<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-11T14:44:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[UAE-யில் இந்திய தூதரகம் நேரடி இலவச சேவை- புதிய போர்டல் தொடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uae-indians-free-passport-visa-booking-portal-1783778301"></link>
            <id>https://news.lankasri.com/article/uae-indians-free-passport-visa-booking-portal-1783778301</id>
            <summary type="text">அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள இந்தியர்களுக்கான பாஸ்போர்ட், விசா மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள இந்தியர்களுக்கான பாஸ்போர்ட், விசா மற்றும் அட்டெஸ்டேஷன் சேவைகளை இனி நேரடியாக வழங்கும் என அறிவித்துள்ளது.</p><p>ஜூலை 1, 2026 முதல், BLS International மற்றும் SGIVS Global நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p>இந்த மாற்றத்தின் மூலம், அனைத்து சேவைகளும் தூதரகம் மற்றும் தூதரகக் கச்சேரி அலுவலகங்களில் நேரடியாக வழங்கப்படும்.</p><p>பொதுமக்கள் book.passportindiauae.com என்ற அதிகாரப்பூர்வ போர்டல் மூலம் இலவசமாக நேரம் முன்பதிவு செய்யலாம். எந்த மூன்றாம் தரப்பும் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa015802-7793-4b3b-9bd0-73339cde554b/26-6a524ca5f0dfc.webp' /></p><p>தூதரகம் வெளியிட்ட இந்த அறிவிப்பில், BLS International, SGIVS Global அல்லது பிற தனிநபர்கள் அல்லது ஏஜென்சிகள் மூலம் பணம் செலுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">📢 Important Notice <br><br>With effect from 1 July 2026, BLS International &amp; SGIVS Global are NO LONGER our service providers. Passport, Visa &amp; Attestation services are now provided directly by the Embassy &amp; Consulate.<br><br>✅ Book your appointment at <a href="https://t.co/vuPsIzKvgK">https://t.co/vuPsIzKvgK</a> <a href="https://t.co/7wtnuwXkxP">pic.twitter.com/7wtnuwXkxP</a></p>&mdash; India in UAE (@IndembAbuDhabi) <a href="https://x.com/IndembAbuDhabi/status/2075536752450941216?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் அல்லது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டவர்கள், அபுதாபி தூதரகம் அல்லது துபாய் துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இந்த புதிய நடைமுறை, சேவைகளை எளிமைப்படுத்தவும், அங்கீகரிக்கப்படாத கட்டணங்களை தவிர்க்கவும் உதவும். பொதுமக்கள் அதிகாரப்பூர்வ சேனல்களை மட்டுமே பயன்படுத்துமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><p>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</p></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T13:59:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் 1,265 பேருக்கு..தவறான மொடல் கார் விற்பனை: ஒப்புக்கொண்ட சீன நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-s-car-manufacturer-blunder-sale-in-australia-1783778279"></link>
            <id>https://news.lankasri.com/article/china-s-car-manufacturer-blunder-sale-in-australia-1783778279</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் 1,200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தவறான கார் மொடலை விற்றதாக சீனாவின் BYD ஒப்புக்கொண்டுள்ளது.&amp;nbsp;கார் தயாரிப்பு நிறுவனம்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் 1,200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தவறான கார் மொடலை விற்றதாக சீனாவின் BYD ஒப்புக்கொண்டுள்ளது.&nbsp;</p><h2>கார் தயாரிப்பு நிறுவனம்</h2><p>
சீனாவைச் சேர்ந்த மின்சார மற்றும் ஹைப்ரிட் கார் தயாரிப்பு நிறுவனம் BYD. 

இந்நிறுவனம் அவுஸ்திரேலியாவில் 1,265 கார்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5ef0c9b-2ef9-41cb-80d1-b7323b4d6032/26-6a524beaa3b09.webp' />&nbsp;</p><p></p><p> 

ஆனால், 2026-ஆம் ஆண்டு மொடல் காருக்கு பதிலாக, 2025-ஆம் ஆண்டு மொடல் கார்களையே விற்றுள்ளது.</p><p>

இதனை குறித்த 1,265 உரிமையாளர்களிடம் அந்நிறுவனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த பெரும் குளறுபடி வெளிச்சத்திற்கு தெரிய வந்துள்ளது. </p><p>

தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடாக வெறும் 1,100 டொலர்கள் மட்டுமே வழங்க முன்மொழியப்பட்டது. </p><p>

என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திரும்ப வழங்கப்படும் என்று ABC செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2e17794-4ed9-4322-b9a9-8b7e663ac2e6/26-6a524beb58fa5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T13:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னர் சார்லஸ், இளவரசர் ஹரி சந்திப்பு: அச்சம் தெரிவித்துள்ள ராஜ குடும்ப நிபுணர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/william-worries-for-king-charles-met-harry-1783776081"></link>
            <id>https://news.lankasri.com/article/william-worries-for-king-charles-met-harry-1783776081</id>
            <summary type="text">இளவரசர் ஹரியுடனான மன்னர் சார்லசின் சந்திப்பு, இளவரசர் வில்லியமுக்கும் மன்னருக்குமிடையிலான உறவை பாதிக்கக்கூடும் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் அச்சம் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளவரசர் ஹரியுடனான மன்னர் சார்லசின் சந்திப்பு, இளவரசர் வில்லியமுக்கும் மன்னருக்குமிடையிலான உறவை பாதிக்கக்கூடும் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.</p><h3>

