<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-24T09:34:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[214,000 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுமதித்த திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/214000-migrants-have-been-let-into-the-uk-1787563838"></link>
            <id>https://news.lankasri.com/article/214000-migrants-have-been-let-into-the-uk-1787563838</id>
            <summary type="text">Thousands of migrants have been let into the UK under a scheme that shut five years ago: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஆய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thousands of migrants have been let into the UK under a scheme that shut five years ago: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>


பிரெக்சிட்டுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரித்தானியாவில் வாழ அனுமதிப்பதற்காக, The EU Settlement Scheme என்னும் ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.</p><h3>

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அனுமதித்த திட்டம்
</h3><p>
அந்த திட்டம், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e1d7ac-ad51-4659-9272-a0c0c627fd51/26-6a8c0f405a3a7.webp' /></p><p>
ஆனால், அதன்பிறகும், அத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அதாவது, கால தாமதமாக வந்த விண்ணப்பங்கள் என்னும் பெயரில், 160,000 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் 54,000 பேரை சேர்த்து, முடிவடைந்த The EU Settlement Scheme திட்டத்தின் கீழ், 214,000 பேர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.</p><p>

இந்நிலையில், அந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி ஏராளமானோர் பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும், உள்துறை அலுவலகம் தூங்கிக்கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Neil O'Brien என்பவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbeb4900-ac78-44e9-aa70-215474c55912/26-6a8c0f3fa8f2b.webp' /></p><p>
ஐந்து ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தவர்களின் கணவன் அல்லது மனைவி என்னும் பெயரில் பிரித்தானியா வர விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை ஏன் உள்துறை அலுவலகம் இன்னமும் ஏற்கிறது என்பதற்கு அமைச்சர்கள் பதிலளித்தாகவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் அவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T09:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டணியில் ஈரானுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-may-join-mecca-defense-pact-1787563201"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-may-join-mecca-defense-pact-1787563201</id>
            <summary type="text">Iran may join Mecca Defense Pact: சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டணியில் ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெக்கா பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran may join Mecca Defense Pact: சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டணியில் ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>
மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை</h2><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பாதுகாப்பு கூட்டணி உருவாகியுள்ளது. சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இணைந்து “மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை” (Mecca Agreement for Mutual Defense) எனப்படும் ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 7-ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளன.
</p><p>
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மூன்று நாடுகளில் எதனையும் தாக்கினால் அது மற்ற நாடுகளையும் தாக்கியதாகக் கருதப்படும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0d69f4-7262-4243-9317-895f116a52d5/26-6a8c0cc2c7277.webp' /></p><h2>ஈரானுக்கு அழைப்பு</h2><p>இப்போது, இந்த கூட்டணியில் ஈரானையும் சேர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அல்மயாதீன் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் பாராளுமன்றத்தின் “Khaneh Mellat” செய்தி முகமைத் தலைவர் மெஹ்தி ரஹிமி, “ஈரானுக்கு அழைப்பு வந்துள்ளது, அது பரிசீலனையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
</p><p>
ஆனால், இதுவரை ஈரான் வெளியுறவு அமைச்சகம் அல்லது சவுதி, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
</p><p></p><p>இந்த கூட்டணியை நேட்டோ (NATO) உடன்படிக்கையின் Article 5-உடன் ஒப்பிட்டு, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹாகன் ஃபிடான், “இது ஈரானுக்கு எதிரானது அல்ல, எந்த நாட்டையும் குறிவைத்து செய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த ஒப்பந்தத்தின் மூலம், மூன்று நாடுகளும் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், இராணுவத் தலைவர்கள் இடையே சந்திப்புகள், கூட்டு பயிற்சிகள், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.
</p><p>
மேலும், கூட்டணியை விரிவுபடுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும், எகிப்து போன்ற நாடுகள் எதிர்காலத்தில் சேர்க்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><p>இந்த அழைப்பின் மூலம், பிராந்தியத்தில் “பாதுகாப்பு குடை” (Regional Security Umbrella) உருவாக்கும் முயற்சி வலுப்பெறுகிறது. </p><p>ஈரான் நீண்ட காலமாக பிராந்திய பாதுகாப்பு அமைப்புகளை ஆதரித்து வந்ததால், இந்த அழைப்பு அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T09:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் இளைய மகன் உயிருக்கு 10 மில்லியன் டொலர் பரிசு: ஈரான் வெளியிட்ட சர்ச்சை வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-state-tv-airs-murder-threat-to-trump-s-son-1787562408"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-state-tv-airs-murder-threat-to-trump-s-son-1787562408</id>
            <summary type="text">Iran state tv airs murder threat to trump’s son, offers $10mn reward: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இளைய மகன் பாரன் டிரம்ப் குறித்து ஈரானிய ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran state tv airs murder threat to trump’s son, offers $10mn reward: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இளைய மகன் பாரன் டிரம்ப் குறித்து ஈரானிய ஊடகம் வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையாக மாறியுள்ளது.</p><h2> பாரன் டிரம்ப் குறித்து வெளியான 3 நிமிட வீடியோ</h2><p>
ஈரானிய அரசு ஊடகம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இளைய மகனான பாரன் டிரம்ப்(Barron Trump) தொடர்பான 3 நிமிட சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிப்பரப்பியது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> ஈரான் இன்டர்நேனஷல் வெளியிட்ட தகவலின்படி, அந்த வீடியோவில் டிரம்பின் இளைய மகனான பாரன் டிரம்ப் உயிருக்கு&nbsp;10 மில்லியன் டொலர் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">President Trump,<br><br>Islamic Republic’s state-run Channel 3 has now openly broadcast a video targeting your son, Barron Trump, discussing ways to reach him and promoting a reported $10 million bounty.<br><br>This isn’t some anonymous account on social media. This was broadcast on the… <a href="https://t.co/DPzwLnARO2">https://t.co/DPzwLnARO2</a> <a href="https://t.co/KfWN0xLsci">pic.twitter.com/KfWN0xLsci</a></p>&mdash; Niyak Ghorbani (نیاک) (@GhorbaniiNiyak) <a href="https://x.com/GhorbaniiNiyak/status/2091682542021718291?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>அத்துடன் அந்த வீடியோவில் பாரன் டிரம்பை உளவு பார்த்தல், அவரின் ஆன்லைன் செயல்பாடுகள் மற்றும் அவரது ரகசிய பாதுகாப்பு சேவைகளை எவ்வாறு தாண்டிச் செல்வது என்ற வழிகள் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த வீடியோவின் உண்மை தன்மை மற்றும் அதில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் எதுவும் சரிபார்க்க முடியவில்லை.</p><p> அமெரிக்க ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களை அரசு ஊடகங்கள் குறிவைப்பது என்பது வழக்கத்திற்கு மாறான தீவிர போக்காக பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-24T09:07:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளன? பின்னனியில் உள்ள காரணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reason-behind-most-of-flights-in-white-color-1787561996"></link>
            <id>https://news.lankasri.com/article/reason-behind-most-of-flights-in-white-color-1787561996</id>
            <summary type="text">reason for flights in white color: பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் உள்ளதன் பின்னணியில் உள்ள காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

