<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-31T23:52:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிறப் பைக்குள் கிடந்த மூதாட்டியின் சடலம்: பிரித்தானிய பூங்காவில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-body-discovered-inside-black-bag-at-stanley-1788209262"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-body-discovered-inside-black-bag-at-stanley-1788209262</id>
            <summary type="text">Woman body discovered inside black bag at Liverpool: பிரித்தானியாவின் லிவர்பூல் பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman body discovered inside black bag at Liverpool: பிரித்தானியாவின் லிவர்பூல் பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> பிளாஸ்டிக் பைக்குள் மூதாட்டியின் சடலம்</h2><p>
லிவர்பூல் நகரின் ஸ்டான்லி பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் கருப்பு நிற பிளாஸ்டிக் பைக்குள் திணிக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.25 மணிக்கு பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் படி, அன்பீல்ட்(Anfield Stadium) மற்றும் எவர்டன் குட்டிசன்(Goodison Park) இடைப்பட்ட பகுதிக்கு அவசர சேவை பிரிவினர் விரைந்தனர்.</p><p> பின்னர் அப்பகுதியில் நடத்திய சோதனையில் பூங்காவின் சுற்றுச்சுவர் உள்ள தோட்டப் பகுதிக்கு அருகில் கருப்பு நிற பிளாஸ்டிக் பைக்குள் சடலம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7bc9572-9602-407f-9242-71de60f46dab/26-6a95e870193bb.webp' /></p><p>இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று திங்கட்கிழமை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்துடன் பிரேத பரிசோதனைகளுக்கு பிறகும், விசாரணை காரணங்களுக்காக விவரங்களை ரகசியமாக வைத்து இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.</p><p> ஆனால், கைப்பற்றப்பட்ட உடல் தோராயமாக 70 வயதுடைய பெண் உடல் என்றும், சுமார் 5 அடி 2 அங்குலம் உயரமும் சிறிய உடலமைப்பும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் பல வாரங்களாக அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><h2> பொலிஸார் வேண்டுகோள்</h2><p>காணாமல் போனவர்கள் குறித்த தரவு தளங்களில் உள்ள விவரங்களுடன் சரிபார்த்த போது கண்டெடுக்கப்பட்ட சடலத்துடன் பொருந்த கூடிய நபர் யாரும் இல்லை என்று அதிகாரி ரேச்சல் வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p> இந்நிலையில் மேல் குறிப்பிட்ட விவரங்களுடன் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">HATSAPP CHANNE</a>L இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T22:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவால் அச்சுறுத்தல்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-poses-global-economic-threats-1788212704"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-poses-global-economic-threats-1788212704</id>
            <summary type="text">AI Poses Global Economic Threats: உலகளாவிய பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒன்று என இங்கிலாந்து வங்கி ஆளுநர் எச்சரித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Poses Global Economic Threats: உலகளாவிய பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒன்று என இங்கிலாந்து வங்கி ஆளுநர் எச்சரித்துள்ளார்.</p><h2> இங்கிலாந்து வங்கி ஆளுநர் எச்சரிக்கை</h2><p>
வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, சர்வதேச பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கடுமையாக எச்சரித்துள்ளார்.</p><p> அமெரிக்காவில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், எதிர்காலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கடுமையான திருத்தங்கள் குறித்து&nbsp; இங்கிலாந்து வங்கி ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கடிதம் வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed1675e-431c-41ad-adba-a3aaad663e50/26-6a95f5e285624.webp' /></p><p></p><p> அதில், வேகமாக வளரும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் திடீரென வீழ்ச்சியடைந்தால் அது உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நிதி நெருக்கடியை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> இங்கிலாந்து மத்திய வங்கி கடந்த ஜூலையில் உலக அளவிலான சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை குறித்து கவலை தெரிவித்து இருந்ததை தொடர்ந்து இந்த புதிய எச்சரிக்கை வந்துள்ளது.</p><p> தொழில்நுட்ப வளர்ச்சியால், பங்குச் சந்தை குமிழ்கள், சைபர் பாதுகாப்பு அபாயங்கள், மற்றும் நிறுவனங்களின் கடன் சுமை ஆகியவை 3 முக்கிய ஆபத்துகள் நிதி ஸ்திரத்தன்மைக்கு இருப்பதாக மத்திய வங்கி குறிப்பிட்டிருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T21:45:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸில் இரவு பார்ட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-police-arrest-suspect-of-rave-shooting-1788200120"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-police-arrest-suspect-of-rave-shooting-1788200120</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நகரில்&amp;nbsp; நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் நகரில் துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நகரில்&nbsp; நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> சுவிஸ் நகரில் துப்பாக்கிச்சூடு</h2><p>
வடக்கு சுவிட்சர்லாந்தில் சூரிச்சின் மேற்கே உள்ள ஆராவ் நகரில் இரவு நேர இசை மற்றும் நடன விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். அத்துடன் 5 பேர் வரை காயமடைந்தனர்.</p><p>அதிகாலை 3 மணிக்கு முன்னதாக 'ஆராவர் ரேவ்' (Aarauer Rave) நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e975aaa-5dc3-453d-9a0e-91053e4b3d0a/26-6a95c4ba1d333.webp' /></p><p> இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இத்தாலியை சேர்ந்த 22 வயது பெண் என்று தெரியவந்துள்ளது.</p><h2>சந்தேக நபர் கைது</h2><p>நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த பிறகும் சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த போதே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p> இந்நிலையில் ஜேர்மன் நாட்டு காவல்துறையின் உதவியுடன்&nbsp; நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46430c0f-6047-4f67-88a4-a497155602f7/26-6a95c4bac6476.webp' /></p><p> இந்த தாக்குதலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனி ஆளாக நடத்தியதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><p> எனினும் இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகாரிகள் இரண்டு வகையான குண்டுகளை கைப்பற்றியுள்ள நிலையில், தாக்குதல்தாரி கைத்துப்பாக்கி மற்றும் தாக்குதலுக்கு உரிய பெரிய ரக துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கலாம் என்று தடயவியல் அதிகாரிகள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T20:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதக் தளபதி: இஸ்ரேலிய ராணுவம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/idf-killed-hamas-weapons-commander-in-gaza-1788205318"></link>
