<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-14T13:17:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்பும் கிராமம் ஒன்று: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/piddington-village-to-polls-decide-leave-the-uk-1789389892"></link>
            <id>https://news.lankasri.com/article/piddington-village-to-polls-decide-leave-the-uk-1789389892</id>
            <summary type="text">&amp;nbsp;A small village will head to the polls tomorrow to decide if they leave the UK: பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை கிராமம் ஒன்றில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;A small village will head to the polls tomorrow to decide if they leave the UK: பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை கிராமம் ஒன்றில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
</p><p>

இங்கிலாந்திலுள்ள சிறு கிராமம் ஒன்று பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு நடத்த உள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><h3>
பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்பும் கிராமம்</h3><p>

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன்.

350 பேர் மட்டுமே வாழும் பிடிங்டன் கிராமம், பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4cf5ba-840b-4586-9603-a45b7a548a60/26-6aa7ec4607e65.webp' /></p><p>
அதாவது, வெறும் 350 பேர் வாழும் அச்சிறு கிராமத்தில், ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கிராம மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.&nbsp;</p><p></p><p>
பிடிங்டன் கிராமத்தில், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான பிரம்மாண்ட கட்டிடங்கள் உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20cb47c2-5ba2-4e31-ab13-9c20de3ef8e3/26-6aa7ec46b3003.webp' /></p><p>
அந்தக் கட்டிடங்களில் ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

ஆகவே, அப்படி ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்கு தங்கவைக்கப்படுவதால், தங்கள் கிராமத்தின் பாதுகாப்பும் தனியுரிமையும் பாதிக்கப்படும் என அஞ்சும் அக்கிராம மக்கள், பிரித்தானியாவை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71dbaf8a-7d95-4b32-8e50-e608f231264c/26-6aa7ec4767e73.webp' /></p><p>
அது தொடர்பில் நாளை அக்கிராமத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
</p><p>
இந்நிலையில், உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் பிடிங்டன் கிராம மக்களுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க, அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் ஆதரவையும் கோரியுள்ளார்கள் பிடிங்டன் கிராம மக்கள்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T12:45:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 2 GCC ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamilnadu-sign-2-gcc-11000-cr-mou-in-vijay-uk-trip-1789389200"></link>
            <id>https://news.lankasri.com/article/tamilnadu-sign-2-gcc-11000-cr-mou-in-vijay-uk-trip-1789389200</id>
            <summary type="text">tamilnadu signs 2 gcc and 11,000 crores in mou in cm vijay uk visit: லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>tamilnadu signs 2 gcc and 11,000 crores in mou in cm vijay uk visit: லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் GCCs விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
</p><h3>
முதல்வர் விஜய்யின் பிரித்தானியா பயணம்</h3><p> 
 
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். 

அங்கு லண்டன் வாழ் தமிழர்கள் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8b1491-a6cb-4e59-a5a8-3d09d803b9e9/26-6aa7e99221c35.webp' /></p><p> 

இந்த பயணத்தின் ஒருபகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.&nbsp;</p><p></p><h3> 

கையெழுத்தான 3 ஒப்பந்தங்கள் </h3><p>

இந்நிலையில், இன்று முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb9edbe6-dadd-46d3-a369-3ac78993be2a/26-6aa7e992cc972.webp' /></p><p>

இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/723cebce-617a-41cd-b957-a81fb474b3ed/26-6aa7e99382233.webp' /></p><p>


அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres - GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.&nbsp;</p><p></p><p>
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f340e1e1-255b-403a-b2c8-70e1721b079a/26-6aa7e994eb2f5.webp' /></p><p>

சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.</p><p>

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e106763d-dede-4bcc-ad16-8169bc975a9a/26-6aa7e9943816b.webp' /></p><p>
முதல்வர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப் IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-14T12:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளாடிய அணி..7 சிக்ஸர்களுடன் 29 பந்தில் 68 ஓட்டங்கள் விளாசிய அமீரக வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/khuzaima-tanveer-blast-68-runs-uae-won-by-6-wkts-1789386839"></link>
            <id>https://news.lankasri.com/article/khuzaima-tanveer-blast-68-runs-uae-won-by-6-wkts-1789386839</id>
            <summary type="text">UAE beat malaysia by 6 wickets: ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. 


மலேசியா அணிக்கு எதிரான டி20 போட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE beat malaysia by 6 wickets: ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. </p><p>


மலேசியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஆயன் அஃப்ஸல்&nbsp;அபார பந்துவீச்சு </h2><p>
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கோலாலம்பூரில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4724cb1-90cc-4e30-a0f0-6030a658f485/26-6aa7ef5227757.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய மலேசிய அணியில் விரன்தீப் சிங் 32 ஓட்டங்களும், சையத் அஸிஸ் 28 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

இதன்மூலம் மலேசியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. ஆயன் அஃப்ஸல் கான் 3 விக்கெட்டுகளும், குஸைமா தன்வீர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d31749-6086-4e91-9546-e089a6110617/26-6aa7e34557231.webp' /></p><h2> 

