<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-26T20:17:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு, இந்தியர்கள் உட்பட பலர் காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flash-floods-kill-157-hundreds-missing-1787771009"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flash-floods-kill-157-hundreds-missing-1787771009</id>
            <summary type="text">Nepal flash floods hundreds missing: நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் 157 பேரின் உயிரை பறித்துள்ளது.

750-க்கும் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flash floods hundreds missing: நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் 157 பேரின் உயிரை பறித்துள்ளது.
</p><h2>
750-க்கும் மேற்பட்டோர்&nbsp;காணவில்லை</h2><p>750-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் குறைந்தது 133 இந்தியர்கள், குறிப்பாக 37 தமிழர்கள், மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அடங்குவர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44cfb45-e76f-4958-bfac-287ae0458c44/26-6a8f38840ce03.webp' /></p><p>இந்த வெள்ளம் திபெத் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மூன்று நிமிடங்களில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்பதால், அதுவே வெள்ளத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
</p><p></p><p>வெள்ளம் போதே கோஷி ஆற்றில் பாய்ந்து, ராசுவா மற்றும் தாடிங் மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. திமுரே, சியாப்ரு பேசி போன்ற பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தன. வீடுகள், வாகனங்கள், பாலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
</p><p>
95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 100 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, காத்மண்டுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p></p><h2>தமிழ்நாட்டைச் சேர்ந்த...</h2><p>இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற 50 யாத்திரிகர்கள் காணாமல் போயுள்ளனர். தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த 37 சுற்றுலா பயணிகளும் தொடர்பில் இல்லை.
</p><p>
இந்த பேரழிவால் 354 மெகாவாட் திறன் கொண்ட 8 நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் 19 பாலங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் கடினமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/506b1589-90f8-4896-a639-36235a67b683/26-6a8f3884ba9ae.webp' /></p><p>
</p><h2>
பிரதமர் நரேந்திர மோடி</h2><p>இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் பேசி, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். இந்திய தூதரகம் அவசர எண்களை வெளியிட்டு, காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.</p><p>

நேபாள அரசு 12 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>சீனாவும் தன் எல்லைப் பகுதியில் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

இந்த பேரழிவு நேபாளத்தின் வடக்கு எல்லையில் மிகப்பெரிய மனிதாபிமான மற்றும் கட்டமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T19:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பமாக பிரித்தானியாவில் குடியேறிய இளவரசர் ஹரி-மேகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-return-for-uk-stay-1787764609"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-return-for-uk-stay-1787764609</id>
            <summary type="text">Harry Meghan return for UK stay: பிரித்தானியாவில் நீண்டகாலம் தங்கும் திட்டத்துடன் ஹரி-மேகன் தம்பதி குழந்தைகளுடன் வந்து இறங்கியுள்ளனர்.

குடும்பத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry Meghan return for UK stay: பிரித்தானியாவில் நீண்டகாலம் தங்கும் திட்டத்துடன் ஹரி-மேகன் தம்பதி குழந்தைகளுடன் வந்து இறங்கியுள்ளனர்.</p><h2>

குடும்பத்துடன்...</h2><p>இளவரசர் ஹரி மற்றும் மேகன், தங்கள் குழந்தைகள் ஆர்ச்சியும் லிலிபெட் ஆகியோருடன், கலிஃபோர்னியாவிலிருந்து தனியார் விமானத்தில் புறப்பட்டு, பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் இறங்கினர்.
</p><p>அவர்கள் பிரித்தானியாவில் நீண்ட காலம் தங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/075e0264-9bc4-41ac-ae1e-0785556b1022/26-6a8f1f83332f4.webp' /></p><p>2020-ஆம் ஆண்டு அரச குடும்ப பொறுப்புகளை விட்டு விலகிய பிறகு, அவர்கள் அமெரிக்காவில் குடியேறியிருந்தனர். இப்போது, அவர்கள் மீண்டும் பிரித்தானியாவில் குடியேற முடிவு செய்துள்ளனர்.
</p><p>
ஆனால், அவர்கள் “non-working royals” எனப்படும் நிலையில், அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ பணிகளில் ஈடுபடமாட்டார்கள்.</p><p></p><p>அவர்கள் லண்டன் நகரத்திற்கு வெளியே, கோட்ஸ்வோல்ட்ஸ் பகுதியில் உள்ள தனியார் வீட்டில் தங்க உள்ளனர். குழந்தைகள் ஆர்ச்சியும் லிலிபெட்டும் அங்குள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர், புதிய கல்வியாண்டு அடுத்த வாரம் தொடங்க உள்ளது.
</p><h2>
பாதுகாப்பு </h2><p>அவர்களின் பாதுகாப்பு குறித்து விவாதம் எழுந்துள்ளது. ஹரி, முன்னதாக தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியிருந்தார். தற்போது, அவர்களுக்கு எந்த அளவிலான பாதுகாப்பு வழங்கப்படும், அதை யார் ஏற்க வேண்டும் என்பது தெளிவாகவில்லை.
</p><p>
இந்த வருகை, அரச குடும்பத்துடன் உள்ள உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிறகு, ஹரி மற்றும் மேகன் இருவரும் ஒன்றாக பிரித்தானியாவிற்கு வருவது இதுவே முதல் முறை.
</p><p>
அவர்களின் நீண்ட காலம் தங்குவது குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுந்துள்ளன. பலரும், அவர்களின் பாதுகாப்பு செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T17:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் கொசுவால் ஜேர்மனி ஊழியர் உயிரிழப்பு: ஐவர் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-airport-worker-dies-after-mosquito-bite-1787753495"></link>
            <id>https://news.lankasri.com/article/german-airport-worker-dies-after-mosquito-bite-1787753495</id>
            <summary type="text">German airport worker dies after mosquito bite: விமானம் மூலம் வந்த கொசுவால் பாதிக்கப்பட்ட ஜேர்மனி விமான ஊழியர் உயிரிழந்தார்.