            <id>https://news.lankasri.com/article/idf-killed-hamas-weapons-commander-in-gaza-1788205318</id>
            <summary type="text">IDF Killed Hamas Weapons commander in Gaza : காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் ஆயுதத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கொல்லப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>IDF Killed Hamas Weapons commander in Gaza : காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் ஆயுதத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.</p><h2> கொல்லப்பட்ட ஹமாஸின் ராணுவ தளபதி</h2><p>
காசாவில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ஆயுத விநியோகத் தளபதி அம்ர் முகமது ருஷ்டி சராக்(Amr Muhammad Rushdi Sarrag) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை(IDF) திங்கட்கிழமை அறிவித்துள்ளது.</p><p> காசாவின் சப்ரா(Sabra) நகரில் திங்கட்கிழமை இஸ்ரேலிய படைகள் நடத்திய துல்லியமான தாக்குதலில் ஆயுத விநியோகத் தளபதி அம்ர் முகமது ருஷ்டி சராக் கொல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65d02e0-da21-4cd7-8e1c-36476fdd3262/26-6a95d90884859.webp' /></p><p> இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவை சேர்ந்த மற்றொரு பயங்கரவாதியும் தாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> இஸ்ரேலிய ராணுவம் விளக்கம்</h2><p>இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்ட அறிவிப்பில், கொல்லப்பட்ட இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நாட்டு மக்கள் மீதும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்த சதி திட்டங்களை செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி ஹமாஸ் அமைப்பின் பலத்தை மீட்டெடுக்க தீவிரமாக முயற்சி செய்து வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-31T19:42:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரை தொடரவே விரும்புகிறார் புடின்: ஜெலென்ஸ்கி முன்வைத்த குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-not-ready-for-peace-zelenskyy-stated-1788202914"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-not-ready-for-peace-zelenskyy-stated-1788202914</id>
            <summary type="text">Putin not ready for peace. Zelenskyy stated: ரஷ்ய ஜனாதிபதி புடின் போரை தொடரவே விரும்புகிறார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin not ready for peace. Zelenskyy stated: ரஷ்ய ஜனாதிபதி புடின் போரை தொடரவே விரும்புகிறார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2> போரை தொடர விரும்பும் புடின்</h2><p>உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை தெரிவித்த கருத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் போரை தொடரவே விரும்புகிறார் என தெரிவித்துள்ளார்.</p><p>உக்ரைன் மற்றும் சர்வதேச கூட்டாளி நாடுகளின் உளவுத்துறை அறிக்கைகளும் இந்த தகவலை தான் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி X தளத்தில் வெளியிட்ட பதிவில், ரஷ்ய தலைவர்களுக்கும்,, ரஷ்யாவில் வாழும் பொதுமக்களுக்கும் இடையே மிகப்பெரிய கருத்து வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aa30e6c-d80a-4a0d-8d49-3a2f702a5f7c/26-6a95cfa479b65.webp' /></p><p> ரஷ்ய பொதுமக்கள் பெரும்பாலானோர் போரை முடிவுக்கு கொண்டு வரவே விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.</p><p> எனவே மாஸ்கோ தலைமையும், புடினின் மனநிலையும் போரை கைவிட்டு விட்டு அமைதியை நோக்கி திரும்ப வேண்டும் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.</p><p> அமெரிக்கா அதிபரின் பிரதிநிதிகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த ஜெலென்ஸ்கி, செப்டம்பரில் அதற்கான குறிப்பிடத்தக்க ராஜதந்திர மாற்றங்கள் இருக்க கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T19:02:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் - கிரீஸ் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்: €3 பில்லியனுக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israel-and-greece-3-billion-defense-deal-1788201809"></link>
            <id>https://news.lankasri.com/article/israel-and-greece-3-billion-defense-deal-1788201809</id>
            <summary type="text"> Israel and Greece €3 Billion Defense Partnership deal: இஸ்ரேல் - கிரீஸ் இடையே €3 பில்லியன் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இஸ்ரேல...</summary>
            <content type="html"><![CDATA[<p> Israel and Greece €3 Billion Defense Partnership deal: இஸ்ரேல் - கிரீஸ் இடையே €3 பில்லியன் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.</p><h2>இஸ்ரேல் - கிரீஸ் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>இஸ்ரேல் மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.</p><p>இதில் கிட்டத்தட்ட €3 பில்லியன் (சுமார் $3.48 பில்லியன்) மதிப்பான இராணுவ தளவாட கொள்முதல் ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் இறுதி செய்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44745c48-e670-4758-8210-8a311c5ec8a8/26-6a95cb5358031.webp' /></p><p> இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலில் முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட அதிநவீன மற்றும் பல அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பை கிரீஸ் நாட்டிற்கு அமைத்துக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> சமீபத்தில் ஈரானுடன் ஏற்பட்ட மோதலின் போது கிடைத்த ஆழ்ந்த செயல்பாட்டு அனுபவங்களும், நுண்ணறிவும் இந்த பாதுகாப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T18:43:40+00:00</updated>
        </entry>
    </feed>