விமானங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>reason for flights in white color: பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் உள்ளதன் பின்னணியில் உள்ள காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h3>

விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது?
</h3><p>
பொதுவாக பெரும்பாலான விமானங்களின் அளவு மற்றும் நிறுவனத்தின் லோகோ வேறு வேறாக இருந்தாலும், பெரும்பாலானவை வெள்ளை நிறத்திலே இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16d673c0-0592-4986-8bac-8e6149bfd162/26-6a8c080d76204.webp' /></p><p>

விமான நிறுவனங்கள் வெள்ளை நிறத்தை பயன்படுத்துவதற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளது.
</p><p>
வெள்ளை நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டது. இதனால் விமானத்தின் மேற்பரப்பில் அதிக வெப்பம் உறிஞ்சப்படாமல் இருக்கிறது.</p><p> இதனால் விமானம் சூடாகாமல் தவிர்ப்பதோடு, குளிரூட்டும் அமைப்புக்கு அதிக சுமை ஏற்படாது.&nbsp;</p><p></p><p>
விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதால் வெளிப்புறத்தில் ஏற்படும் சிறிய சேதங்கள், விரிசல்களை கூட பாதுகாப்பு சோதனையின் போது பராமரிப்பு குழுவினர் எளிதாக கண்டறிய முடியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/081ad20c-8a53-44a0-96a4-fddc8e5bb609/26-6a8c080e2a430.webp' /></p><p>

சூரிய ஒளியில் வெள்ளை நிறம் மற்ற நிறங்களை விட குறைவாகவே மங்குவதால், விமானத்திற்கு மீண்டும் மீண்டும் வண்ணம் பூசப்பட வேண்டிய நிலை ஏற்படாது.</p><p> 

ஆனால் எல்லா விமானங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. அரிதாக ஒரு சில விமானங்கள் கருப்பு, நீலம், தங்க நிறங்களில் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T09:02:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 வயது சிறுமியின் உயிரை குடித்த அரிய வகை மூளை தின்னும் அமீபா: லூசியானாவில் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-girl-loses-his-life-to-brain-eating-amoeba-1787560123"></link>
            <id>https://news.lankasri.com/article/us-girl-loses-his-life-to-brain-eating-amoeba-1787560123</id>
            <summary type="text">8 years old girl loses his life to brain eating amoeba: அரிய வகை மூளை தின்னும் அமீபாவால் லூசியானாவை சேர்ந்த 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மூளை தின்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>8 years old girl loses his life to brain eating amoeba: அரிய வகை மூளை தின்னும் அமீபாவால் லூசியானாவை சேர்ந்த 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.</p><h2> மூளை தின்னும் அமீபாவால் பறிபோன சிறுமியின் உயிர்</h2><p>அமெரிக்காவின் லூசியானா மாகாணம் ரஸ்டன்(Ruston) பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி லில்லியன் ஸ்மார்ட்(Lillian Smart) க்ளெய்போர்ன் ஏரியில்(Lake Claiborne) நீராடிய போது அரிய வகை மூளைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p> லில்லியன் ஸ்மார்ட் தன்னுடைய 8வது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே(ஆகஸ்ட் 22ம் திகதி) சனிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p> இந்த துயர செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fcd80f1-5af4-4d26-afe2-ff5b9450982a/26-6a8c00bc8f2d8.webp' /></p><p></p><p> மருத்துவர்களின் தீவிரமான சிகிச்சைக்கு பிறகும் மூளையில் ஏற்பட்ட தீவிரமான பாதிப்பு காரணமாக அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக குடும்பத்தினர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர்.</p><h2> அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்</h2><p>
ஆகஸ்ட் 15ம் திகதி 8 வயது சிறுமியான லில்லியன் ஸ்மார்ட்டின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p> ஆகஸ்ட் 19ம் திகதி லூசியானா சுகாதாரத்துறை, மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு நெக்லேரியா பவுலேரி(Naegleria fowleri) தொற்று பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.</p><p> மேலும் கிளைபோர்ன் பாரிஷில் உள்ள க்ளெய்போர்ன் ஏரியில் நீந்திய போது இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p><p> பின்னர் அந்த பாதிக்கப்பட்டவர் 8 வயது சிறுமியான லில்லியன் தான் என்று அவரது குடும்ப நண்பர்கள் உறுதிப்படுத்தினர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T08:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரில் உக்ரைனுடன் நிற்கிறோம், பின்வாங்க மாட்டோம்: பிரித்தானிய பிரதமர் ரஷ்யாவிற்கு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-says-we-stand-ukraine-in-fight-1787559499"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-says-we-stand-ukraine-in-fight-1787559499</id>
            <summary type="text">UK PM Andy Burnham arrives in kyiv: ஒரு நீடித்த அமைதி ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம் என பிரித்தானிய பிரதமர் பர்ன்ஹாம் உக்ரைனில் பேசியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>UK PM Andy Burnham arrives in kyiv: ஒரு நீடித்த அமைதி ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம் என பிரித்தானிய பிரதமர் பர்ன்ஹாம் உக்ரைனில் பேசியுள்ளார்.
</p><p>அதி இரகசிய ஏவுகணை திட்டங்களை ஒப்படைப்பதற்காக உக்ரைன் வந்தடைந்த பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம், உக்ரைனுடன் நிற்கிறோம், பின்வாங்க மாட்டோம் என ரஷ்யாவிற்கு கூறினார்.&nbsp;</p><h2>பிரித்தானியாவின் ட்ரோன்&nbsp;விமானங்கள் </h2><p> 


ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, பிரித்தானியாவின் ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d4a515c-7670-41d1-a209-4f1c4b51a595/26-6a8c000e4f7bb.webp' />&nbsp;</p><p></p><p>
அத்துடன் பிரித்தானியா எந்த அளவிற்கு இதில் ஆழமாக ஈடுபடுகிறோ, அந்த அளவிற்கு அது அதிக விலையைக் கொடுக்கும் என்றது.

இந்த சூழலில், பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக உக்ரைன் வந்தடைந்தார்.</p><p> இது அவரது முதல் வெளிநாட்டு பயணமாகும். 

உக்ரைனின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்றார். </p><p>அப்போது பேசிய அவர், 

"உக்ரைனின் 35வது சுதந்திர தினத்தில், அதன் மக்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது: பிரித்தானியா உங்களுக்குப் பின்னால் இருக்கிறது. </p><p>

வரவிருக்கும் போராட்டத்திலும், புனரமைப்பிலும் நாங்கள் உக்ரைனுடன் நிற்கிறோம். எங்கள் உறுதியைப் பற்றி ரஷ்யாவிற்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. </p><p>ஒரு நீடித்த அமைதி ஏற்படும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்" என்றார்.

மேலும், அவர் அதி இரகசிய ஸ்டோர்ம் ஷேடோ ஏவுகணைத் திட்டங்களை ஒப்படைக்க உள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f884dede-efa4-4203-9929-72898bc46c67/26-6a8c000f17532.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T08:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 1200 ஆண்டு பழமையான தங்கப் பொருளை கண்டெடுத்த மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-student-finds-1200-year-old-gold-artifact-1787558608"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-student-finds-1200-year-old-gold-artifact-1787558608</id>
            <summary type="text">UK student finds 1200-year-old gold artifact: பிரித்தானியாவில் 1200 ஆண்டு பழமையான தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.20 வயது மாணவி

பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK student finds 1200-year-old gold artifact: பிரித்தானியாவில் 1200 ஆண்டு பழமையான தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>20 வயது மாணவி</h2><p>
</p><p>
பிரித்தானியாவின் நார்தம்பர்லாந்து பகுதியில் நடைபெற்ற தொல்பொருள் அகழாய்வில், 20 வயது அமெரிக்க மாணவி யாரா சோசா (Yara Souza), வெறும் 90 நிமிடங்களில் தங்கப் பொருளை கண்டுபிடித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a0a75f-0a01-4fa8-a4b1-ba5481b38b5b/26-6a8bfad240069.webp' /></p><p>நியூகாஸில் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் ஆய்வு படிக்கும் இவர், தனது முதல் அகழாய்வில் இவ்வளவு முக்கியமான கண்டுபிடிப்பை செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த&nbsp;பொருள் </h2><p>

இந்த தங்கப் பொருள் சுமார் 1.5 அங்குல அளவுடையது. அழகிய வடிவமைப்புடன் கூடிய இந்தப் பொருள் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
</p><p>

அக்காலத்தில் தங்கம் உயர்ந்த சமூகத்தினரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், இது மதச்சார்ந்த அல்லது சடங்கு நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>இந்த அகழாய்வு நடைபெற்ற இடம், ரோமப் பேரரசின் முக்கிய சாலையான “Dere Street” அருகே அமைந்துள்ளது. ரோமப் படையினர் 79-81 கி.பி. காலத்தில் அமைத்த இந்தச் சாலை, வடக்கு பிரிட்டனை அடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது.</p><p>இன்றும் 200 மைல் நீளத்தில் பரவியுள்ள இந்தச் சாலை, அக்காலத்தில் மத மையங்களான ஜெட்பர்க் மற்றும் ஹெக்சாம் ஆகியவற்றை இணைத்தது.</p><p>

2021ஆம் ஆண்டிலும் இதே பகுதியில் மற்றொரு தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அந்த இடம் உயர்ந்த சமூகத்தினரின் மதச்சார்ந்த செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
</p><p></p><p>யாரா சோசா, “என் முதல் அகழாய்வில் இவ்வளவு விரைவாக ஒரு முக்கியமான பொருளைக் கண்டுபிடித்தது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.</p><p> இந்தப் பொருள் தற்போது நார்தம்பர்லாந்து “Great North Museum: Hancock” அருங்காட்சியகத்தில் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் காட்சிக்கு வைக்கப்படும்.</p><p>

