<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-08-28T19:16:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மாணவர் இன்டர்ன்ஷிப் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-restricts-foreign-student-internships-1787938747"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-restricts-foreign-student-internships-1787938747</id>
            <summary type="text">Trump restricts foreign student internships: வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பில் கடுமையானா கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டுவருகிறார்.

டிரம்ப் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump restricts foreign student internships: வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பில் கடுமையானா கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டுவருகிறார்.</p><p>

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்களின் Curricular Practical Training (CPT) அனுமதிகளை கடுமையாக கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dc53d9c-55be-4959-bad3-a3d21b0cf7c1/26-6a91c7bd2e265.webp' /></p><p>

CPT என்பது வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய இன்டர்ன்ஷிப் அல்லது பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் திட்டமாகும்.</p><h2>புதிய வழிகாட்டுதல்</h2><p> ஆனால், சமீபத்தில் பல CPT அனுமதிகள் விதிகளை மீறுவதாக கண்டறியப்பட்டதால், US Immigration and Customs Enforcement (ICE) உட்பட்ட Student and Exchange Visitor Program (SEVP) ஆகஸ்ட் 24-ஆம் திகதி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது.
</p><p>
அதில், CPT அனுமதி பெறும் பயிற்சிகள் பாடத்திட்டத்துடன் நேரடியாக இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் சான்றிதழை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p></p><p>இதனால், UCLA மற்றும் UC Berkeley போன்ற பல்கலைக்கழகங்கள் சில CPT விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தி ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.</p><p> UC Berkeley, புதிய அறிவிப்பு முந்தையதை விடக் கடுமையானதாக இருப்பதாகவும், சில இன்டர்ன்ஷிப் அனுமதிகளை இனி வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்க உள்துறை அமைச்சகம், “விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், டிரம்ப் நிர்வாகத்தில் இந்த திட்டத்தின் தவறான பயன்பாடு இனி சகித்துக்கொள்ளப்படாது” என்று தெரிவித்துள்ளது.
</p><p>
இது கல்வி துறையை மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களின் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள், பல்வகைமை திட்டங்கள், காலநிலை முயற்சிகள், பாலினக் கொள்கைகள் போன்றவற்றிலும் விசாரணைகள் நடத்தும் பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.</p><p></p><p>சில மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், Justice Department பல்கலைக்கழகங்களின் சேர்க்கை முறைகளையும் ஆய்வு செய்து, சில இடங்களில் கருப்பர் மற்றும் ஹிஸ்பானிக் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. பல்கலைக்கழகங்கள் இதனை மறுத்துள்ளன.</p><p>
இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவில் கல்வி பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p> இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் குறையக்கூடும் என்பதால், மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நமீபியா! மிரட்டிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jan-frylinck-60-in-38-balls-vs-south-africa-1787929882"></link>
            <id>https://news.lankasri.com/article/jan-frylinck-60-in-38-balls-vs-south-africa-1787929882</id>
            <summary type="text">Jan Frylinck 60 runs vs south africa: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் ஜென் ஃப்ரைலிங்க் அரைசதம் அடித்தார். 


நமீபியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jan Frylinck 60 runs vs south africa: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் ஜென் ஃப்ரைலிங்க் அரைசதம் அடித்தார். </p><p>


நமீபியாவின் ஜென் ஃப்ரைலிங்க் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் 60 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>நமீபியா 163 ஓட்டங்கள்&nbsp;</h2><p>


நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி Windhoek மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1f9a60c-f9d5-461a-8b12-a2fa2da35f4a/26-6a91a6df79e1a.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் துடுப்பாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p>ப்ரென்லன்,&nbsp;&nbsp;</p><p>அதிரடியில் மிரட்டிய ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) 38 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

லௌரேன் ஸ்டீன்கம்ப் 29 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><h2>பிரேவிஸ் 75 ஓட்டங்கள் </h2><p>பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்ததால், நமீபியா 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;</p><p>அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 50 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><p>ரூபென் ட்ரம்பெல்மன் மற்றும் ஜேஜே ஸ்மித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். எரஸ்மஸ், ப்ரஸ்ஸல் மற்றும் மேக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25dc55ef-0af9-43d2-b026-7f355e6453cc/26-6a91ac8457dac.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T15:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் இளம் மன்னர் 34 வயதில் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uganda-boy-king-dies-at-34-1787925392"></link>
            <id>https://news.lankasri.com/article/uganda-boy-king-dies-at-34-1787925392</id>
            <summary type="text">Uganda boy king dies at 34: உகாண்டாவின் பழங்குடியின மன்னர் ஓயோ நியிம்பா 34 வயதில் காலமானார்.

உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் இளம் மன்னர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uganda boy king dies at 34: உகாண்டாவின் பழங்குடியின மன்னர் ஓயோ நியிம்பா 34 வயதில் காலமானார்.
</p><p>
உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் இளம் மன்னரான ஓயோ நியிம்பா தனது 34 வயதில் காலமானார்.&nbsp;</p><h2>ஓயோ நியிம்பா</h2><p>

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் மன்னராக 3 வயதில் பொறுப்பேற்றவர் ஓயோ நியிம்பா (Oyo Nyimba).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c082ecd-6dec-4058-8117-70b973456449/26-6a91942f6e0a9.webp' />&nbsp;</p><p></p><p>

1995ஆம் ஆண்டில் அவர் பொறுப்பேற்றதன் மூலம், கின்னஸ் உலக ஷைத்தானிய புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார். அறியப்படாத நோய்க்காக மன்னர் ஓயோ அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p>

இந்த நிலையில், இளம் மன்னர் ஓயோ நியிம்பா தனது 34 வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் கால்வின் வ்மோமிரே அகிகி இதனை அறிவித்தார்.</p><p> 

பிரதமரின் அறிக்கையில், "அரியணையின் தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னர் தனது வாரிசாக ஒரு இளவரசரை விட்டுச் சென்றுள்ளார். </p><p>டூரோ இராஜ்ஜியத்தின் மரபுகள் மற்றும் வழக்கப்படி, அந்த இளவரசரின் அடையாளம் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42efd9d3-0660-4aee-80d1-8c36b57ff0db/26-6a9194303d629.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளனர் - அமைச்சர் ராஜ் மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-rajmohan-says-around-400-tamils-in-nepal-1787924305"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-rajmohan-says-around-400-tamils-in-nepal-1787924305</id>
            <summary type="text">சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார். 

நேபாள பெருவெள்ளம் 

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார்.</p><h3> 

நேபாள பெருவெள்ளம் </h3><p>

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன்தினம் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. மேலும், 1500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f216ba-2d08-48a7-b9b8-8767276bb59e/26-6a918f53791f7.webp' /></p><p>

இந்த சூழலில், தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்று அங்கு ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். </p><p>

இவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 4 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbfb796c-94a6-45dc-aab9-4830a3f7ccc9/26-6a918f52beb6a.webp' /></p><p>

கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் சென்றுள்ளனர்.&nbsp;</p><p></p><p>

அவர்கள் 3 பேருந்துகள் மூலமாக சென்றதில் ஒரு பேருந்தில் உள்ள 21 பேர் பாதுகாப்பாக அங்குள்ள ராணுவ முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் காட்மாண்டிற்கு சென்று அங்கிருந்த விமானம் மூலமாக டெல்லிக்கு வந்தடைந்துள்ளார். </p><p>

இன்று இரவு 8 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு வர உள்ளனர். </p><h3>

நேபாளத்திற்கு சென்றுள்ள 400 தமிழர்கள்</h3><p> 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். இன்று இரவு அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6835ea-446e-4b57-a0cf-51c293c88d28/26-6a918f542ca4f.webp' /></p><p>

இவர்கள் பாஸ்போர்ட்டை தவற விட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்னென்ன உதவி தேவையோ அதையெல்லாம் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இந்த குழு 3 பேருந்துகளில் சென்றதில் நடுவில் சென்ற இவர்களது வாகனம் தப்பியுள்ளது. இது போன்ற பெரிய குழு சிறிய குழுக்களாக, ரயில் மூலமும் பலர் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
சுமார் 400 பேர் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 140 பேர் கொண்ட குழு பாதுகாப்பாக உள்ளது. அவர்களை காத்மாண்டு வழியாக கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது. </p><p>

சுமார் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:39:48+00:00</updated>
        </entry>
    </feed>
