவிட்டார்கள்.
</p><p>
அவ்வகையில், 10 நோயாளிகளைக் கொன்றதாகவும், 27 நோயாளிகளைக் கொலை செய்ய முயன்றதாகவும் கடந்த நவம்பரில் சிறையில் அடைக்கப்பட்டார் Ulrich.
</p><p>
இந்நிலையில், மேலும் 121 நோயாளிகள் வழக்குகளுடன் Ulrichக்கு தொடர்பிருக்கலாம் என தற்போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அது தொடர்பில், சுமார் 40 நோயாளிகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், இந்த Ulrich, Aachen நகரிலுள்ள மருத்துவமனையில் பணியாற்றும் முன், Cologne நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றிலும் பணியாற்றிவந்துள்ளார்.
</p><p>
ஆக. அந்த மருத்துவமனையிலும் 18 நோயாளிகள் உயிரிழந்த வழக்குகளிலும் Ulrichக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கும் அதிகாரிகள் அந்த வழக்குகள் தொடர்பிலும் விசாரணை துவக்கியுள்ளார்கள்.
</p><p>
ஆக, சுமார் 139 நோயாளிகள் வழக்கில் Ulrich சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
</p><p>
ஜேர்மனியைப் பொருத்தவரை, குற்றவாளிகள் 15 ஆண்டுகள் சிறையில் செலவிட்டபின், தங்களுக்கு ஜாமீன் வழங்க, அல்லது முன்கூட்டியே தங்களை விடுவிக்கக் கோரலாம்.
</p><p>
ஆனால், Ulrich, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளும் சேர்ந்து, அவர் 15 ஆண்டுகள் ஆனாலும் ஜாமீனில் வெளிவரமுடியாத அல்லது முன்கூட்டியே விடுவிக்கப்பட முடியாத நிலையை உருவாக்கலாம் என கருதப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T08:55:17+00:00</updated>
        </entry>
    </feed>