இந்த கண்டுபிடிப்பு, மாணவர்களுக்கு தொல்பொருள் ஆய்வுத் திறன்களை கற்றுக்கொடுக்கவும், பிரித்தானியாவின் வரலாற்றை மேலும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. </p><p>நிபுணர்கள், “இது ரோமர் காலத்திற்குப் பிந்தைய பிரித்தானியாவின் சமூக மற்றும் மத வாழ்க்கையைப் பற்றி புதிய கேள்விகளை எழுப்புகிறது” எனக் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T08:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியும் மேகனும் மீண்டும் கனடா திரும்பலாம்: அரண்மனை வட்டாரம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-may-return-to-canada-after-1year-1787557417"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-may-return-to-canada-after-1year-1787557417</id>
            <summary type="text">Harry and Meghan may only stay one year before moving to Canada: ஹரியும் மேகனும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry and Meghan may only stay one year before moving to Canada: ஹரியும் மேகனும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்கப் பெண்ணான மேகனை திருமணம் செய்ததிலிருந்தே தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கத் துவங்கினார்.
</p><p>
திடீரென ஒரு நாள் தானும் மேகனும் ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஹரி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/598573f0-faf6-4ca0-bd14-832e548dea4d/26-6a8bf62a663c4.webp' /></p><p>

அதன் பின் ஹரியும் மேகனும் கனடாவுக்குச் சென்றார்கள். </p><p>அதன் பின் தன் குடும்பத்துடன், தன் மனைவி மேகனுடைய நாடான அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார் ஹரி.</p><p>
ஆக, எடுத்தோம் கவிழ்த்தோம் என பல முடிவுகளை எடுப்பவர் ஹரி.

இந்நிலையில், மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்புவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார் ஹரி!
</p><h3>
மீண்டும் கனடா திரும்பலாம்</h3><p>

ஹரி, தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்ப உள்ளதாகவும், ஹரியின் பிள்ளைகள் பிரித்தானியாவில் கல்வி கற்க உள்ளதாகவும், அவர்கள் படிக்கப்போகிற பள்ளி குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e23100-eabb-4633-b659-2fdd961fec34/26-6a8bf62b1760f.webp' /></p><p>
இந்நிலையில், ஹரியும் மேகனும், ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹரி பிரித்தானியா திரும்பினாலும், அவருக்கு ராஜ குடும்பத்தில் பொறுப்புகள் கொடுக்கப்படப்போவதில்லை என்றே கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><p>

அப்படியிருக்கும்பட்சத்தில், ஹரி எப்போது வேண்டுமானால் மீண்டும் கனடாவுக்கோ அல்லது அவுஸ்திரேலியாவுக்கோ திரும்பலாம் என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.
</p><p>
சிக்கல் என்னவென்றால், ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகளான ஆர்ச்சிக்கும் லிலிபெட்டுக்கும் பள்ளி துவங்கும் நேரம் வந்துவிட்டது.
</p><p>
ஆக, பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தபின் ஹரியும் மேகனும் தாங்கள் விரும்பிய நாட்டுக்குச் செல்வது குறித்து எப்படி முடிவெடுப்பார்கள் என்பதுதான் புரியவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி நகராட்சி மன்றத்தில் ஸ்விங்கர் பார்ட்டி: சர்ச்சையான கவுன்சிலரின் வினோத திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/councilman-in-germany-propose-swinging-parties-1787557393"></link>
            <id>https://news.lankasri.com/article/councilman-in-germany-propose-swinging-parties-1787557393</id>
            <summary type="text">Councilman in Germany propose Swinging Parties: ஜேர்மன் நகராட்சி மன்ற கவுன்சிலரின் ஸ்விங்கர் பார்ட்டி திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கவுன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Councilman in Germany propose Swinging Parties: ஜேர்மன் நகராட்சி மன்ற கவுன்சிலரின் ஸ்விங்கர் பார்ட்டி திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>கவுன்சிலரின் சர்ச்சையான ஸ்விங்கர் பார்ட்டி திட்டம்</h2><p>ஜேர்மனியின் மான்ஹெய்ம்(Mannheim) நகரின் ஊராட்சி மன்றத்தில் வயது வந்தவர்களுக்கான ஸ்விங்கர்(Swinging) பார்ட்டி நிகழ்ச்சிகளை நடத்த அப்பகுதி உள்ளூர் அரசியல்வாதியும் கவுன்சிலருமான ஜூலியன் ஃபெராட்(Julien Ferrat) முன்வைத்த யோசனை மிகவும் சர்ச்சையாக வெடித்துள்ளது.</p><p> நகராட்சிக்கான வருவாயை ஈட்டுவது மற்றும் மாற்று வாழ்க்கை முறைகள் மீதான களங்கத்தை நீக்குவது போன்ற நோக்கங்களுக்காக இந்த திட்டமானது முன் வைக்கப்பட்டு இருப்பதாக அவர் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61fcd3f4-faa8-4362-b618-b21d1eb07822/26-6a8bf6133cb8d.webp' /></p><p> liberal Die Mannheimer கட்சியின் தலைவரான ஜூலியன் ஃபெராட்(Julien Ferrat) ஜேர்மனியின் மிகவும் பைத்தியக்கார கவுன்சிலர்(Germany’s craziest councillor") என்று அழைக்கப்படுவர்.</p><p> ஏற்கனவே இது தொடர்பாக 50 பேர் ஆர்வம் தெரிவித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை நேரில் சந்திக்க ஃபெராட் திட்டமிட்டுள்ளார்.</p><h2>ஸ்விங்கர் பார்ட்டி என்பது?</h2><p>
ஸ்விங்கர் பார்ட்டி என்பது கூட்டாளிகளின் முழு ஒப்புதல் மற்றும் அறிதலுடன் தங்கள் பாலியல் துணைவர்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது ஆகும்.</p><p> ஜேர்மனியில் கிட்டத்தட்ட 1,28,000 ஸ்விங்கர்கள் மற்றும் பல ஸ்விங்கர் பார்ட்டி கிளப்புகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p> இந்நிலையில் அரசாங்க நிர்வாகக் கட்டிடத்தை வயது வந்தவர்களுக்கான பொழுதுபோக்கு இடமாக மாற்றும் ஃபெராட் திட்டத்திற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-24T07:43:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brits-warned-for-apply-asylum-for-australia-1787551149"></link>
            <id>https://news.lankasri.com/article/brits-warned-for-apply-asylum-for-australia-1787551149</id>
            <summary type="text">British people trying back door route to stay in Australia by applying for asylum have been warned: அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காகப் புகலிடம் கோரி விண...</summary>
            <content type="html"><![CDATA[<p>British people trying back door route to stay in Australia by applying for asylum have been warned: அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காகப் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் மறைமுக வழியை முயற்சிக்கும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>