இரு மகன்களுக்கிடையே தவிக்கும் தந்தை</h3><p>

மன்னர் சார்லஸ், இளவரசர் ஹரி குடும்பத்தை சந்தித்துள்ள விடயம், அவருக்கும் அவரது மூத்த மகனான வில்லியமுக்கும் இடையிலான உறவை பாதிக்கக்கூடும் என ராஜ குடும்ப நிபுணரான ஜென்னி பாண்ட் அச்சம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30e7d18-4c6f-43e2-b67c-0dd41b924634/26-6a52445e8c078.webp' /></p><p>
ராஜ குடும்பத்தின் மீதும், தன் மீதும் தன் மனைவியின் மீதும் ஹரி முன்வைத்த விமர்சனங்களால் கடுமையான மன பாதிப்புக்குள்ளாகியுள்ள இளவரசர் வில்லியம், ஹரியை மன்னிக்கும் மன நிலையில் இல்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b370b8b-ce3e-46c4-ad63-e00ff7164c55/26-6a52445f3d2a4.webp' /></p><p>

ஆகவே, ஹரியை மன்னர் சந்தித்தது நிச்சயம் வில்லியமுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் ஜென்னி.&nbsp;</p><p></p><p>

ஆனால், ஹரியைக் குறித்துப் பேசும்போது, என் செல்லப் பையன் என்றுதான் குறிப்பிடுவார் சார்லஸ். ஆக, ஒரு தந்தையாக அவரால் என்ன செய்யமுடியும்? அதுவும், எந்த தாத்தாவால் தனது சின்னஞ்சிறு பேரப்பிள்ளைகளைப் பார்க்காமல் இருக்கமுடியும் என்கிறார் ஜென்னி.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T13:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணு ஆயுத தளங்களை மீண்டும் கட்டமைத்து வரும் ஈரான்- வெளியான ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-rebuilding-nuclear-sites-satellite-images-1783774941"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-rebuilding-nuclear-sites-satellite-images-1783774941</id>
            <summary type="text">ஈரான் அணு ஆயுதத் தளங்களை மீண்டும் கட்டமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளியான செயற்கைக்கோள் படங்கள், ஈரான் தனது பார்சின் இராணுவ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் அணு ஆயுதத் தளங்களை மீண்டும் கட்டமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சமீபத்தில் வெளியான செயற்கைக்கோள் படங்கள், ஈரான் தனது பார்சின் இராணுவ வளாகம் உள்ளிட்ட முக்கிய அணு மற்றும் ஏவுகணை தொடர்பான தளங்களில் மீண்டும் கட்டமைப்பு பணிகளைத் தொடங்கியிருப்பதை வெளிப்படுத்துகின்றன.
</p><p>
இந்த தளம், அணு ஆயுத ஆராய்ச்சியுடன் தொடர்புடையதாக நீண்ட காலமாக மேற்கத்திய உளவுத்துறைகளால் கருதப்படுகிறது.
</p><p>
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களில் சேதமடைந்த பகுதிகளில் குழிகள் மூடப்பட்டு, சுரங்கங்களில் வாகனங்கள் நுழைந்து வெளியேறும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3efd2530-4556-4983-9ebe-c3810a3253ef/26-6a524062c00b6.webp' /></p><p>இந்த குற்றச்சாட்டு உறுதியானால், இது ஈரான் ஜூன் 2026-ல் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் (MoU) கூறிய வாக்குறுதிகளுக்கு முரணான நடவடிக்கையாகும்.
</p><p>
ஒப்பந்தத்தின் படி, ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை நிறுத்தி, புதிய ஆயுதங்களை உருவாக்காமல் இருக்க வேண்டும்.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதால், அந்த ஒப்பந்தம் செயலிழந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b19208e-7c53-466f-817e-052a0595c817/26-6a52406376af6.webp' /></p><p>செயற்கைக்கோள் படங்களில், இஸ்பஹான், ஃபோர்டோ, நடான்ஸ் போன்ற முக்கிய அணு வளாகங்களில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. ஆனால், டப்ரிஸ் மற்றும் கெர்மன்ஷா அருகிலுள்ள ஏவுகணை தளங்களில் சுரங்கங்கள் மற்றும் சேமிப்பு வசதிகள் மீண்டும் சீரமைக்கப்படுகின்றன.
</p><p>
இந்த நடவடிக்கைகள், ஈரான் தனது முக்கிய இராணுவ மற்றும் மூலோபாய வசதிகளை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T13:07:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோமாவிற்கு சென்ற நபர் - பல ஆண்டுகளாக காலை கடித்து கணவரை மீட்ட மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-wife-wakes-coma-state-husband-by-biting-toes-1783775146"></link>
            <id>https://news.lankasri.com/article/china-wife-wakes-coma-state-husband-by-biting-toes-1783775146</id>
            <summary type="text">கோமாவிற்கு சென்ற கணவரின் காலை பல ஆண்டுகளாக கடித்து அவரது மனைவி அவரை சுயநினைவுக்கு வரவைத்துள்ளார்.

