<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-22T00:27:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டம்: ஆசியாவை விஞ்சிய ஆப்பிரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087"></link>
            <id>https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னேற்றம் சமமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ஆப்பிரிக்கா கண்டம், ஆசியாவை விட அதிகமான மக்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம், முதன்முறையாக உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef1fb7d-305e-4bd5-8bfe-0f2126d4eabc/26-6a5fc8c67d0aa.webp' /></p><p>ஆப்பிரிக்காவில் பல கோடி மக்கள் போதுமான உணவின்றி வாழ்ந்து வருவதாகவும், குறிப்பாக சஹாரா தெற்குப் பகுதிகள் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் உணவு உதவிக்கு மக்கள் அதிகமாக சார்ந்துள்ளனர்.
</p><p>
ஐ.நா. அறிக்கையில், உலகளவில் பட்டினி குறைப்பதில் முன்னேற்றம் இருந்தாலும், அது சமமாக இல்லை. சில பகுதிகளில் உணவு பாதுகாப்பு மேம்பட்டாலும், ஆப்பிரிக்காவில் நிலைமை மோசமடைந்துள்ளது.</p><p>

இதனால், ஆப்பிரிக்கா கண்டத்தில் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சர்வதேச உதவி, அரசியல் நிலைத்தன்மை, வேளாண் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T00:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தொடர்பில் ஜேர்மனி-ரஷ்யா ரகசிய சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/secret-baku-talks-germany-russia-on-ukraine-war-1784679962"></link>
            <id>https://news.lankasri.com/article/secret-baku-talks-germany-russia-on-ukraine-war-1784679962</id>
            <summary type="text">அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ஜூலை 21, 2026 அன்று பெர்லினில் ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ஜூலை 21, 2026 அன்று பெர்லினில் ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்.</p><p>

அப்போது, ஜேர்மனி மற்றும் ரஷ்யாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் பாகுவில் (Baku) ரகசியமாக சந்தித்ததாக உறுதிப்படுத்தினார்.
</p><p>
அலியேவ் கூறியதாவது: “எங்கள் நாட்டின் நிலப்பரப்பை, எங்களுக்குத் தெரியாமல் இந்த சந்திப்புக்கு பயன்படுத்தினர். விமானப் பதிவுகள் மூலம் அந்த சந்திப்பு நடந்தது உறுதியாகிறது” என தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42180a05-c6e8-4753-872d-efa473f2380a/26-6a600e1c2b345.webp' /></p><p>இந்த சந்திப்பு ஜூலை 12 முதல் 14 வரை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர் அங்கேலா மேர்கலின் முன்னாள் தலைமைச் செயலாளர் ரோனால்ட் போஃபல்லா, பிராண்டன்பர்க் மாநில முன்னாள் தலைவர் மத்தியாஸ் பிளாட்செக் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>

ரஷ்ய தரப்பில், விக்டர் சூப்கோவ் (Gazprom தலைவர், முன்னாள் பிரதமர்) மற்றும் வலெரி ஃபடேயேவ் (ரஷ்ய குடியரசுத் தலைவரின் மனித உரிமை கவுன்சில் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
</p><p></p><p>ஆனால், ஜேர்மன் அரசுக்கு இந்த சந்திப்பில் எந்தவித பங்கும் இல்லை என்று சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்தார். தனக்கு இப்படியான சந்திப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று அவர் கூறினார்.
</p><p>
இந்த சந்திப்பு, ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு காணும் வழிகளை ஆராய்வதற்காக நடந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன. </p><p>அலியேவ், “இந்த சந்திப்பு உண்மையில் போருக்கு முடிவு காண உதவுவதாக இருந்தால், அதை வரவேற்கிறோம்” என்றார்.
</p><p></p><p>அசர்பைஜான், 2022-இல் ரஷ்யா உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்த பிறகு, இரு தரப்புடனும் உறவை சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால், 2024-இல் ரஷ்ய விமானப்படை தவறுதலாக அசர்பைஜான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவம் இரு நாடுகளின் உறவை பாதித்தது.
</p><p>
இந்த ரகசிய சந்திப்பு, ஜேர்மனி-ரஷ்யா இடையிலான பின்வழி (back-channel) தொடர்பு முயற்சியாக கருதப்படுகிறது. இது, உக்ரைன் போருக்கான அமைதி முயற்சிகளில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T00:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Whoop-க்கு போட்டியாக Garmin-ன் புதிய திரை இல்லாத ஸ்மார்ட் பேண்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/garmin-cirqa-smart-band-launch-like-whoop-1784677065"></link>
            <id>https://news.lankasri.com/article/garmin-cirqa-smart-band-launch-like-whoop-1784677065</id>
            <summary type="text">Garmin நிறுவனம் தனது புதிய Cirqa Smart Band-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது Whoop போன்ற பிரபலமான fitness tracker-க்கு போட்டியாக வந்துள்ளது.

முக்கியமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Garmin நிறுவனம் தனது புதிய Cirqa Smart Band-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது Whoop போன்ற பிரபலமான fitness tracker-க்கு போட்டியாக வந்துள்ளது.</p><p>

முக்கியமாக, Cirqa-வில் subscription கட்டணம் தேவையில்லை. ஒருமுறை வாங்கினால் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தலாம்.</p><p>