230க்கும் அதிகமான பிரித்தானியர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிகை
</h3><p>
அதாவது, அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிப்பதற்காக சிலர் இந்த முறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p>
ஆகவே, அப்படி அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிப்பதற்காக புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் பிரித்தானியர்கள் அப்படிச் செய்வதை நிறுத்துமாறு அவுஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11d8674b-7f6e-4743-ba2e-148649fda52f/26-6a8bddae6c46c.webp' /></p><p>
அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் பிரித்தானியர்களும் அயர்லாந்து நாட்டவர்களும், அவுஸ்திரேலியாவில் தாங்கள் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிக்க விரும்பினால், புகலிடம் கோரி விண்ணப்பிக்குமாறு சமூக ஊடகங்களில் ஆலோசனை வழங்கப்படுவதை கவனித்துவருவதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ள நிலையில், அது மிக மோசமான ஆலோசனை என உள்விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

மேலும், இப்படி மோசடி செய்து அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடுகடத்துவதற்காக, கூடுதல் புலம்பெயர்தல் அலுவலர்களை பணியிலமர்த்துவது தொடர்பில், அவுஸ்திரேலிய உள் விவகாரங்கள் அமைச்சரான டோனி பர்க் திட்டமிட்டுவருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/net-immigration-to-switzerland-fells-in-2026-half-1787555909"></link>
            <id>https://news.lankasri.com/article/net-immigration-to-switzerland-fells-in-2026-half-1787555909</id>
            <summary type="text">Net immigration to Switzerland fell by 12.5% in the first half of 2026: 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்துக்கு நிகர புலம்பெயர்தல் 12.5 சத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Net immigration to Switzerland fell by 12.5% in the first half of 2026: 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்துக்கு நிகர புலம்பெயர்தல் 12.5 சதவிகிதம் குறைந்துள்ளது.</p><p>


2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்தின் நிகர புலம்பெயர்தல் 12.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
</p><h3>
சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை
</h3><p>
2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 74,112 பேர் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4942c331-a3fa-4107-b918-294c5254e609/26-6a8bf04654a88.webp' /></p><p>இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 2.9 சதவிகிதம் குறைவாகும்.
</p><p>
அதே நேரத்தில், 39,251 பேர் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறியுள்ளனர். இது இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 4.3 சதவிகிதம் அதிகமாகும்.&nbsp;</p><p></p><p>

ஆக, நிகர புலம்பெயர்தல் 12.5 சதவிகிதம் குறைந்து, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை, 2026 ஜூன் இறுதி நிலவரப்படி 2,432,444 ஆகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:19:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் சூழலில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பை கண்டறிந்துள்ள ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-discovers-7-5-trillion-cubic-feet-gas-reserve-1787554884"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-discovers-7-5-trillion-cubic-feet-gas-reserve-1787554884</id>
            <summary type="text">Iran discovers 7.5 trillion cubic feet gas reserve: ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலிய அமைச்சர் மொஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran discovers 7.5 trillion cubic feet gas reserve: ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலிய அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் தெரிவித்துள்ளார்.</p><h3> 

ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி எரிவாயு இருப்பு</h3><p> 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரில், ஈரானின் எரிவாயு ஆலைகள் தாக்கப்பட்டு கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. </p><p>

மேலும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cfca640-31f1-49e4-9cc9-453cd3a059f6/26-6a8bec45616e0.webp' /></p><p>

இந்த சூழலில் ஈரானில் 7.5 ட்ரில்லியன் கன அடி கண்டறியப்பட்டுள்ளதாக ஈரானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் தெரிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து பேசிய அவர், "ஃபார்ஸ் மாகாணத்தின் தென்பகுதியில் 7.5 ட்ரில்லியன் கன அடி புதிய எரிவாயு இருப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவில் சுமார் 5.7 டிரில்லியன் கன அடி மீட்கக்கூடிய அளவில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae9ba186-c176-4bfa-9b79-719c699d20ae/26-6a8bec4618f34.webp' /></p><p>
மீட்கக்கூடிய இந்த இருப்பு, ஈரான் கத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான சவுத் பார்ஸின் ஒரு கட்டத்திலிருந்து கிடைக்கும் சுமார் 15 ஆண்டுகால உற்பத்திக்குச் சமமானதாக இருக்கும்." என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எரிவாயுவை “இனிப்பு எரிவாயு” என்று வர்ணித்த பக்னேஜாத், இது மேம்பாட்டு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் இரண்டையும் குறைக்கும் என தெரிவித்துள்ளார். </p><p>

ஈரானிய அரசு ஊடகங்கள் இந்த வளங்களின் மதிப்பு பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்களாக இருக்கும் என மதிப்பிடுகின்றன.
</p><p>
கடந்த ஆண்டு, பஸான் வயலில் சுமார் 10 டிரில்லியன் கன அடி எரிவாயு இருப்பதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:02:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்ச்சே அணியை புரட்டியெடுத்த பார்சிலோனா: சம்பவம் செய்த இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/barcelona-beat-elche-by-5-0-in-la-liga-1787555082"></link>
            <id>https://news.lankasri.com/article/barcelona-beat-elche-by-5-0-in-la-liga-1787555082</id>
            <summary type="text">
Barcelona beat elche by 5-0 in la liga: லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் எல்ச்சே அணியை வீழ்த்தியது.