கோமாவிற்கு சென்ற நபர்

சீனாவின் ஹெனான் மாகாணத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோமாவிற்கு சென்ற கணவரின் காலை பல ஆண்டுகளாக கடித்து அவரது மனைவி அவரை சுயநினைவுக்கு வரவைத்துள்ளார்.
</p><h3>
கோமாவிற்கு சென்ற நபர்
</h3><p>
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் நீர் புகா தடுப்புப் பணியாளரான(waterproofing worker) ஜாவோ ஜின்கியான். </p><p>

2019 அக்டோபரில், சிக்கிக்கொண்டிருந்த 3 வயதுக் குழந்தையை மீட்பதற்காக, ஜாவோ ஒரு கிடங்கின் கூரை மீது ஏறி, குழந்தையைத் தன் கைகளில் ஏந்தியபடி, சுமார் 6 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இருவரும் தரையில்&nbsp; விழும்போது, ​​தன் உடலால் அக்குழந்தையைப் பாதுகாத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73ba8418-88cc-4d6c-af61-0a663a03850c/26-6a523fabba2f4.webp' /></p><p>அதில் குழந்தை பாதுகாப்பாக காப்பாற்றப்பட நிலையில், ஜாவோ தலைகீழாகக் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் கடுமையான காயங்களும் பல எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளது. </p><p>

ஜாவோ கண்விழிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு எனவும், அவர் உயிர் பிழைத்ததே ஒரு அதிசயம் எனவும் மருத்துவர்கள்தெரிவித்தனர்.</p><p>

ஜாவோவின் மனைவியான, மழலையர் பள்ளி கலை ஆசிரியையான 45 வயதான சோங் மே, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வீட்டிலேயே இலவசமாக ஓவியம் வரையும் வகுப்புகளைக் கற்பித்து வந்தார்.&nbsp;</p><p></p><p>

கணவரை முழு நேரமாக கவனித்து கொள்வதற்காக தனது வேலையை விட்டுள்ளார். குடும்பத்தின் சேமிப்பு விரைவாக தீர்ந்த நிலையில், இணையத்தில் ஓவியங்களை விற்க தொடங்கியுள்ளார். </p><h3>

பல ஆண்டுகளாக காலை கடித்த மனைவி</h3><p>

நரம்பு மீட்சிக்கு உதவுவதற்காக ஜாவோவின் விரல்களையும், கால்விரல்களையும் தூண்டுமாறு மருத்துவர்கள் அவரது மனைவிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>

ஜாவோவின் கால்விரலைக் கடித்தபோது, தற்செயலாக ​​ஒரு மெல்லிய எதிர்வினையைக் கவனித்த அவர், அப்போது முதல் ஜாவோவின் பாதத்தை ஒரு நெகிழிபையால் மூடி, பல ஆண்டுகளாக கால்விரல்களைத் தொடர்ந்து கடித்து வந்துள்ளார். </p><p>

இதன் விளைவாக 2024 ஆம் ஆண்டில் ஜாவோ தனது கண்களைச் சிறிதளவு திறக்கத் தொடங்கியுள்ளார். ஆனால் பேசவோ நகரவோ முடியாவில்லை.</p><p> 

அவருக்காக தினமும் பாட்டு பாடுவார். மேலும் பல ஆண்டுகளாக அவரை கவனித்து கொள்வதற்காக இரவில் 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கியுள்ளார். </p><p>

அதன்பின்னர், ஜாவோவால் பேச்சைப் புரிந்துகொள்ளவும், பதிலுக்குக் கையை உயர்த்தவும், உதவியுடன் சிறிது நேரம் எழுந்து நிற்கவும் முடிந்தது. </p><p>

கடந்த ஜூன் 30 ஆம் திகதி, மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோது, ​​ஜாவோ தன் மனைவியிடம் திரும்பி, “சாங் மே, i love you” என்று கூறியுள்ளார்.</p><p> 

எழுத்துப் பயிற்சியின் போது, ​​ஜாவோவால் தன் மனைவியின் பெயரைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் எழுத முடியவில்லை. </p><p>

முன்னதாக சமூகவலைத்தளத்தில், "முன்னால் இருக்கும் பாதை கடினமானது என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் கணவன் மனைவி இருவரும் கஷ்டங்களை ஒன்றாகச் சமாளிக்கவே படைக்கப்பட்டவர்கள். </p><p>

அதற்கான சிறந்த தீர்வு எனக்குத் தெரியாது. ஆனால் இத்தனை நீண்ட ஆண்டுகளையும் கடந்து செல்ல நான் தயாராக இருக்கிறேன்" என்று எழுதியிருந்தார்.</p><p>

மீட்கப்பட்ட குழந்தையின் தந்தை தன்னிடம் போதிய வசதிகள் இல்லாத நிலையிலும், ஜாவோவின் சிகிச்சைக்காக அவர் 45,000 யுவானை (இந்திய மதிப்பில் ரூ.6.30லட்சம்) கடனாக திரட்டி வழங்கியுள்ளார். </p><p>

சாங் மேவின் அர்பணிப்புக்காக இந்த நிகழ்வு, சீன சமூக ஊடங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T13:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் எங்களைப் பார்த்து பயப்பட வேண்டும்: ஸ்பெயின் வீரர் லமின் யமால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lamine-yamal-said-france-cant-better-than-us-1783774795"></link>
            <id>https://news.lankasri.com/article/lamine-yamal-said-france-cant-better-than-us-1783774795</id>
            <summary type="text">ஸ்பெயின் அணி வீரர் லமின் யமால் அரையிறுதியில் பிரான்ஸைக் கண்டு பயப்படவில்லை என தெரிவித்துள்ளார்.&amp;nbsp;முதல் அரையிறுதி 