குஸைமா தன்வீர்</h2><p>பின்னர் ஆடிய அமீரக அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை அணி இழந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50990714-cce5-4a08-9b16-39480cbda35a/26-6aa7e34650712.webp' /></p><p>
அப்போது அதிரடியில் மிரட்டிய குஸைமா தன்வீர் (Khuzaima Tanveer) 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாச, அமீரக அணி 16.5 ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><p>அரைசதம் விளாசியதுடன் 2 விக்கெட்களும் வீழ்த்திய குஸைமா தன்வீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68a76247-d76e-4192-83d6-c9df0cec4624/26-6aa7e3470b933.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d77d12-dbde-49dd-b9d5-d8c590706871/26-6aa7e347b347d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T12:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கி பில்லியனரின் விமானம் விபத்தில் சிக்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-billionaire-plane-crash-in-libya-airport-1789387271"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-billionaire-plane-crash-in-libya-airport-1789387271</id>
            <summary type="text">turkey billionaire Hamdi Akın private plane crash at libya airport: துருக்கி பில்லியனர் ஹம்டி அகினுக்கு சொந்தமான வர்த்தக விமானம் லிபியாவில் தரையிறங்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>turkey billionaire Hamdi Akın private plane crash at libya airport: துருக்கி பில்லியனர் ஹம்டி அகினுக்கு சொந்தமான வர்த்தக விமானம் லிபியாவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது. </p><h3>

விபத்தில் சிக்கிய துருக்கி பில்லியனரின் விமானம்
</h3><p>
துருக்கியின் இஸ்தான்புல் அத்தாதுர்க் விமான நிலையத்திலிருந்து, செஸ்னா சிடேஷன் லாட்டிட்யூட் வர்த்தக விமானம் லிபியாவுக்குச் சென்று கொண்டிருந்தது.</p><p>

உள்ளூர் நேரப்படி காலை 10:07 மணிக்கு மிஸ்ராட்டா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27db9c99-b561-4f13-a654-3cce58ffc595/26-6aa7e208ef020.webp' /></p><p>விமான நிலைய அவசர மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து, விமானத்தில் இருந்த 2 விமானிகள் மற்றும் ஒரு விமானப் பணியாளரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மூவரும் காயமின்றி நலமுடன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. </p><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாக லிபியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
துருக்கியிலிருந்து வந்த அந்த விமானம், 3 லிபிய அரசியல் பிரமுகர்களை துருக்கிக்கு ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. </p><p>

இவர்களில், திரிப்போலியைத் தளமாகக் கொண்ட பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் அப்தெல்சலாம் ஜூபியின் சகோதரரான முகமது ஜூபியும் அடங்குவார்.
</p><p>
TC-AKF என்ற பதிவு எண்ணைக் கொண்ட இந்த வர்த்தக விமானமானது துருக்கி தொழிலதிபர் ஹம்டி அகினுக்குச் சொந்தமானது ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22d6517-142f-4c70-a9ac-1cbff16e9ed3/26-6aa7e209a176c.webp' /></p><p>

72 வயதான ஹம்டி அகின், அக்ஃபென் ஹோல்டிங்கின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் ஆவார்.</p><p> 

போர்ப்ஸ் நிறுவன மதிப்பீட்டின் படி, ஹம்டி அகின் 2.7 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் துருக்கியின் முதல் 10 பணக்கார பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T12:01:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவடையும் மேக்ரானின் பதவிக்காலம்: அடுத்த ஜனாதிபதி யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/french-extreme-candidate-in-2027-presidential-race-1789378488"></link>
            <id>https://news.lankasri.com/article/french-extreme-candidate-in-2027-presidential-race-1789378488</id>
            <summary type="text">French extreme candidates steam ahead in 2027 presidential race: 2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>French extreme candidates steam ahead in 2027 presidential race: 2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
</p><p>

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
</p><p>
இந்நிலையில், அடுத்து யார் பிரான்சின் ஜனாதிபதியாவார் என்னும் கேள்வி வலுத்தவண்ணம் உள்ளது.
</p><h3>
அடுத்த ஜனாதிபதி யார்?
</h3><p>
சமீபத்திய ஆய்வொன்றில், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென்னுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71910714-27d4-491e-b40e-348dc8e31448/26-6aa7bfb9eb337.webp' /></p><p>

முதல் சுற்றுத் தேர்தலில், மரீன் லெ பென்னுக்கு 33 முதல் 36 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.&nbsp;</p><p></p><p>

அத்துடன், தீவிர இடதுசாரியினரான ஜான் லூக் மெலன்ஷான் இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35b52fed-b67c-43ad-9d3b-04def56a3eeb/26-6aa7bfbaa3dd5.webp' /></p><p>
மேக்ரான் ஆட்சியில் பிரதமராக இருந்த Edouard Philippeம் பிரான்ஸ் ஜனாதிபதிக்கான போட்டியில்இருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95e59149-5079-4138-b68b-98f3409f6d33/26-6aa7bfbb5729f.webp' /></p><p>
மெலன்ஷானைப் பொருத்தவரை, அவர் ஏற்கனவே 2012, 2017 மற்றும் 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டும், அவரால் இரண்டாவது சுற்றை எட்டவேமுடியாமல் போய்விட்டது.
</p><p>
அதேபோல, மரீன் லெ பென்னும் 2017 மற்றும் 2022ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டும் மேக்ரானிடம் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T11:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் குடியிருப்பவருடன் பிரச்சினை: இந்திய வம்சாவளி பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-origin-lady-arrest-in-canada-harrass-tenant-1789384601"></link>
            <id>https://news.lankasri.com/article/india-origin-lady-arrest-in-canada-harrass-tenant-1789384601</id>
            <summary type="text">Indian landlady in Canada held after harassing tenant: கனடாவில் தன் வீட்டில் குடியிருப்பவருக்கு தொல்லை கொடுத்ததாக இந்திய வம்சாவளிப்பெண்ணொருவர் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian landlady in Canada held after harassing tenant: கனடாவில் தன் வீட்டில் குடியிருப்பவருக்கு தொல்லை கொடுத்ததாக இந்திய வம்சாவளிப்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>