மானுவல் மார்ட்டினெஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
Barcelona beat elche by 5-0 in la liga: லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் எல்ச்சே அணியை வீழ்த்தியது.
</p><p>
மானுவல் மார்ட்டினெஸ் வாலெரோ மைதானத்தில் நடந்த லா லிகா போட்டியில், பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் எல்ச்சே அணியை பந்தாடியது.&nbsp;</p><h2>ரபின்ஹா&nbsp;</h2><p>
பார்சிலோனா மற்றும் எல்ச்சே அணிகளுக்கு இடையிலான லா லிகா கால்பந்து போட்டி மானுவல் மார்ட்டினெஸ் வாலெரோ மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/106a7e80-90e9-42db-be0e-479ac3987429/26-6a8bed0e3ce3f.webp' />&nbsp;</p><p></p><p>

14வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் பார்சிலோனாவின் ரபின்ஹா (Raphinha) கோல் அடித்தார். </p><p>அதனைத் தொடர்ந்து கரீம் அடேயேமி 45+3வது நிமிடத்தில் கோல் அடித்தார். 

இதன்மூலம் முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த பார்சிலோனா, இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியது.
</p><p>
அந்த அணியின் ஃபெர்மின் லோபெஸ் (Fermin Lopez) 71 மற்றும் 79வது நிமிடங்களில் கோல் அடித்தார். </p><p>இதற்கு பதிலடியாக எல்ச்சே அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் மிரட்டல் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef3ba340-1eba-4f2d-8ff7-e54bbc107b7e/26-6a8bed0d87290.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T07:02:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நாடொன்றில் அகதிகள் முகாமில் வெடித்த மோதல்: தப்பியோடிய 35 கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/unrest-at-greece-detention-facility-35-escaped-1787551898"></link>
            <id>https://news.lankasri.com/article/unrest-at-greece-detention-facility-35-escaped-1787551898</id>
            <summary type="text">கிரீஸ் உள்ள புலம்பெயர்வோர் முகாமில் ஏற்பட்ட மோதலின் போது கைது தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புலம்பெயர்வோர் முகாமில் மோதல்
வடக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸ் உள்ள புலம்பெயர்வோர் முகாமில் ஏற்பட்ட மோதலின் போது கைது தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>புலம்பெயர்வோர் முகாமில் மோதல்</h2><p>
வடக்கு கிரீஸ் நாட்டின் தற்காலிக புலம்பெயர்வோர் முகாமில் வார இறுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பல கைதுகள் அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பல்கேரிய நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த முகாமின் வெளிப்புற வேலியை அறுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 35 கைதிகள் தப்பியோடியதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff3e3817-15d9-40ed-9f61-150b32f0580a/26-6a8be09bbdba9.webp' /></p><p> இந்த சம்பவத்தை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் தப்பியோடியவர்களில் பாதி பேரை மீண்டும் கைது செய்து முகாமில் அடைத்தனர்.</p><p> &nbsp;மீதமுள்ளவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2> &nbsp;காவல்துறையினர் மீது தாக்குதல்</h2><p>சிண்டிகி(Sintiki) என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த முகாமில் தஞ்சம் கோரி வந்த விண்ணப்பத்தாரர்கள் சுமார் 450 பேர் அரசின் முடிவுக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.</p><p> இந்நிலையில் வார இறுதியில் முகாமில் இருந்தவர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.</p><p> நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை அதிகாரிகள் தீவிரமாக போராடினர். மேலும் இந்த மோதலின் போது கண்ணீர் புகை மற்றும் ஒலி குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:11:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் அறிவித்த முதல்வர் விஜய் - யாருக்கெல்லாம் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-announce-3-free-lpg-cylinders-eligiblity-1787549011"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-announce-3-free-lpg-cylinders-eligiblity-1787549011</id>
            <summary type="text">cm vijay announce 3 free lpg cylinders: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்

...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay announce 3 free lpg cylinders: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
</p><h3>
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்
</h3><p>
தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கியதும் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
</p><p>
இதில் பேசிய அவர், முதற்கட்டமாக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f52705-64d6-4284-be81-8c7686ef05bf/26-6a8bd55495e73.webp' /></p><p>

எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 இலட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.&nbsp;</p><p></p><p>இத்திட்டம், வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும். 

இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
</p><p>
ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு, குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத் திறனாளி குடும்பத்தினர், போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T05:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான விவகாரம்: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/maharashtra-family-fell-from-hill-in-iphone-issue-1787547247"></link>
            <id>https://news.lankasri.com/article/maharashtra-family-fell-from-hill-in-iphone-issue-1787547247</id>
            <summary type="text">A family who fell to their deaths after an alleged argument over a an iPhone have been pictured: ஐபோனுக்கு தவணை கட்டும் விடயம் தொடர்பில் எழுந்த வாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>A family who fell to their deaths after an alleged argument over a an iPhone have been pictured: ஐபோனுக்கு தவணை கட்டும் விடயம் தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தால் பலியான குடும்பத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p>


இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள சத்ரபதி சாம்பாஜிநகர் என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த குணால் (Kunal Chandgude, 18) என்னும் இளைஞர் ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார்.
</p><h3>
ஒரு குடும்பமே மாண்ட பயங்கரம்</h3><p>