டல்லாஸ் மைதானத்தில் நடைபெற உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் அணி வீரர் லமின் யமால் அரையிறுதியில் பிரான்ஸைக் கண்டு பயப்படவில்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>முதல் அரையிறுதி</h2><p> 

டல்லாஸ் மைதானத்தில் நடைபெற உள்ள FIFA உலகக்கிண்ண முதல் அரையிறுதியில், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோத உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/240f182c-61ae-417c-b1a1-9b9579a8e460/26-6a523ffcdafd1.webp' />&nbsp;</p><p></p><p>
இந்தப் போட்டி குறித்து, வளர்ந்து வரும் ஸ்பெயின் வீரரான லமின் யமால் (Lamine Yamal) "உலகக்கிண்ணம் தொடங்கியதில் இருந்து அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆட்டம் இது" என்று குறிப்பிட்டார். </p><p>&nbsp;அத்துடன்&nbsp; "யூரோ கிண்ணப் போட்டிக்கு பிறகு அவர்கள் (பிரான்ஸ்) எங்களை தோற்கடித்ததில்லை. அவர்கள் எங்களை விட சிறந்தவர்களாக இருக்க முடியாது" என்றும் தெரிவித்தார்.</p><h2> 

நாங்கள்தான் </h2><p>மேலும் யமால், என்னைப் பொறுத்தவரை, உலகக்கிண்ணப் போட்டியில் உள்ள சிறந்த இரண்டு அணிகள் நாங்கள்தான்; ஆனால் எங்களுக்கு சிறிதும் பயமில்லை. </p><p>

பிரான்ஸ் அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக்கூடிய ஒரு அணி இருக்கிறது என்றால், அது நாங்கள்தான் என்று நான் கருதுகிறேன்.
</p><p>
நாங்கள் எங்களுக்குத் தெரிந்த பாணியிலேயே விளையாடுவோம்; பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் முயற்சிப்போம் என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b12585ab-aba3-4577-bea7-da1a5dcd98c0/26-6a523ffc37a56.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T13:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தித்திக்கும் சுவையில் பன் மஸ்கா.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bun-maska-recipe-in-tamil-1783774324"></link>
            <id>https://news.lankasri.com/article/bun-maska-recipe-in-tamil-1783774324</id>
            <summary type="text">பன் மஸ்கா என்பது பாரம்பரியமான மற்றும் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி ஆகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் இந்த சுவையான பன் மஸ்காவை விரும்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பன் மஸ்கா என்பது பாரம்பரியமான மற்றும் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி ஆகும்.
</p><p>
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் இந்த சுவையான பன் மஸ்காவை விரும்பி உண்ணுவார்கள்.
</p><p>
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பன் மஸ்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள் </h2><ul><li>

பன்- 2</li><li>
வெண்ணெய்- 100g </li><li>
கன்டென்ஸ்டு மில்க்- 2 ஸ்பூன் </li><li>
பால்- 1கப்</li><li> 
பாதாம்- 10</li><li>
முந்திரி- 3
</li><li>பிஸ்தா- 6
</li><li>சர்க்கரை- 1 ஸ்பூன்</li><li> 
ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன் </li><li>
மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்</li><li> 
குங்குமப்பூ- சிறிதளவு</li></ul><h2>

செய்முறை </h2><p>

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பாதாம், முந்திரி, பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.</p><p>

பின் ஒரு கிண்ணத்தில் வெண்ணை மற்றும் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e787ccf7-f097-4ac7-b121-c0c5ea235b43/26-6a523c7d119fa.webp' /></p><p>அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து சூடானதும் அதில் அரைத்த பொடி, சர்க்கரை மற்றும் குங்கும பூ சேர்த்து நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
</p><p>
இதற்கடுத்து எடுத்துவைத்த பன்களை இரண்டாக வெட்டி அதன் நடுவில் கலந்துவைத்த வெண்ணையை தடவிக்கொள்ளவும்.</p><p>

இறுதியாக ஒரு தட்டில் பன்னை நான்காக வெட்டி அதன்மேல் தயார் செய்து வைத்த பாதாம் பாலை சேர்த்தால் சுவையான பன் மஸ்கா தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; &nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T12:52:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியர்களை மோசமாக விமர்சிக்கும் அவுஸ்திரேலிய சாரதிகள்: அதிரவைத்துள்ள ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-truck-drivers-face-racism-in-australia-1783771503"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-truck-drivers-face-racism-in-australia-1783771503</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில், இந்திய சாரதிகள் கடும் இனவெறுப்பை எதிர்கொள்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந் நிலையில், அதற்கு ஆதாரமாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில், இந்திய சாரதிகள் கடும் இனவெறுப்பை எதிர்கொள்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
</p><p>
இந் நிலையில், அதற்கு ஆதாரமாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்று அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
</p><h3>
இனவெறுப்பை எதிர்கொள்ளும் இந்திய சாரதிகள்</h3><p>

