<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-09-05T18:50:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சுரங்கத்தில் 10 நாட்கள் சிக்கிய சீன குடிமகன் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinese-man-rescued-alive-in-nepal-tunnel-flood-1788630967"></link>
            <id>https://news.lankasri.com/article/chinese-man-rescued-alive-in-nepal-tunnel-flood-1788630967</id>
            <summary type="text">Chinese man rescued alive in Nepal tunnel flood: நேபாள சுரங்கத்தில் சிக்கிய சீனர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

 சீன குடிமகன்&amp;nbsp;உயிருடன் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chinese man rescued alive in Nepal tunnel flood: நேபாள சுரங்கத்தில் சிக்கிய சீனர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
</p><h2>
 சீன குடிமகன்&nbsp;உயிருடன் மீட்பு</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சுரங்கத்தில் சிக்கியிருந்த சீன குடிமகன், 10 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார். </p><p>இந்த சம்பவம் உலகளவில் பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் சிந்தேபால் பகுதியில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கத்தில், ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பலர் சிக்கினர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecfe1ac8-b4c0-4e94-93ea-b42bbc4a53e9/26-6a9c59db574c6.webp' /></p><p>கடந்த வாரம் இரண்டு நேபாள தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே சீனர் ஒருவர் மீட்கப்பட்டார்.
</p><p>
மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக இருந்தன. சுரங்கம் முழுவதும் சேதமடைந்ததால், மீட்புக் குழுவினர் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கயிறுகளை பயன்படுத்தி சிக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர். </p><p>10 நாட்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் சிக்கியிருந்த அந்த சீன குடிமகன், உடல் நலக்குறைவுடன் இருந்தாலும் உயிருடன் மீட்கப்பட்டார்.
</p><p></p><h2>மன உறுதியின் வெற்றி</h2><p>மீட்பு குழுவினர் தெரிவித்ததாவது, “இது மனித மன உறுதியின் வெற்றி. நம்பிக்கையை இழக்காமல் இருந்ததால் உயிர் பிழைத்தார்” என்று கூறினர்.
</p><p>
இந்த சம்பவம் நேபாளம் மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது. இரு நாடுகளின் அதிகாரிகளும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். </p><p>தற்போது மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் மனித மன உறுதியையும், மீட்பு குழுவினரின் அர்ப்பணிப்பையும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T18:02:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீதான தாக்குதல் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-orders-3-days-halt-to-ukraine-strikes-1788612925"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-orders-3-days-halt-to-ukraine-strikes-1788612925</id>
            <summary type="text">Putin orders hold strikes on ukraine 3 days: உக்ரைன் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin orders hold strikes on ukraine 3 days: உக்ரைன் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க தூதர்களின் வருகையைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மூன்று நாட்களுக்கு உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><h2>அமெரிக்க தூதர்கள்</h2><p>
உக்ரைன் அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா வந்தடைந்தனர். சிறப்பு பிரதிநிதியான கிரில் டிமித்ரியேவ் அவர்களை வரவேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5c79c6-48d0-4679-a969-c295d083bba9/26-6a9c12f89820b.webp' /></p><p></p><p>பின்னர் அவர்களது வாகன அணிவகுப்பு அரசுக்கு சொந்தமான விமான நிலையத்தில் இருந்து நகரை நோக்கி புறப்பட்டுச் சென்றது.</p><p>

ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அவர்களை சனிக்கிழமை சந்திப்பார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். </p><p>

 இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை முதல் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு மூன்று நாட்கள் இடைநிறுத்தம் செய்ய புடின் உத்தரவிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20cc5cd3-111d-4d02-abfd-e6a8fa5ef149/26-6a9c12f968a07.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T16:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடம் மாற்றப்பட்ட 2வது பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு: சோகத்தில் சிகாகோ அக்வாரியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2nd-beluga-whale-dies-in-chicago-aquarium-1788617728"></link>
            <id>https://news.lankasri.com/article/2nd-beluga-whale-dies-in-chicago-aquarium-1788617728</id>
            <summary type="text">2nd Beluga Whale Dies in Chicago Aquarium: கனடாவின் மூடப்பட்ட தீம் பார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பெலுகா திமிங்கலம் உயிரிழந்து இருப்பது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2nd Beluga Whale Dies in Chicago Aquarium: கனடாவின் மூடப்பட்ட தீம் பார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பெலுகா திமிங்கலம் உயிரிழந்து இருப்பது சிகாகோ அக்வாரியத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2> பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு</h2><p>நிதிச் சுமை காரணமாக ஒன்ராறியோவில் உள்ள மரின்லேண்ட்(Marineland) பூங்கா நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p> இதனால் அங்குள்ள விலங்குகள் கருணை கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்த நிலையில், மரின்லேண்ட்டில் இருந்து கிட்டத்தட்ட 30 பெலுகா திமிங்கலங்கள் மற்றும் 4 டால்பின்கள் மீட்கப்பட்டன..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857d0aee-941f-4626-99ae-1f6d5e5ae67d/26-6a9c2401ebba3.webp' /></p><p></p><p>இந்நிலையில் சிகாகோவின் ஹெட் அக்வாரியம்(Shedd Aquarium) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மூடப்பட்ட மரின்லேண்ட் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 20 வயதுடைய ரெய்ன்(Rain) என்ற&nbsp; பெலுகா திமிங்கலம் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p> ஷெட் அக்வாரியமிற்கு கொண்டுவரப்பட்ட சில வாரங்களிலேயே ரெய்ன் திமிங்கலம் உயிரிழந்து இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> கடந்த மாத இறுதியில் நயாகரா நீர்வீழ்ச்சி(மரின்லேண்ட்) பூங்காவில் இருந்து மீட்கப்பட்ட 23 வயது பீகாச்சு(Peekachu) என்ற திமிங்கலம்&nbsp; உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cebc784-60ec-4f44-b0eb-6ce5c798d05a/26-6a9c2402ac542.webp' /></p><h2> அக்வாரியத்தின் தலைவர் விளக்கம் மற்றும் விசாரணை</h2><p>
விலங்குகளை இழப்பது என்பது மிகவும் கடினமானது. பிகாச்சு மற்றும் ரெய்ன் இழந்தது அவற்றை பராமரித்து வந்தவர்களுக்கு ஆழ்ந்த மன வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக அக்வாரியத்தின் விலங்கு பராமரிப்பு துணைத் தலைவர் ஆண்ட்ரூ பல்வர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் புதிதாக வந்த திமிங்கலங்கள் புதிய சூழலுக்கு பழகுவதற்காக கண்காணிப்பாளர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இருப்பினும் இந்த மரணங்கள் எதிர்பாராத ஒன்று என்று பல்வர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில் இரண்டு திமிங்கலங்களும் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T14:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாப் டூ பிளெஸ்ஸின் டாக்கர்ஸ் 93 ஓட்டங்களில் சுருண்டு படுதோல்வி: மிரட்டிய சான்ட்னர் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tom-curran-and-santner-smash-rotterddam-dockers-1788615372"></link>
            <id>https://news.lankasri.com/article/tom-curran-and-santner-smash-rotterddam-dockers-1788615372</id>
            <summary type="text">tom curran and santner smash rotterddam dockers by bowl: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோட்டர்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>tom curran and santner smash rotterddam dockers by bowl: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோட்டர்டம் டாக்கர்ஸை வீழ்த்தியது.&nbsp; </p><p>ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ்&nbsp;148 </h2><p>
எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் மற்றும் ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய டி20 போட்டி வூர்பர்க்கில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Caught a literal Bullet in his hands 💥<br><br>What a catch to dismiss the Rotterdam Skipper ⚡🔥<a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> <a href="https://t.co/ksNBXJB49W">pic.twitter.com/ksNBXJB49W</a></p>&mdash; European T20 Premier League (ETPL) (@etplofficial) <a href="https://x.com/etplofficial/status/2096209753143914666?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
முதலில் ஆடிய எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பிரண்டன் மெக்முல்லன் 37 ஓட்டங்களும், லௌரி எவன்ஸ் 33 ஓட்டங்களும், டெலனி 31 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p></p><p>
</p><p> 
மிரட்டலாக பந்துவீசிய ஜெய் மூன்ரா, டேவிட் விஸே மற்றும் அன்ரிச் நோர்ஜே தலா 3 விக்கெட்டுகளும், ரோலோப் வான் டெர் மெர்வ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் ஆடிய ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணி 18 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணிதலைவர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் 21 ஓட்டங்களும், பென் மனேண்டி 16 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A bullet, but Watt caught it 💪🤩<a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> <a href="https://t.co/PvekX8JUsq">pic.twitter.com/PvekX8JUsq</a></p>&mdash; European T20 Premier League (ETPL) (@etplofficial) <a href="https://x.com/etplofficial/status/2096219938033955020?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p>

டாம் கர்ரன் (Tom Curran) 3 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர், மார்க் வாட் தலா 2 விக்கெட்டுகளும், போல்ட் மற்றும் ஸ்மட்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Edinburgh Castle Rockers put on a bowling masterclass to hand Rotterdam Dockers their first loss of <a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> 👊✨<a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> <a href="https://t.co/6TrKf2ZBn2">pic.twitter.com/6TrKf2ZBn2</a></p>&mdash; European T20 Premier League (ETPL) (@etplofficial) <a href="https://x.com/etplofficial/status/2096216939081453907?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T13:35:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 நாட்களாக ஹரே கிருஷ்ணா என உச்சரித்து வந்த நபர் - கிருஷ்ண ஜெயந்தியில் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-chanted-hare-krishna-rescued-on-janmashtami-1788614729"></link>
            <id>https://news.lankasri.com/article/man-chanted-hare-krishna-rescued-on-janmashtami-1788614729</id>
            <summary type="text">man chanted hare krishna rescued from nepal tunnel on janmasthami: நேபாள பெருவெள்ளத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 9 நாட்களாக ஹரே கிருஷ்ணா என உச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>man chanted hare krishna rescued from nepal tunnel on janmasthami: நேபாள பெருவெள்ளத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 9 நாட்களாக ஹரே கிருஷ்ணா என உச்சரித்து வந்த நிலையில், கிருஷ்ண ஜெயந்தி அன்று மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். </p><h3>