தன்னால் அதற்கு பணம் கொடுக்கமுடியாததால், தான் வாங்கிய ஐபோனுக்கு மாதந்தோறும் தவணை செலுத்த பணம் கொடுக்குமாறு தன் குடும்பத்தினரை கேட்டுள்ளார் குணால்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/766aed68-a3b0-4604-bca1-057ec41d197b/26-6a8bce71cdde6.webp' /></p><p>
அதனால் சமீபத்தில் வீட்டில் வாக்குவாதம் உருவாகியுள்ளது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய குணால், அருகிலுள்ள மலை ஒன்றின் உச்சியில் ஏறியுள்ளார்.
</p><p>
அவரைப் பின்தொடர்ந்த அவரது தந்தையான முரளிதரும் (48), தாய் சங்கீதாவும், கிராம மக்களும், மலையிலிருந்து கீழே இறங்கி வருமாறு குணாலை கெஞ்சியுள்ளனர்.
</p><p>
அவரோ, வரமாட்டேன் என அடம்பிடித்ததுடன், தான் சாகவிரும்புவதாகக் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

சுமார் மூன்று மணி நேரமாக பலர் அவரிடம் பல விதத்தில் கீழே இறங்குமாறு கோரியும் காலை 10.00 மணிக்கு மலையில் ஏறியவர் மதியம் 1.00 மணி வரை அடம்பிடித்துக்கொண்டிருக்க, அவரது தந்தை அவரைக் கீழே வருமாறு கையைப் பிடித்து இழுத்துள்ளார்.</p><p>

ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, குணாலும் அவரது தந்தையான முரளிதரும் மலை உச்சியின் மறுபக்கம் இருந்த பள்ளத்தில் விழுந்துவிட்டார்கள்.
</p><p>
தன் தந்தை தன் கையைப் பிடித்திருக்கும்போதே குணால் பள்ளத்தில் குதித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00307302-5133-46ea-83d7-9f80cfbc1c45/26-6a8bce711fabd.webp' /></p><p>