ஜேர்மனியில் கொசுவால் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>German airport worker dies after mosquito bite: விமானம் மூலம் வந்த கொசுவால் பாதிக்கப்பட்ட ஜேர்மனி விமான ஊழியர் உயிரிழந்தார்.
</p><p>
ஜேர்மனியில் கொசுவால் பாதிக்கப்பட்ட விமான ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>விமான ஊழியர்&nbsp;</h2><p>
ஜேர்மனியில் விமானத்தில் சிக்கி வந்ததாகக் கருதப்படும் கொசுவால் விமான ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11cdcdca-cc0a-4aac-b8ee-a67447ae8c55/26-6a8ef4b59899d.webp' />&nbsp;</p><p></p><p>
அரிதான மலேரியா பரவல் சூழலில், குறித்த ஊழியர் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டதாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, பிராங்பேர்ட் விமான நிலைய வளாகத்தைச் சுற்றி கொசுக்களைப் பிடிக்கும் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை எங்கிருந்து வந்தன என்பதை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>4 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக</h2><p>
ஜேர்மனியின் பரபரப்பான இந்த விமான நிலையத்தில் ஜூலை மாதத்தில் 4 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>

இதுகுறித்து Robert Koch Institute என்ற நோய்க் கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதாரத்திற்கான ஜேர்மன் கூட்டாட்சி அரசு நிறுவனம், விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட Anopheles வகை கொசுவே இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830137b3-1156-4720-aead-69ae727a7611/26-6a8ef4b65ff6d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T15:02:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[413 ஓட்டங்கள் வித்தியாசத்தில்..வங்காளதேச ஏ அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க ஏ அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-africa-a-team-won-by-innings-and-413-runs-1787756473"></link>
            <id>https://news.lankasri.com/article/south-africa-a-team-won-by-innings-and-413-runs-1787756473</id>
            <summary type="text">South africa A team won by innings and 413 runs: வங்காளதேச ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>South africa A team won by innings and 413 runs: வங்காளதேச ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
பிரிட்டோரியாவில் நடந்த முதல் டெஸ்டில், தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேச ஏ அணியை வீழ்த்தியது.&nbsp;&nbsp;</p><h2>தென் ஆப்பிரிக்க ஏ அணி 647 ஓட்டங்கள்</h2><p>
தென் ஆப்பிரிக்கா ஏ மற்றும் வங்காளதேச ஏ அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்டோரியா நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec7db11-4563-42e8-a0dd-d00a89615317/26-6a8effbbce86a.webp' /></p><p></p><p>

வங்காளதேச ஏ அணி முதல் இன்னிங்ஸில் 122 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, தென் ஆப்பிரிக்க ஏ அணி 647 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
</p><p>
அணித்தலைவர் மார்க்கியூஸ் அக்கர்மன் 256 ஓட்டங்களும், சினேதேம்பா கிஷிலே 200 ஓட்டங்களும் விளாசினர். </p><h2>

இமாலய வெற்றி</h2><p>பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்காளதேச அணி 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நைம் 30 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

கோடி யூசுஃப், ஷெபோ மற்றும் டெலனோ தலா 3 விக்கெட்டுகளும், ஜெரால்டு ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
தென் ஆப்பிரிக்க ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 413 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a3448e-273e-46cb-93f0-9db266d661b7/26-6a8efff8abeac.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T14:58:39+00:00</updated>
        </entry>
    </feed>