கனடாவில், தன் வீட்டு உரிமையாளர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக புகாரளித்துள்ள கனேடியர் ஒருவர், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
</p><h3>
வீட்டில் குடியிருப்பவருடன் பிரச்சினை</h3><p>

ராஜ் திவானா என்னும் இந்திய வம்சாவளியினரான பெண், தனது வீட்டை கனேடியர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c49579ac-3f94-4d86-8988-30c2b3465ba4/26-6aa7d79a977df.webp' /></p><p>
ஆனால், அந்தக் கனேடியர் தான் வாடகைக்கு வசிக்கும் வீட்டில் தான் பார்பிக்யூ பயன்படுத்தியதைத் தொடர்ந்து பிரச்சினை உருவானதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BARBECUE TURNS INTO A LEGAL BATTLE IN CANADA!!<br><br>Indian landlady clashes with tenant over grilling, as viral videos show heated confrontations and the tenant alleges repeated harassment, property interference and intimidation. <a href="https://t.co/ysWj4ihPIx">pic.twitter.com/ysWj4ihPIx</a></p>&mdash; Gajabkiduniyaa (@Gajabkiduniyaa) <a href="https://x.com/Gajabkiduniyaa/status/2098634409419379112?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பார்பிக்யூ பயன்படுத்துவதால் வீட்டுச் சுவர்களில் கரி பிடிப்பதாக அந்தப் பெண் கூற, அது கரி அல்ல துரு என்று கூறியுள்ளார் அந்தக் கனேடியர்.&nbsp;</p><p></p><p>
அவர் பார்பிக்யூ முறையில் உணவு தயாரிக்கும்போது திவானா தடுக்க முயல, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.</p><p>

இப்படியே திவானா தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாக குற்றம் சாட்டும் அந்தக் கனேடியர் அதற்கு ஆதாரமாக வீடியோக்களை வெளியிட, ஒரு கட்டத்தில் பொலிசார் திவானாவைக் கைது செய்துள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T11:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர சர்வாதிகார சூழல்..மற்றொரு பேராபத்து - OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sam-altman-waring-ai-power-in-country-or-person-1789382549"></link>
            <id>https://news.lankasri.com/article/sam-altman-waring-ai-power-in-country-or-person-1789382549</id>
            <summary type="text">Sam Altman waring for AI power in single person or country: AI தொடர்பிலான ஆபத்துகளை OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் பட்டியலிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sam Altman waring for AI power in single person or country: AI தொடர்பிலான ஆபத்துகளை OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் பட்டியலிட்டுள்ளார்.
</p><p>
செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுவது, அதன் மீதான அதிகாரம் சிலருக்கு மட்டுமே குவிவதும் பேராபத்து என OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><h2>சாம் ஆல்ட்மேன்</h2><p> 

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால், நிறுவனத்தின் IPO 2026-க்கு அப்பால் தாமதமாகலாம் என்று OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) குறிப்பிடுகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5677a491-d4be-4e6c-8a4e-0547e7f680db/26-6aa7d671ade5d.webp' />&nbsp;</p><p></p><p>

அத்துடன் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மற்றும் மேலும் மேலும் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதில் உள்ள பொறுப்பு குறித்த கவலைகளையும் காரணம் காட்டியுள்ள ஆல்ட்மேன், 2026-யில் பொதுப் பங்கு வெளியீடு செய்வது 'தவறான முடிவு' என்கிறார்.
</p><p>
அதே சமயம் AI குறித்த சில ஆபத்துகளையும் கூறி சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
அவர், AI தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுவது முதல் ஆபத்து; அதன் மீதான அதிகாரம் ஒரு சிலரிடம் மட்டும் குவிவது இரண்டாவது பேராபத்து. </p><p>

AI-யின் வளர்ச்சியை விட அதன் பாதுகாப்பு விதிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதிநவீன AI ஒரே நபர், நிறுவனம் அல்லது நாட்டின் கையில் முடங்கினால் அது கொடூர சர்வாதிகார சூழலை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdef1e6d-1798-411c-9f5e-e89ee0f243e7/26-6aa7d67284296.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T11:08:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் உள்ளாட்சித் தேர்தல்கள்: மீண்டும் சாதித்த ஆளுங்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/merz-cdu-top-in-lower-saxony-polls-1789379287"></link>
            <id>https://news.lankasri.com/article/merz-cdu-top-in-lower-saxony-polls-1789379287</id>
            <summary type="text">Merz&#039;s CDU comes out on top in Lower Saxony polls: ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சி அதிக வாக்குகளைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Merz's CDU comes out on top in Lower Saxony polls: ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
</p><p>

சமீபத்தில் ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்பு தீவிர வலதுசாரிக் கட்சியான AfD கட்சி அமோக வெற்றி பெற்றது.</p><h3>