அதேபோல, கணவரும் மகனும் பள்ளத்தில் விழுந்ததைக் கண்ட சங்கீதாவும் பள்ளத்தில் குதித்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பது தெரியவில்லை என தற்போது ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
</p><p>
சுமார் 250 அடி உயரத்திலிருந்து விழுந்த அந்த மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்கள்.
</p><p>
இந்நிலையில், உயிரிழந்த குணால் மற்றும் அவரது பெற்றோரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
</p><p>
இதற்கிடையில், இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர சரிவு: குப்பைக்குள் புதைந்த 30 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/landslide-at-landfill-in-guinea-30-people-dead-1787546444"></link>
            <id>https://news.lankasri.com/article/landslide-at-landfill-in-guinea-30-people-dead-1787546444</id>
            <summary type="text">Landslide at landfill in guinea 30 people dead: கினியா நாட்டில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். குப்பை கிடங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Landslide at landfill in guinea 30 people dead: கினியா நாட்டில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2> குப்பை கிடங்கில் சரிவு</h2><p>
கினியா நாட்டின் தலைநகர் கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில் ஏற்பட்ட சரிவில் 30 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.</p><p> அதிகாலை 2 மணியளவில் பெய்த கனமழையால் தார் எஸ் சலாம்(Dar Es Salam) என்ற பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் குப்பை சரிந்து&nbsp; அருகில் இருந்த குடிசைகளை அதில் புதையுண்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6fc60fd-f312-44db-8ddb-9197ce852019/26-6a8bcb4e428f2.webp' /></p><p>இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பல வீடுகள் சேதமடைந்து இருப்பதுடன் இதுவரை 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.</p><p> இதற்கிடையில் ராணுவ பொறியியல் பிரிவின் சுகாதார அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் பால்டே மாமடூ பைலோ, நகரின் மிகப்பெரிய குப்பை கிடங்கான இந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமை மூட திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p> குப்பை கிடங்கை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p><p> இதனால் பலர் அப்பகுதியை விட்டு வெளியேறி இருந்தனர். இருப்பினும் விபத்து நடந்த போது இன்னும் பலர் அப்பகுதியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p> &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-24T04:40:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓராண்டு காத்திருப்பு பின்.,இந்திய ஆண்களை திருமணம் செய்த 150 பாகிஸ்தான் பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/150-pakistani-brides-marry-indian-grooms-1787543623"></link>
            <id>https://news.lankasri.com/article/150-pakistani-brides-marry-indian-grooms-1787543623</id>
            <summary type="text">150 pakistani brides marry indian grooms after a year: இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறக...</summary>
            <content type="html"><![CDATA[<p>150 pakistani brides marry indian grooms after a year: இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியா வந்துள்ளனர்.</p><h2> இந்திய ஆண்களை திருமணம் செய்யும் பாகிஸ்தான் பெண்கள்</h2><p>
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூக குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களுடைய உறவினர்கள் மற்றும் சிந்தி சமூகத்தினருக்கு தங்களுடைய மகள்களை திருமணம் செய்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.</p><p>பஹல்காமில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்திய படைகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்தனர்.</p><p> மேலும் பாகிஸ்தானுடனான அனைத்து தூதரக முயற்சிகளையும் இந்தியா நிறுத்திக் கொண்டது. அத்துடன் பஞ்சாபில் உள்ள வாகா அட்டாரி எல்லை மூடப்பட்டதுடன், பாகிஸ்தானியர்களுக்கான விசாகளையும் இந்தியா முற்றிலுமாக நிறுத்தி வைத்தது.</p><p></p><p> இதனால் நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே ஆகிய நகரங்களில் உள்ள ஆண்களுடன் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்ட பெண்கள் இந்தியா வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.</p><h2> இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் பெண்கள்</h2><p>
மணப்பெண்களின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில், சிந்தி சமூக அமைப்புகள் பாகிஸ்தானின் ஷடானி தர்பார் என்ற சிந்தி புனித அமைப்பான ஆன்மீகத் தலைவர் சாந்த் யதிஷ்டிர்லால் ஷடானியை அணுகி முறையிட்டுள்ளனர்.</p><p> இதையடுத்து இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களின் விவரப் பட்டியல் தயார் செய்யப்பட்டு இந்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a44d8d37-b913-4dbe-a0cd-3487d41e5f05/26-6a8bc048a3885.webp' /></p><p> இதனை தொடர்ந்து கோரிக்கையை ஏற்றுக் கொண்டது இந்தியா. ஆனால் தரைவழி நுழைவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக வான்வழி நுழைவுக்கு மட்டுமே இந்தியா நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.</p><p> ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே விமான சேவைகள் முடங்கியுள்ளதால் அவர்களால் நேரடியாக இந்தியா வர முடியாத சூழல் நீடித்தது.</p><p> இந்நிலையில் மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் துபாய், மஸ்கட், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்றாம் நாடுகள் வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளனர்.</p><p> கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.</p><p> இன்னும் 300 பெண்கள் வரை இந்தியா வர காத்திருப்பதாகவும் அவர்களுக்கான விசா அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-24T03:54:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரக்தியின் அறிகுறி... அமெரிக்காவின் புதிய தடை அச்சுறுத்தலைப் புறந்தள்ளிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-dismisses-new-us-sanctions-1787513778"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-dismisses-new-us-sanctions-1787513778</id>
            <summary type="text">Iran dismisses threat of new US sanctions: புதிய அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சுறுத்தலை, விரக்தியின் வெளிப்பாடு என்று ஈரான் நிராகரித்துள்ளது.
அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran dismisses threat of new US sanctions: புதிய அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சுறுத்தலை, விரக்தியின் வெளிப்பாடு என்று ஈரான் நிராகரித்துள்ளது.</p><p>
அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தலை, விரக்தியின் வெளிப்பாடு என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் நிராகரித்துள்ளார்.</p><h2>மிகக் கடுமையான</h2><p>
எதிர்பார்க்கப்படும் புதிய நடவடிக்கைகள் ஈரானைத் தோற்கடிக்கத் தவறிவிடும் என்றும் அவர் பதிலளித்துள்ளார். திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ள அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61594246-0fae-4eda-972d-8a11b3a7d062/26-6a8b4bb4acab2.webp' /></p><p> </p><p>சர்வதேசத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ளது; பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, அந்நாட்டின் உள்கட்டமைப்பு பலமுறை தாக்கப்பட்டுள்ளதுடன், வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். </p><p>ஆனால், கிட்டத்தட்ட ஆறு மாத காலப் போருக்குப் பிறகும் ஈரான் தனது நிலையில் உறுதியாக உள்ளது. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு இன்றியமையாததான ஹார்முஸ் நீரிணையில், அங்கீகரிக்கப்படாத எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதிக்க மறுத்து, கப்பல் போக்குவரத்தை அது கிட்டத்தட்ட முடக்கியுள்ளது. </p><p>ஈரானின் இந்த நடவடிக்கைகள் உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. பதிலுக்கு அமெரிக்க இராணுவமும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் வகையில் கடற்படை முற்றுகையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அவர்கள் (அமெரிக்கத் தலைவர்கள்) இராணுவ நடவடிக்கைகளிலிருந்து விலகிச் சென்ற நிலையில்... மீண்டும் அதே பழைய திட்டங்களைக் கையில் எடுப்பது, அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரக்தியில் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். </p><p>நீதி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண, அமெரிக்கா ஈரானிடம் மரியாதையுடன் பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஈரானியர்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை. </p><p>முற்றுகைகள் அல்லது பிற இராணுவ நடவடிக்கைகள் என அவர்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்துவிட்டன; அவர்களின் இந்தப்புதிய முயற்சியும் தோல்வியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அவர்கள் தயாராக இல்லை</h2><p> </p><p>இதனிடையே, ஈரானுக்கு எந்த விதமான அவசர உதவியை வழங்கும் நாட்டிற்கும் எதிராகப் பொருளாதார விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், ஈரானில் இருந்து அனுப்பப்படும் எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை வாங்கும் சீனா, இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறு பெசென்ட் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de6887dd-8758-4df6-b073-779dd011093f/26-6a8b4bb55fc48.webp' /></p><p> </p><p>ஆனால், முறையான பேச்சுவார்த்தைகளில் தீர்வு காண வேண்டும் என சீனா வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, ஈரான் தரப்பில் மீண்டும் ஒப்பந்தத்திற்கு கெஞ்சுவதாக குறிப்பிட்ட டொனால்ட் ட்ரம்ப், ஆனால், சரியான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பது என் கருத்து என்றும் ஈரானைப் பற்றி அவர் கூறியுள்ளார். </p><p>இந்த நிலையில், புதிய பிராந்தியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து அண்டை நாடுகளிடமிருந்து பல அழைப்புகளைத் தாங்கள் பெற்றுள்ளதாக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9523d8db-e851-4429-af61-7767051ee87b/26-6a8b4bb6109bf.webp' /></p><p> </p><p>ஆனால்
எந்தெந்த நாடுகள் அவை என்பதை காலிபாஃப் தெரிவிக்கவில்லை. இஸ்ரேலுக்காக இப்பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பை அமெரிக்கா ஆபத்துக்குள்ளாக்குவதாக அவர் குற்றம் சாட்டியதுடன், சுதந்திரமான மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிராந்திய ஒழுங்கமைப்பே அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டும் என்றும் கூறினார். </p><p>ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவது போன்ற, போரின் தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்ணயித்த இலக்குகளை அவரால் இன்னும் அடைய முடியவில்லை.</p><p> மட்டுமின்றி, போரைக் கைவிட்டு வெளியேறவும் ட்ரம்பால் முடியவில்லை. ஈரான் பிடிவாதமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தூதரக ரீதியிலான தீர்வுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T03:50:56+00:00</updated>
        </entry>
    </feed>