அவுஸ்திரேலியாவில், ட்ரக் சாரதிகள் சாலை பாதுகாப்பு போன்ற விடயங்களுக்காக தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக ரேடியோக்களை பயன்படுத்துகிறார்கள்.
</p><p>
இந்நிலையில், அப்படி ரேடியோவில் பேசும்போது, அவுஸ்திரேலிய சாரதி ஒருவர் இந்தியர்களை மோசமாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்றை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார் ஒருவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e69c5d0-c1df-4896-93c4-b72d0378d0f2/26-6a523170b40cb.webp' /></p><p>
அந்த ஆடியோவில், இந்தியர்களை கெட்ட வார்த்தைகளால் விமர்சிக்கும் அந்த அவுஸ்திரேலிய சாரதி, ’இந்தியர்களைக் கொல்லவேண்டும், உள்நாட்டு யுத்தம் ஒன்று வருகிறது, நாம் இந்திய ஆண்கள் அனைவரையும் கொல்லப்போகிறோம், இந்தியக் குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடிக்கப்போகிறோம், இந்தியப் பெண்களை அடிமைகளாக விற்கப்போகிறோம்’ என்று கூறுவதை கேட்கமுடிகிறது.</p><p>

இது குறித்து இந்திய சாரதிகளிடம் விசாரித்தால், நீங்கள் பேசும் தொனி இந்தியர் அல்லது வட இந்தியர் போல் ஒலித்தால் நீங்கள் மோசமான துன்புறுத்தலை எதிர்கொள்வீர்கள் என்கிறார்.&nbsp;</p><p></p><p>
தன் வாகனத்தை சர்வீஸ் செய்வதற்காக விட்டிருந்த பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், ஓரமாக நின்று தன் மனைவியுடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாராம்.</p><p>

அதை கவனித்த அவுஸ்திரேலியர் ஒருவர், இந்து அவுஸ்திரேலியா, ஆங்கிலத்தில் பேசு என கத்தினாராம். அத்துடன், அவர் செல்லும்போது இந்த இந்தியர் மீது எச்சில் துப்பிவிட்டுப் போனாராம். அந்த அவமானத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது என்கிறார் அவர்.
</p><p>
விடயம் என்னவென்றால், அவுஸ்திரேலியாவில் ட்ரக் சாரதிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த இடத்தை புலம்பெயர்ந்தோர்தான் நிரப்புகிறார்கள்.</p><p>

அதுவும் வேறு வேலைகளுக்காக செல்லும் நன்கு படித்தவர்கள் கூட, தங்கள் சான்றிதழ்கள் அவுஸ்திரேலியாவில் ஏற்றுக்கொள்ளப்படாததால் கடைசியில் சாரதி வேலையை பார்க்கும் நிலை உள்ளதாம்.
</p><p>
ஆக, அவர்கள் நாட்டில் அந்த வேலைக்கு ஆட்கள் இல்லாத நிலையில், அதை நிரப்பும் தங்களை மோசமாக நடத்துவதாக இந்திய சாரதிகள் தெரிவிக்கிறார்கள்.</p><p>

இதற்கிடையில், அவுஸ்திரேலியாவில் ட்ரக் சாரதிகளாக வேலை செய்வோரிடையே இனவெறுப்பு பிரச்சினை உள்ளது என்பது தங்கள் கவனத்துக்கும் வந்துள்ளதாக அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையமும் ஒப்புக்கொண்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T12:44:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு - 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamilnadu-peoples-dies-in-vietam-boat-capsize-1783769545"></link>
            <id>https://news.lankasri.com/article/tamilnadu-peoples-dies-in-vietam-boat-capsize-1783769545</id>
            <summary type="text">வியட்நாம் படகு விபத்தில் 10&amp;nbsp; தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

வியட்நாம் படகு விபத்து 

வியட்நாமின் ஃபு குவோக் கடற்பகுதியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாம் படகு விபத்தில் 10&nbsp; தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
</p><h3>
வியட்நாம் படகு விபத்து </h3><p>

வியட்நாமின் ஃபு குவோக் கடற்பகுதியில் ஹான் மே ருட்டிலிருந்து ஆன் தோய் துறைமுகத்திற்கு 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 பணியாளர்கள் உடன் ஓஷன் பேர்ல் ஐலேண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான வேகப்படகு ஒன்று புறப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/432326b0-869b-49ee-aa31-359e2f40de06/26-6a5229cab347a.webp' /></p><p>