மீண்டும் சாதித்த ஆளுங்கட்சி
</h3><p>
இந்நிலையில், நேற்று Lower Saxony மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7511ea55-0dbc-4bfc-a68e-89a94ea2b1c1/26-6aa7c2d91b3ea.webp' /></p><p>
Saxony-Anhalt மாகாணத்தில் AfD கட்சி அமோக வெற்றி பெற்ற விடயம் நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியிருந்த நிலையில், Lower Saxony மாகாணத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
</p><p>
இந்நிலையில், சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் சார்ந்த, ஆளும் Christian Democratic Union (CDU) கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p>
CDU கட்சி 27.2 சதவிகித வாக்குகளுடன் முதலிடம் பிடித்த நிலையில், The Social Democrats (SPD) கட்சி 24.6 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய AfD கட்சி 15.9 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடிக்கமுடிந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T09:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்ஸ், ஹோப், ஹெட்மையர் சொதப்பல்..99 ஓட்டங்களுக்கு சுருண்டு கயானா தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-99-all-out-cpl-t20-1789378466"></link>
            <id>https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-99-all-out-cpl-t20-1789378466</id>
            <summary type="text">Barbados tridents beat guyana amazon warriors by 6 wickets: CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அமேசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Barbados tridents beat guyana amazon warriors by 6 wickets: CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியர்ஸை வீழ்த்தியது.
</p><p>
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கரீபியன் லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>சுருண்ட&nbsp;கயானா அமேசான் வாரியர்ஸ்</h2><p>

2026 CPL 35வது போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Making an instant impression! 🔥<br><br>George Linde comes on and delivers two Flow Classic Catches in the over! 🇧🇧 x 🇬🇾<a href="https://x.com/hashtag/CPL26?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CPL26</a> <a href="https://x.com/hashtag/BTvGAW?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BTvGAW</a> <a href="https://x.com/hashtag/CricketPlayedLouder?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CricketPlayedLouder</a> <a href="https://x.com/hashtag/BiggestPartyInSport?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggestPartyInSport</a> <a href="https://x.com/hashtag/Flow?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Flow</a> <a href="https://t.co/qw0V4zyyW9">pic.twitter.com/qw0V4zyyW9</a></p>&mdash; CPL T20 (@CPL) <a href="https://x.com/CPL/status/2099286757774606845?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் 18.1 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 24 ஓட்டங்களும், ரோமரியோ ஷெப்பர்ட் 22 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

கஸன்பர் மற்றும் லேய்ன் தலா 3 விக்கெட்டுகளும், ஜார்ஜ் லிண்டே 2 விக்கெட்டுகளும், ரூதர்போர்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a7d0b10-fb84-494a-afd7-ed1d4fa40a62/26-6aa7c0c4e7d32.webp' /></p><h2>

பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ்&nbsp;வெற்றி </h2><p>பின்னர் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ஓட்டங்கள் (14.5 ஓவர்கள்) எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
பிரண்டன் கிங் (Brandon King) ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களும், சட்ராக் டெஸ்கார்ட் 32 (20) ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

மெஹிதி ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளும், வீராசாமி பெருமாள் மற்றும் இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/256acd0e-83b1-40cb-b28d-2d9885a2698b/26-6aa7c0c5c1029.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T09:36:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்கடியில் தங்கம், வெள்ளி படிவங்களை கண்டறிந்துள்ள சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-discovers-gold-silver-deposits-in-pacific-1789377080"></link>
            <id>https://news.lankasri.com/article/china-discovers-gold-silver-deposits-in-pacific-1789377080</id>
            <summary type="text">china discovers gold, silver deposits in pacific: சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலின் ஆழ் கடல் பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி படிவங...</summary>
            <content type="html"><![CDATA[<p>china discovers gold, silver deposits in pacific: சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலின் ஆழ் கடல் பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி படிவங்களை கண்டறிந்துள்ளனர்.</p><h3>

கடலுக்கடியில் தங்கம், வெள்ளி படிவங்கள்</h3><p> 

சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம், கிங்டாவோ கடல்சார் புவியியல் நிறுவனம் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலில் ஆய்வில் ஈடுபட்டனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e6039f-4d0f-42d2-9330-d8446157cca8/26-6aa7ba397ad60.webp' /></p><p>

‘சியாங் யாங் ஹாங் 10’ (Xiang Yang Hong 10) என்ற சீனாவின் அதிநவீன ஆராய்ச்சி கப்பல் மூலம், 18 நாள் மேற்கொண்ட ஆய்வில் தங்கம், வெள்ளி படிவங்களை கண்டறிந்துள்ளனர்.&nbsp;</p><p> 

கனிமங்கள் நிறைந்த மிகவும் சூடான திரவங்கள், கடலடித் தரையில் உள்ள விரிசல்கள் வழியாக மேல்நோக்கிக் கசியும் ஒரு வெப்பநீர்மப் பகுதியில் இந்த தங்கம் மற்றும் வெள்ளிப் படிவுகள் கண்டறியப்பட்டன. </p><p>

இந்த வெப்பநீர்ம சல்பைடுப் படிவு, 3 பெரிய கூம்பு வடிவ கனிம அமைப்புகளைக் கொண்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7b9fc5d-1c7c-4c86-a99a-760019918a49/26-6aa7ba3a3cb12.webp' /></p><p>