9 நாட்களுக்கு பின் சுரங்க தொழிலாளி மீட்பு </h3><p>

சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி, பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியர்கள் உட்பட 5000க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cd697dd-1609-4074-bddb-9f5ce0507802/26-6a9c184cf1796.webp' /></p><p>

நேபாள ராணுவம் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவின் சுரங்க மீட்பு குழு மீட்பு பணிகளில் உதவி வருகிறது.</p><p> 

வெள்ளப்பெருக்கு நிகழ்ந்து 9 நாட்கள் ஆகி விட்டதால், காணாம;ல் போனவர்களை மீட்க குறைவான சாத்தியம் உள்ளதாகவே கருதப்பட்டது.&nbsp;</p><p></p><p>

ஆனால், திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் உள்ள சுரங்கப்பாதையில் இருந்த 2 தொழிலாளர்களை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டது பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4028e4bc-9c41-4a8c-989a-f7bc663ddfdd/26-6a9c184b8e0ec.webp' /></p><p>

மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

மீட்கப்பட்டவர்களில் ஒருவர் நேபாள மின்சார ஆணையத்தின் ஊழியரும் மேற்பார்வையாளருமான சஞ்சய் ஷா(வயது 30), மற்றொருவர் நீர்மின் திட்டத்தின் மெக்கானிக்கல் மேற்பார்வையாளர் கபிர் மகார்ஜன்(வயது 45) ஆவர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">VIDEO | Trishuli, Nepal: Two people rescued alive today from the tunnel of Trishuli–3 &#39;A&#39; Hydropower Project; search for others continues.<br><br>(Source: Security Force)<br><br>(Full video available on PTI Videos - <a href="https://t.co/d8jp61yd2p">https://t.co/d8jp61yd2p</a>) <a href="https://t.co/gNxbkPrl73">pic.twitter.com/gNxbkPrl73</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2095739233537503410?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பேரழிவு குறித்த தகவல் கிடைத்ததும், சஞ்சய் ஷா அங்கிருந்தவர்களை மற்றவர்களைத் தப்பிச் செல்லுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், அவர் தப்பிப்பதற்காகத் திரும்பியபோது, ​​அவருக்கு நேரம் இருக்கவில்லை.</p><p>
9 நாட்களாக சுரங்கப்பாதைக்குள் இருளில் சிக்கியிருந்த அவர், அருகிலிருந்த 3 அல்லது 4 மற்ற தொழிலாளர்களுடன் பேசியோ அல்லது சத்தம் எழுப்பியோ தொடர்பு கொண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/394d236b-715e-472a-9a38-957a728b4b5d/26-6a9c184c46577.webp' /></p><p>

மேலும், மின் உற்பத்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட, சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இன்னும் அதிகமானோர் சிக்கியிருக்கக்கூடும்.&nbsp;</p><p></p><p> 

அனைவராலும் தப்பித்திருக்க முடிந்திருக்காது. அந்தச் சுரங்கப்பாதை மிகவும் நீளமானது, வெள்ள நீரின் வேகம் அவர்களை மேலும் உள்ளே இழுத்துச் சென்றிருக்கக்கூடும்" என தெரிவித்துள்ளார். </p><h3>ஹரே கிருஷ்ணா என உச்சரித்த தொழிலாளி </h3><p>

மேலும், 9 நாட்களாக தான் ஹரே கிருஷ்ணா என்ற மந்திரத்தை உச்சரித்து வந்ததாக தெரிவித்துள்ளார். அவர் கிருஷ்ண ஜெயந்தி அன்று மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>

தனது கணவருக்கு இரண்டாவது வாழ்க்கை கிடைத்துள்ளதாக கூறிய அவரது மனைவி, உயிரை பணயம் வைத்து மீட்ட மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். </p><p>

திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள ஆறு நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சுரங்கங்களில் குறைந்தது 900 பேர் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர். </p><p>

நேபாளத்தின் சுதந்திர மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்படி, 11 நீர்மின் திட்டங்களில் பணிபுரியும் 600க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.&nbsp;</p><p>

நேபாள இராணுவம் தலைமையிலான பாதுகாப்புப் பிரிவு, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T13:28:34+00:00</updated>
        </entry>
    </feed>