ஹான் மே ரட் ங்கோய் தீவிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில், அந்த படகு எதிர்பாராதவிதமாகப் பழுதடைந்து கவிழ்ந்ததில், அதில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர்.
</p><p>
இதனை கண்ட அந்த பகுதியில் இருந்து மற்ற சுற்றுலா படகுகளும் அவர்களை மீட்க உதவியது. கடற்படை, கடலோரக் காவல்படை ஒருங்கிணைந்து, மீட்பு நடவடிக்கையில் பங்கேற்பதற்காக 35 அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் 2 கப்பல்களை அனுப்பப்பட்டது.&nbsp;</p><p>
ஆன் தோய் துறைமுக எல்லைக் காவல் நிலையத்தின் அறிக்கையின்படி, 2 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p> இதில் உயிரிழந்த 15 பேரின் பெயர் பட்டியலையும், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்த 15 பேரில் 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், 3 பேர் ஆந்திராவையும், 2 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It is with profound grief that we share the list of 15 Indian nationals who have lost their lives in the tragic boat accident near Phuc Quoc Island today. The list has been recieved from the Vietnamese authorities.<br><br>Our prayers are with the families of the deceased. <br><br>The Embassy… <a href="https://t.co/2fr2TjXuPp">pic.twitter.com/2fr2TjXuPp</a></p>&mdash; India in Vietnam (@AmbHanoi) <a href="https://x.com/AmbHanoi/status/2075936490266464731?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>சிறப்பாக பணியாற்றியதற்காக லாவா மொபைல் நிறுவனம் சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. லாவா நிறுவனம் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We are deeply saddened to learn about the tragic boat incident that took place in Vietnam today. The incident involves some of our channel partners and team members. <br><br>We are in constant touch with the Embassy of India in Vietnam and the local authorities to gather information…</p>&mdash; Lava Mobiles (@LavaMobile) <a href="https://x.com/LavaMobile/status/2075906326610539007?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>&nbsp;</p><p> 

அந்த வேகப் படகு அசாதாரணமான அலைகளையும் காற்றையும் எதிர்கொண்டதே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கும் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வியட்நாமிலுள்ள இந்திய தூதரகம், "ஒரு துயரச் சம்பவமாக, சில மணி நேரங்களுக்கு முன்பு வியட்நாமின் ஃபு குவோக் தீவுக்கு அருகே பல இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்துள்ளது.&nbsp;</p><p>உள்ளூர் அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்த துல்லியமான விவரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. 

முதல் கட்டுப்பாட்டு அறையை 84362817930, 84915523714 மற்றும் 84334520414, 84913089165 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">In a tragic incident, a boat carrying several Indian tourists has capsized near Phu Quoc Island in Vietnam a few hours ago. <br><br>Exact details of the incident are being ascertained as search and rescue operations by local authorities are ongoing. <br><br>In order to provide information…</p>&mdash; India in Vietnam (@AmbHanoi) <a href="https://x.com/AmbHanoi/status/2075868586690945210?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
தகவல் மற்றும் உதவியை வழங்குவதற்காக, ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலும், ஹனோயில் உள்ள தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
தெளிவான நீல நிற நீர் மற்றும் வெண்மணலுக்காகப் புகழ்பெற்ற மே ரட் தீவை அடைய பொதுவாக சுமார் 20-40 நிமிடங்கள் படகு அல்லது வேகப்படகில் பார்வையாளர்கள் பயணிக்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T12:15:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[2050ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/what-price-of-10-grams-of-gold-will-be-in-the-2050-1783770291"></link>
            <id>https://news.lankasri.com/article/what-price-of-10-grams-of-gold-will-be-in-the-2050-1783770291</id>
            <summary type="text">பொதுவாக தங்க நகைகளை அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.

சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக தங்க நகைகளை அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.
</p><p>
சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.</p><p>

அதேபோல், இந்தியாவில் தங்கம் என்பது மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.
</p><p>
அந்தவகையில், 2050ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25de85d4-cbad-4778-bb03-dfa932ed9489/26-6a522cbca68ac.webp' /></p><p>கடந்த 1999-2000 ஆம் ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் ரூ. 4,000 முதல் ரூ. 4,500 என்ற அளவில் மட்டுமே இருந்தது.</p><p>

தற்போது 24 கேரட் 10 கிராம் தங்கம் ரூ.1,45,410, 22 கேரட் தங்கம் ரூ.1,33,300 என்ற உச்ச விலையில் விற்பனையாகிறது.</p><p>25 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று ரூ.32 லட்சத்திற்கும் மேல் உயர்ந்திருக்கும்.
</p><p>தங்கத்தின் விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc7da6ab-3073-412b-affd-9038c6b65ab4/26-6a522cbbce3c2.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>கேடியா அட்வைசரி நிறுவனத்தின் தலைவர் அஜய் கேடியா, தங்கத்தின் நீண்டகால வளர்ச்சி தொடரும் என கணித்துள்ளார்.</p><p>அதே வளர்ச்சி தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உயரலாம் என்று மதிப்பிடப்படுகிறது.</p><p>