இதற்கு முந்தைய பயணங்களில், 700 முதல் 1,500 மீட்டர் ஆழத்தில், 315 டிகிரி செல்சியஸ்கும் அதிகமான திரவ வெப்பநிலையுடன் கூடிய டஜன் கணக்கான உயர்-வெப்பநிலை நீராவித் துவாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
தரைவழிப் படிவுகளுடன் ஒப்பிடுகையில், தங்கம் மற்றும் வெள்ளியின் சராசரி செறிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
முதற்கட்ட ஆய்வில், ஒரு அமெரிக்க ஷார்ட் டன் தாதுவில் தங்கத்தின் செறிவு 0.45 ட்ராய் அவுன்ஸ் (0.4937 அவுன்ஸ்) வரையிலும், வெள்ளியின் தரம் 36.3 ட்ராய் அவுன்ஸ் (39.83 அவுன்ஸ்) வரையிலும் உள்ளது.&nbsp;</p><p>இந்த வெப்பநீர்மப் பகுதியில் இறால், நண்டுகள், சிப்பிகள் போன்ற உயிரினங்கள் செழித்து வளருவதையும் ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9f74a2-962e-4eab-8e14-e7b2db405983/26-6aa7ba3ae9053.webp' /></p><p>

இந்த படிவுகள் சீனாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள், மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு பின் வளைவுப் படுகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
</p><p>
இருப்பினும், ஆழ்கடலில் நிலவும் உயர் அழுத்தம், தொழில்நுட்ப சிக்கல்கள், கடல்சார் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் சுரங்கப் பணிகளுக்கு தற்போது தயாராக இல்லை என கூறப்படுகிறது.
</p><p>
ஆனால், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட வளங்களால் இந்தக் கடலடிப் பகுதி பொருளாதார முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T09:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மாதங்களாகலாம்... பிலிப்பைன்ஸ் படகுத் தீ விபத்து தொடர்பில் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/philippine-ferry-fire-victims-1789376588"></link>
            <id>https://news.lankasri.com/article/philippine-ferry-fire-victims-1789376588</id>
            <summary type="text">Months to identify Philippine ferry fire victims: பிலிப்பைன்ஸ் படகுத் தீ விபத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் காண மாதங்கள் ஆகும்.
கடந்த வாரம் படகு ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Months to identify Philippine ferry fire victims: பிலிப்பைன்ஸ் படகுத் தீ விபத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் காண மாதங்கள் ஆகும்.
</p><p>கடந்த வாரம் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் காண வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகலாம் என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>அடையாளம் காண</h2><p>
</p><p>அவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கருகிய நிலையில் உள்ளனர் என்று பிலிப்பைன்ஸ் தேசியக் காவல்துறையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் ரிச்சர்ட் ஆலன் மங்கலிப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48e853da-11cd-4cfe-9ceb-f84680b88f97/26-6aa7b84e14d35.webp' /></p><p> </p><p>இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களைத் தனிப்பட்ட பொருட்கள் அல்லது டிஎன்ஏ (DNA) மாதிரிகள் மூலம் அடையாளம் காண உதவுமாறு குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>பிரபலமான சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தில் உள்ள கோரோன் (Coron) நகருக்கு மணிலாவிலிருந்து சென்று கொண்டிருந்த 'எம்வி ஜூன் ஆஸ்டர்' (MV June Aster) கப்பலின் சரக்கு வைப்பறையில் தீப்பிடித்தது; அந்தத் தீ கப்பல் முழுவதும் மிக வேகமாகப் பரவியது.</p><p></p><p> இவ்விபத்தில் 43 பேர் உயிர் பிழைத்ததாகவும், 13 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>பாதிக்கப்பட்டவர்களின் உடற்பாகங்களிலிருந்து அவர்களை அடையாளம் காண உதவும் சாத்தியமான அடையாளக் குறிகளைச் சேகரிக்கத் தங்களால் இயன்றவரை முயற்சிப்பதாக மங்கலிப் கூறியுள்ளார். </p><p>ஆனால், மாதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அடையாளம் காணும் பணிக்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்துத் தெளிவான காலக்கெடுவை வழங்குவது கடினம் என்று அவர் கூறினார்; மேலும், இதற்குச் சில வாரங்களோ அல்லது மாதங்களோ கூட ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதும், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதுமே முன்னுரிமை என்று கடலோரக் காவல் படை அதிகாரி ஒருவர் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42ce213b-e728-4ea9-80fe-73196781b515/26-6aa7b84ebcc3c.webp' /></p><p> </p><p>விபத்து நடந்து ஒரு நாளுக்கும் மேலாக தீ தொடர்ந்து எரிந்து, வெப்பம் மற்றும் நச்சுப் புகைகளை வெளியிட்டது, இது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்தது.</p><p> மேலும், உயிருடன் இருப்பவர்களைத் தேடுவதற்காக மீட்புக் குழுவினர் கப்பலில் ஏற 40 மணி நேரத்திற்கும் மேலானது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானதும், அதன் கடற்கரைகள் மற்றும் இரண்டாம் உலகப் போர்க் கப்பல் சிதைவுககளுக்கு அறியப்பட்டதுமான கொரோனை நோக்கி, எம்வி ஜூன் ஆஸ்டர் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை மணிலாவிலிருந்து புறப்பட்டது. </p><p>சுற்றுலாப் பயணிகளைத் தவிர, வேலைக்காகவோ அல்லது குடும்பத்தினரைச் சந்திக்கவோ கோரோனுக்குப் (Coron) பயணம் செய்துகொண்டிருந்த பயணிகளும் அந்தப் படகில் இருந்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T09:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கணவர் சிறையில்... பெண் பிரபலத்துக்குத் திருமணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/imran-khan-ex-wife-jemima-marry-multi-millionaire-1789373422"></link>
            <id>https://news.lankasri.com/article/imran-khan-ex-wife-jemima-marry-multi-millionaire-1789373422</id>
            <summary type="text">Jemima Goldsmith marries multi-millionaire: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் சிறையில் வாடிக்கொண்டிருக்க, அவரது முன்னாள் மனைவியான ஜெமைமா, கோடீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jemima Goldsmith marries multi-millionaire: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் சிறையில் வாடிக்கொண்டிருக்க, அவரது முன்னாள் மனைவியான ஜெமைமா, கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
</p><p>