இந்த பேண்ட் திரை (screen) இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் வரை நீடிக்கும் battery life கொண்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c850eee-4576-4e0c-be19-3f5bbc4febf7/26-6a6002caebe0c.webp' /></p><p>பயனர்கள் சேகரிக்கப்பட்ட தரவுகளை Garmin Connect app-இல் காணலாம். இதில் heart rate, Body Battery energy monitoring, Pulse Ox, stress, skin temperature போன்ற முக்கியமான biometrics தரவுகள் கிடைக்கும்.
</p><p>
மேலும், பெண்களின் health &amp; cycle tracking வசதியும் உள்ளது. Cirqa-வில் திரை இல்லாவிட்டாலும், activity detection மற்றும் recording செய்யும்.
</p><p>
இந்த பேண்ட் citron gray, mauve, French gray, dark olive, captain blue, French blue, black போன்ற நிறங்களில் கிடைக்கிறது. </p><p></p><p>wrist band அல்லது arm band ஆக அணியலாம். இரண்டு அளவுகளில் (small/medium மற்றும் large/extra-large) கிடைக்கிறது.
</p><p>
Cirqa-வின் விலை 199.99 டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24, 2026 முதல் வாங்க கிடைக்கும். Subscription இல்லாததால், fitness tracking-க்கு எளிய, குறைந்த செலவிலான தீர்வாக இது பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T23:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 நாடுகள் ஏற்றுக்கொண்ட இந்தியாவின் டிஜிட்டல் UPI கட்டண முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/upi-growth-12-nations-adopt-india-s-payment-system-1784669432"></link>
            <id>https://news.lankasri.com/article/upi-growth-12-nations-adopt-india-s-payment-system-1784669432</id>
            <summary type="text">இந்தியாவின் Unified Payments Interface (UPI) கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.

2016-இல் தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிமுகப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் Unified Payments Interface (UPI) கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.</p><p>

2016-இல் தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய இந்த முறை, இன்று இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் முதுகெலும்பாக உள்ளது.
</p><p>
2021-22 நிதியாண்டில் 4,595 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்ற நிலையில், 2025-26-இல் இது 24,161 கோடி பரிவர்த்தனைகளாக உயர்ந்துள்ளது. பரிவர்த்தனை மதிப்பு ரூ. 314.23 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29409986-56d2-41fa-82e2-4f04b3b48e2f/26-6a5fe4f9e9618.webp' /></p><p>நிதி அமைச்சகத்தின் மாநில அமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்ததாவது, தற்போது 55.49 கோடி பயனர்கள் UPI-யில் இணைந்துள்ளனர். பாதுகாப்பை மேம்படுத்த NPCI பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் CUISF 2025 என்ற தகவல் பாதுகாப்பு கட்டமைப்பு, மொபைல் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவை அடங்கும்.</p><p>

மேலும், NPCI International Payments Ltd. (NIPL) மூலம் UPI உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் எளிதாக பரிவர்த்தனை செய்ய முடிகிறது.
</p><p></p><p>தற்போது இந்தியாவின் UPI முறையை பூட்டான், சிங்கப்பூர், UAE, பிரான்ஸ், மொரீஷியஸ், இலங்கை, நேபாளம், கத்தார், கிரீஸ், கம்போடியா உள்ளிட்ட 12 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T21:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய AI அமைச்சராக இந்திய வம்சாவளி எம்.பி. நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bihar-born-kanishka-narayan-named-uk-ai-minister-1784667628"></link>
            <id>https://news.lankasri.com/article/bihar-born-kanishka-narayan-named-uk-ai-minister-1784667628</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லேபர் கட்சி எம்.பி. கனிஷ்கா நாராயண் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லேபர் கட்சி எம்.பி. கனிஷ்கா நாராயண் செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கனிஷ்க நாராயண், 1989 நவம்பரில் பீஹாரின் முய்ஸாபர்பூர் நகரில் பிறந்தவர். 12 வயதில் குடும்பத்துடன் வேல்ஸ் மாநிலத்தின் கார்டிஃபுக்கு குடிபெயர்ந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ee4be1-b2c3-49bd-98d0-d0e53682b18d/26-6a5fddee49076.webp' /></p><p>அங்கு கல்வி பயின்று, பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் PPE (Philosophy, Politics, Economics) படித்தார். மேலும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் MBA முடித்துள்ளார்.
</p><p>
2024 பொதுத் தேர்தலில், அவர் வேல் ஆஃப் கிளாமார்கன் தொகுதியில் வெற்றி பெற்று, வேல்ஸ் மாநிலத்தில் முதல் இன சிறுபான்மை எம்.பி. ஆனார்.
</p><p>
2025-இல் AI மற்றும் ஓன்லைன் பாதுகாப்பு தொடர்பான அமைச்சராக நியமிக்கப்பட்டு, இப்போது அமைச்சரவை நிலை AI அமைச்சராக உயர்த்தப்பட்டுள்ளார்.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Prime Minister, <a href="https://x.com/andyburnham?ref_src=twsrc%5Etfw">@andyburnham</a>, today asked me to attend Cabinet as Minister for AI, a sign of his deep commitment to AI&#39;s importance.<br><br>AI is likely the most significant technology in human history. Its impact will dwarf other things.<br><br>The best case for it is compelling beyond…</p>&mdash; Kanishka Narayan MP (@KanishkaNarayan) <a href="https://x.com/KanishkaNarayan/status/2079349690881970365?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அரசியலுக்கு முன்பு, அவர் UK Cabinet Office-இல் சிவில் சர்வீசில் பணியாற்றியதுடன், தனியார் துறையிலும் நிதி ஆலோசகராக இருந்துள்ளார். </p><p>சமூக சேவைகளிலும் ஆர்வம் கொண்ட அவர், Attain Wales என்ற அமைப்பை நிறுவி, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றியுள்ளார்.</p><p>

பிரித்தானியாவின் AI கொள்கை தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், Google DeepMind, ElevenLabs, Wayve போன்ற முன்னணி AI நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன. </p><p></p><p>இந்நிலையில், கனிஷ்கா நாராயண் தலைமையிலான புதிய AI அமைச்சகம், பிரித்தானியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T20:58:45+00:00</updated>
        </entry>
    </feed>