பூமியில் தங்கத்தின் இருப்பு குறைவாக உள்ளதால் அதன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நீண்டகாலத்தில் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:45:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக சென்ற 18 மாத குழந்தை: மயக்க மருந்தால் உயிரிழந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/toddler-dead-in-kerala-kannur-medical-negligence-1783769072"></link>
            <id>https://news.lankasri.com/article/toddler-dead-in-kerala-kannur-medical-negligence-1783769072</id>
            <summary type="text">கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக மருத்துவமனை&amp;nbsp;சென்ற 18 மாத குழந்தை உயிரிழந்ததை அடுத்து மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 மாதக் குழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக மருத்துவமனை&nbsp;சென்ற 18 மாத குழந்தை உயிரிழந்ததை அடுத்து மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2> 18 மாதக் குழந்தை உயிரிழப்பு</h2><p>கடந்த ஜூலை 5ம் திகதி கேரள மாநிலம் ஈரமாம்-குட்டூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் மற்றும் விஜீஷா தம்பதியினரின் 18 மாதக் குழந்தை தேவாம்ஷ் செளர்யா விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.</p><p> பின்னர் முதலுதவிக்காக குழந்தை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், உதட்டில் தையல் போடுவதற்காக பையனூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ac4fe4-70bf-482d-8dad-22d16e4ec857/26-6a5227f1b25b5.webp' /></p><p> மருத்துவமனையில் தையல் போடுவதற்காக குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் குழந்தை சுயநினைவை இழந்தது.</p><p>இதனால் கண்ணூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குழந்தை வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதையடுத்து தன்னுடைய மகன் தேவாம்ஷ் செளர்யா உயிரிழப்பிற்கு மருத்துவர் அஞ்சலி பொதுவாள் தான் காரணம் என்று குற்றம்சாட்டி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p><p> இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா(BNS) பிரிவு 125-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p><h2> மருத்துவமனை விளக்கம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a31313a9-444c-4c3b-884e-1b2085a43b06/26-6a5227f263c5e.webp' /></p><p>
குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக பெற்றோர் தெரிவித்த குற்றச்சாட்டை பேபி மெமோரியல் மருத்துவமனை மறுத்துள்ளது.</p><p> குழந்தையின் உதட்டில் தையல் போடுவதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.</p><p> பின்னர் உடனடியாக குழந்தைக்கு வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டு அவசர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கியும் துரதிர்ஷ்டவசமாக குழந்தை உயிரிழந்தது.</p><p> தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், சில நேரங்களில் மயக்க மருந்தின் இத்தகைய பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, குழந்தையை காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்து மருத்துவ முயற்சிகளையும் மேற்கொண்டதாக மருத்துவமனை தரப்பு விளக்கமளித்துள்ளது.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் இருளில் தவித்தபோது டென்னிஸ் விளையாடிய மேயர்: பறிபோகும் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-mayor-played-tennis-while-power-cut-1783766921"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-mayor-played-tennis-while-power-cut-1783766921</id>
            <summary type="text">ஜேர்மன் தலைநகர் பெர்லினில், 45,000 வீடுகள் இருளில் மூழ்கிய விடயம் மக்களைக் கொந்தளிக்கச் செய்த நிலையில், அதனால் மேயர் ஒருவர் தன் பதவியை இழக்க நேரிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் தலைநகர் பெர்லினில், 45,000 வீடுகள் இருளில் மூழ்கிய விடயம் மக்களைக் கொந்தளிக்கச் செய்த நிலையில், அதனால் மேயர் ஒருவர் தன் பதவியை இழக்க நேரிட்டுள்ளது.
</p><h3>
இருளில் மூழ்கிய 45,000 வீடுகள்</h3><p>

ஜனவரி மாதம் 3ஆம் திகதி இரவு, பெர்லினிலுள்ள Lichterfelde என்னுமிடத்தில் அமைந்துள்ள மின் நிலையம் ஒன்றில் தீப்பற்றியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c387004-950e-45f5-b0be-b778348b1549/26-6a521f8b64f9d.webp' /></p><p>
அதன் காரணமாக, தென்மேற்கு பெர்லினிலுள்ள 45,000 வீடுகளிலும், 2,200 அலுவலகங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் அவதியுற நேர்ந்ததுடன், நிலைமை சீரடைய நான்கு நாட்கள் வரை காத்திருக்கவேண்டியிருந்தது.&nbsp;</p><p></p><h3>
பறிபோகும் மேயரின் பதவி</h3><p>

விடயம் என்னவென்றால், பெர்லின் இருளில் மூழ்கிய நேரத்தில், பெர்லின் நகர மேயரான கய் வெக்னர் ( Kai Wegner) டென்னிஸ் விளையாடச் சென்றுவிட்டாராம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0bdf8c-252a-4211-b0f5-fe98d4f20c42/26-6a521f8c12ba8.webp' /></p><p>
அத்துடன், நிலைமையை சரி செய்ய தான் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக வெக்னர் கூறியிருந்த நிலையில், அவர் சொன்னதில் உண்மையில்லை, அவர் உடனடியாக தக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.</p><p>

இதற்கிடையில், பெர்லினில் செப்டம்பர் மாதம் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வெக்னர் மீண்டும் மேயர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என அவர் சார்ந்த CDU கட்சியினர் அவருக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0053b108-aba8-4a45-84fc-fca5bf2259a5/26-6a521f8cb6bf8.webp' /></p><p>
ஆகவே, தான் அடுத்த மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என வெக்னர் தற்போது அறிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T11:12:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த வெடிச்சத்தங்கள்: கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்களை வீசிய ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-air-strike-with-121-drones-on-ukraine-1783766076"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-air-strike-with-121-drones-on-ukraine-1783766076</id>
            <summary type="text">ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் பலரை காயமடைந்தனர். பாலிஸ்டிக் ஏவுகணைகள் 

உக்ரைனின் கீவ் நகரில் வான் பாதுகாப்பிற்கான ஏவுகணைகள், வெடிமருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் பலரை காயமடைந்தனர். </p><h2>பாலிஸ்டிக் ஏவுகணைகள்</h2><p> 

உக்ரைனின் கீவ் நகரில் வான் பாதுகாப்பிற்கான ஏவுகணைகள், வெடிமருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d370f5-2375-4baa-885d-4372c9151c93/26-6a521dbf99e40.webp' /></p><p>