கிரிக்கெட் பிரபலமும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் முன்னாள் மனைவி, ஜெமைமா கோல்ட்ஸ்மித்.
</p><h3>
பெண் பிரபலத்துக்குத் திருமணம்</h3><p>

இம்ரான் கான், பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9c0e3d-c9af-440f-a3fd-44b5aa8b33d6/26-6aa7abefc2c0d.webp' /></p><p>
இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமைமா கோல்ட்ஸ்மித், கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
</p><p>
ஐரிஷ் அவுஸ்திரேலிய கோடீஸ்வரரான Sir Anthony O’Reilly என்பவரின் மகனான Cameron O’Reilly, (62) என்பவரையே திருமணம் செய்துள்ளார் ஜெமைமா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed20abb-a15f-4aff-90a4-cce6edf392a8/26-6aa7abf07e159.webp' /></p><p>

இருவருக்கும், வார இறுதியில் திருமணம் நடைபெற்றதாக ஜெமைமாவின் சகோதரரான பென் கோல்ட்ஸ்மித் தெரிவித்துள்ளார்.
</p><p>
விருதுகள் வென்ற திரைப்பட தயாரிப்பாளரான ஜெமைமா, பிரித்தானிய இளவரசி டயானாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T08:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி மற்றும் ஹார்முஸ் நீரிணை மீது தாக்குதல்... 3 சதவீதம் உயர்ந்த எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oil-prices-up-strikes-on-saudi-1789372941"></link>
            <id>https://news.lankasri.com/article/oil-prices-up-strikes-on-saudi-1789372941</id>
            <summary type="text">Oil prices up nearly 3% following new strikes: புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளன.
சவுதி அரேபியாவின் முக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Oil prices up nearly 3% following new strikes: புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளன.
</p><p>சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் மூடப்பட்ட நிலையில், வளைகுடாவில் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல் ஆகியவை விநியோகம் குறித்த கவலைகளை அதிகப்படுத்தியதால், திங்கட்கிழமை அன்று எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்தன.</p><h2>107.54 டொலராக</h2><p>
</p><p>பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை பீப்பாய்க்கு 2.93 டொலர் அல்லது 2.8 சதவீதம் உயர்ந்து 107.54 டொலராக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79e17aab-f2dc-449b-89f7-b982f5fa91bb/26-6aa7aa0fc9a65.webp' /></p><p> அதேவேளையில், WTI கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை பீப்பாய்க்கு 2.88 டொலர் அல்லது 2.9 சதவீதம் அதிகரித்து 102.93 டொலராக உயர்ந்தது. </p><p>இதனிடையே, சவுதி அதிகாரிகளின் தகவலின்படி, ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டது. </p><p>ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, தனது ஏற்றுமதிகளை மாற்றுப் பாதையில் அனுப்ப சவுதி அரேபியாவுக்கு உதவும் இந்தக் குழாய் வழித்தடம் மூடப்படுவது, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.</p><p></p><p>
</p><p>சவுதி அரேபியாவின் துறைசார் வட்டாரங்களின் தகவல்படி, குழாய்த்தொடர் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், செங்கடல் பகுதியில் உள்ள யான்பு (Yanbu) துறைமுகத்தில் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்வதற்கான எண்ணெய் கையிருப்பு உள்ளது. </p><p>
சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியான ஜசான் (Jazan) மாகாணத்தில் ஹவுதிகள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலால் வீடுகள் மற்றும் மசூதி ஒன்று சேதமடைந்ததைக் காட்டும் காணொளி காட்சிகளை, அந்நாட்டின் அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. </p><p>அண்டை மாகாணத்தில் உள்ள சவுதி ராணுவத் தளம் ஒன்றின் மீதும் தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையில் ஒரு கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டதில், தீ விபத்து ஏற்பட்டது மற்றும் பணியாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a383b254-2f69-44af-9798-9f431de33709/26-6aa7aa1086951.webp' /></p><p> ஈரானியக் கடற்கரைக்கு அப்பால் தாக்கப்பட்ட ஈரானிய வணிகக் கப்பல் ஒன்றில், ஒருவர் கொல்லப்பட்டதாகவும், கப்பல் குழுவைச் சேர்ந்த நால்வர் காயமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>ஏமனின் ஹவுதிகள் வெள்ளிக்கிழமையன்று பெரிம் (Perim) எனும் முக்கியத்துவம் வாய்ந்த தீவை அடைந்தனர்; இதன் மூலம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சமீபத்திய மாதங்களில் கையாண்டு வரும் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான 'பாப்-எல்-மண்டேப்' (Bab el-Mandeb) நீரிணை மீதான தங்கள் கட்டுப்பாட்டை அவர்கள் வலுப்படுத்தியுள்ளனர். </p><p>கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை 8% உயர்ந்து, ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 டொலர் அளவைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-14T07:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் ரயில் விபத்து: சதிவேலையா? விசாரணை துவக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bea-tt-inquiry-starts-on-france-derailment-1789372035"></link>
            <id>https://news.lankasri.com/article/bea-tt-inquiry-starts-on-france-derailment-1789372035</id>
            <summary type="text">France derailment inquiry widens focus on rail fragment found on track: பிரான்ஸ் ரயில் விபத்தின்போது, தண்டவாளத்தில் தண்டவாளத் துண்டு ஒன்று இருந்தது தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>France derailment inquiry widens focus on rail fragment found on track: பிரான்ஸ் ரயில் விபத்தின்போது, தண்டவாளத்தில் தண்டவாளத் துண்டு ஒன்று இருந்தது தெரியவந்துள்ளதால் அது சதிவேலையா என்னும் கோணத்தில் விசாரணை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
</p><p>

வடக்கு பிரான்சில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 44 பயணிகள் காயமடைந்துள்ளார்கள்.
</p><h3>
பிரான்சில் தடம்புரண்ட ரயில்</h3><p>

வடக்கு பிரான்சிலுள்ள Rouen மற்றும் Caen நகரங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்த ரயில் ஒன்று, வெள்ளிக்கிழமை மாலை 7.45 மணியளவில், Cleon நகருக்கு அருகே தடம்புரண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fad2e05-2c53-44eb-8b3e-917c2c7dc64d/26-6aa7a684b694b.webp' /></p><p>
இந்த விபத்தில், அந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளில் 44 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
அவர்களில், 18 வயது இளம்பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் ஹெலிகொப்டர் மூலம் Rouen பல்கலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h3>
சதிவேலையா?</h3><p>

இதற்கிடையில், ரயில் தண்டவாளத்தில், தண்டவாளத் துண்டு ஒன்று இருந்ததே ரயில் தடம்புரளக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

அதைத் தொடர்ந்து, அந்த விபத்து ஒரு சதிவேலையா என்னும் கோணத்தில் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f88e4c-389f-4ed8-acf4-12879f3fa64a/26-6aa7a6861e9de.webp' /></p><p>
அத்துடன், பிரான்சில் நிலத்தில் ஏற்படும் விபத்துகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அமைப்பான BEA-TT என்னும் அமைப்பும் தனியாக ஒரு விசாரணையைத் துவக்கியுள்ளது.
</p><p>
எதனால் அந்த விபத்து நேரிட்டது என்பதைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் அதேபோன்றதொரு விபத்தை எப்படி தவிர்ப்பது என்பதை ஆராய்வதற்காக இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fbfa338-aaa6-4d8c-b6b0-90b0dee8d3ca/26-6aa7a6856b268.webp' /></p><p>
ஆக, நீதித்துறையின் குற்றவியல் விசாரணை ஒரு பக்கம், BEA-TT அமைப்பின் தொழில்நுட்ப விசாரணை மறுபக்கம் என இரண்டு வகையான விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான Philippe Tabarot தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T07:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிக்ஸ் மாநாட்டில் சைவ உணவு - விருந்தை புறக்கணித்த சீன ஜனாதிபதி, அபுதாபி பட்டத்து இளவரசர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/xi-jinping-abu-dhabi-prince-skips-brics-veg-dinner-1789371269"></link>
            <id>https://news.lankasri.com/article/xi-jinping-abu-dhabi-prince-skips-brics-veg-dinner-1789371269</id>
            <summary type="text">xi jingping and abu dhabi crown prince skips modi brics veg dinner: சீன ஜனாதிபதி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் பிரிக்ஸ் மாநாட்டின் இரவு விருந்தை பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>xi jingping and abu dhabi crown prince skips modi brics veg dinner: சீன ஜனாதிபதி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் பிரிக்ஸ் மாநாட்டின் இரவு விருந்தை புறக்கணித்தற்கு சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது தான் காரணமா என்ற விவாதம் எழுந்துள்ளது.</p><h3> 


பிரிக்ஸ் மாநாட்டு விருந்தில் சைவ உணவு </h3><p>

இந்தியாவின் தலைமையிலான 18வது பிரிக்ஸ் மாநாடு டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e532133d-45ed-451b-beab-365f042bccd5/26-6aa7a38775cfd.webp' /></p><p>

இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p><p> 

மாநாட்டிற்கு வருகை தந்த தலைவர்களுக்கு டெல்லியில் உள்ள 'பாரத் மண்டபத்தில்' சனிக்கிழமை இரவு பிரதமர் மோடி விருந்து ஏற்பாடு செய்திருந்தார். </p><p>

இந்த விருந்தின் மெனு பட்டியலில் தொடக்க உணவுகள் முதல் இனிப்பு வரை அனைத்தும் இந்தியாவின் பாரம்பரிய சைவ உணவுகளாகவே இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1efadd42-940e-4eda-8d21-35188b8fefd3/26-6aa7a3882a264.webp' /></p><p> 

மாநாட்டிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வருகை தந்த நிலையில், அந்த நாடுகளின் பிரதான உணவுகளில் ஒன்று கூட இடம்பெறாமல் முழுக்க சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.&nbsp;</p><p></p><p> 

சைவ உணவு பழக்கம் உடையவரான மோடி, இந்துத்துவாவின் உணவு பழக்கமான சைவத்தை ஒட்டுமொத்த இந்தியர்களின் உணவு பழக்கமாக உலகிற்கு காட்ட முயற்சிக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். </p><h3>

விருந்தை புறக்கணித்த சீன ஜனாதிபதி, அபுதாபி பட்டத்து இளவரசர்
</h3><p>
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது ஆகிய இருவரும் இரவு விருந்தில் கலந்து கொள்ளாததற்கு சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டதுதான் காரணமா என்ற விவாதத்தையும் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff54349a-1a1b-407d-8d63-81c67ea34fb4/26-6aa7a388d109a.webp' /></p><p>

பிரிக்ஸ் மாநாட்டின் உணவுப் பட்டியல் குறித்து நேரடியாக குறிப்பிடாத ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், 'சோலே படூரே' (Chole Bhature) உணவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "தெரிந்துகொள்ளுங்கள்: 80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">For the record: 80% of Indians are non-vegetarian.<br><br>Indian non-vegetarian food is delicious. As are my sister&#39;s chole bhature. <a href="https://t.co/8f6ziKjLan">pic.twitter.com/8f6ziKjLan</a></p>&mdash; Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://x.com/RahulGandhi/status/2099050899360641454?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை. என் சகோதரி செய்யும் சோலே படூரேவும் மிகவும் சுவையாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதே போல் முன்னாள் எம்.பி ஜவஹர் சர்க்கார், 2010 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்காக நடத்தப்பட்ட அரசு விருந்தின் உணவுப் பட்டியலைப் பகிர்ந்து, முழு சைவ விருந்துகள் ஒரு ராஜதந்திரத் தவறு என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsircar.j%2Fposts%2Fpfbid02rF2PWV1zzYeGsfeTDgwy6xeSkqmFHXyWTBZ6o54FkJpPpPrLXjdQgo1bS5UoYYjel&show_text=true&width=500" width="500" height="781" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>

மேலும், "மோடியின் மிக முக்கியமான விருந்தினர்களான சீனாவின் ஷி ஜின்பிங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஆகியோர், மோடியால் கட்டாயப்படுத்தப்பட்ட சைவ விருந்தைத் தவிர்த்துவிட்டனர். என்னவொரு வெட்கக்கேடு. 

பிரதமர் மோடி தனது வாடிக்கையாளரான சைவ பக்தர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மட்டுமே, கடந்த 12 ஆண்டுகளாகத் தனது வெளிநாட்டு விருந்தினர்களைத் தள்ளிவைத்து, இதைச் செய்து வருகிறார்" என்று பதிவிட்டுள்ளார். </p><p>

ஏஐஎம்ஐஎம் தலைவர் வாரிஸ் பதான் தனது எக்ஸ் பக்கத்தில், "நாம் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றி அதிகம் பேசுகிறோம், ஆனால் இந்த உணவுப் பட்டியலில் அந்தப் பன்முகத்தன்மை நீக்கப்பட்டுள்ளது.</p><p> நீங்கள் சைவ உணவை ஊக்குவிக்கலாம், ஆனால் இந்தியாவின் உணவு கலாசாரத்தை சைவ உணவோடு மட்டும் சுருக்கிவிடாதீர்கள். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் அசைவ உணவு உண்கிறார்கள். நம் சமையலில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவை சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை.</p><p> மட்டன் மசாலா ஃப்ரை, ஹைதராபாதி பிரியாணி, தந்தூரி சிக்கன், பட்டர் சிக்கன், கோவா மீன் குழம்பு போன்ற பிரபலமான இந்திய உணவுகள் மூலம் இந்தியாவின் முழுமையான சுவைகளை அவர்களுக்கு நாம் வழங்கியிருக்க வேண்டும்.
</p><p>
இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது மொழிகள் மற்றும் கலாசாரங்களில் மட்டுமல்ல, நம் உணவுத் தட்டுகளிலும் உள்ளது என்பதை உலகிற்குச் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்ட இரவு உணவுப் பட்டியலை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குவதை என்னால் நம்ப முடியவில்லை.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I can&#39;t believe that Congress party is making politics even on the food menu served to the leaders of BRICS nations. Our guests relished Indian vegetarian cuisine which are rich in flavor and nutritional variety with diverse regional traditions. <a href="https://t.co/oq1MJwXX9l">https://t.co/oq1MJwXX9l</a></p>&mdash; Kiren Rijiju (@KirenRijiju) <a href="https://x.com/KirenRijiju/status/2099068365704679649?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>எங்கள் விருந்தினர்கள் இந்திய சைவ உணவை ரசித்து உண்டனர். அந்த உணவுகள் சுவை மற்றும் ஊட்டச்சத்து பன்முகத்தன்மை கொண்டவை, அத்துடன் பல்வேறு பிராந்தியங்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பவை" நீ தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T07:35:28+00:00</updated>
        </entry>
    </feed>