இந்த சூழலில் கீவ் மீது சனிக்கிழமை அதிகாலையில் ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>

இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு முன்பே, அதிகாலை நேரத்தில் பலத்த வெடிசத்தங்கள் கேட்டதாக ஊடகவியலாளர் ஒருவர் கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b09f78-998f-47ee-b8ea-bfa9dcc0e0ca/26-6a521dc061625.webp' /></p><p>

இதற்கிடையில், ரஷ்யா 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 6 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்களை ஏவியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c8265cd-3cf9-4a61-9f01-860ac36944d0/26-6a521dc1129e9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைக்குள் புகுந்து பெண்ணை பிணைக்கைதியாக பிடித்த சந்தேக நபர்: ஜேர்மனியில் இரவில் நடந்த பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-supermarket-hostage-situation-resolved-1783764908"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-supermarket-hostage-situation-resolved-1783764908</id>
            <summary type="text">ஜேர்மனியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பெண் ஊழியரை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பெண் ஊழியரை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட பெண்</h2><p>வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தலைநகர் பெர்லினில் உள்ள மரியன் ஃபெல்டே பகுதியில் அமைந்துள்ள Rewe என்ற சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் உயிர் பறிக்கும் ஆயுதத்தை காட்டி அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரை பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டார்.</p><p> இதனையடுத்து தகவலறிந்து வந்த பொலிஸார் மற்றும் அதிரடி மீட்பு படையினர் சூப்பர் மார்க்கெட்டை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f849ad9-deb4-4ff0-9837-71736cb7efca/26-6a5217ae1bfc6.webp' /></p><p> இந்த சம்பவத்தின் போது சூப்பர் மார்க்கெட் இருந்து தப்பியோடி வந்த 22 வயது நபர் ஒருவர் வழங்கிய தகவலில், சந்தேக நபர் மிகப்பெரிய கத்தியை வைத்து இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக தான் தப்பித்து கொண்டதாகவும், ஆனால் தன்னுடைய சக ஊழியர் அவரிடம் சிக்கிக் கொண்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வெளியான காட்சிகளில், பொலிஸார் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதையும், அவசர கால வாகனங்கள் குவிக்கப்பட்டு, அதிகாரி ஒருவர் ஏணியை பயன்படுத்தி அந்த கடைக்குள் எட்டிப் பார்ப்பதும் பதிவாகி இருந்தது.</p><p></p><p> இரவு முழுவதும் நீடித்த இந்த சூழ்நிலைக்கு பிறகு, பொலிஸார் சந்தேக நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில் அதிரடியாக கடைக்குள் புகுந்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d74ee69d-88aa-42ec-bddf-a8a15ce0fbb7/26-6a5217aec21a0.webp' /></p><p> மேலும் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பெண்ணும் எந்தவொரு ஆபத்துமின்றி மீட்கப்பட்டார்.</p><h2> பொலிஸார் விசாரணை</h2><p> சந்தேக நபரின் இந்த செயலுக்கான காரணம் குறித்து இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ விவரங்களும் வெளியாகவில்லை.</p><p>அதைப்போல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்றும் பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக் காதலியுடன் நடனமாடும் கனடாவின் முன்னாள் பிரதமர் ட்ரூடோ: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/justin-trudeau-dance-with-katy-perry-her-new-song-1783762305"></link>
            <id>https://news.lankasri.com/article/justin-trudeau-dance-with-katy-perry-her-new-song-1783762305</id>
            <summary type="text">கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும், பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே.

இந்நிலையில், சமூக ஊடகம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும், பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே.
</p><p>
இந்நிலையில், சமூக ஊடகம் ஒன்றில், ட்ரூடோவும் கேற்றி பெர்ரியும் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.</p><h3>

ட்ரூடோவும் கேற்றி பெர்ரியும் நடனமாடும் வீடியோ
</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f83a12e-d571-49ac-b9e2-741eb0f4f0ee/26-6a520d835ee55.webp' /></p><p>பாடகி கேற்றி பெர்ரி, ‘Watch It Burn’ என்னும் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Firstpost (@firstpost)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
இந்நிலையில், அந்த பாடலுக்கு கேற்றி பெர்ரி நடனமாடுவதைக் காட்டும் டிக் டோக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
</p><p>
அந்த வீடியோவில், கேற்றி பெர்ரியின் காதலரும் கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் தலை காட்டியுள்ளார். அந்த வீடியோ வைரலாகியுள்ளது.</p><p>

விடயம் என்னவென்றால், அந்த பாடல், தான் சமீபத்தில் சந்தித்த கடினமான காலகட்டங்களைக் குறித்து கேற்றி பெர்ரி பாடும் பாடலாகும்.&nbsp;</p><p></p><p>

அவற்றில் ஒன்று, கேற்றி பெர்ரி தன் காதலரான ஓர்லாண்டோ ப்ளூம் என்பவரை பிரிந்ததாகும்.</p><p>

அந்தப் பிரிவால் தனக்கு ஏற்பட்ட கோபம் போன்ற உணர்வுகளை அந்தப் பாடலில் வெளிப்படுத்தும் கேற்றி பெர்ரி, கடைசியாக தான் நடந்ததை மன்னிக்கவும் மறக்கவும் முயற்சி செய்யப்போவதாக கூறி பாடலை முடிப்பார்.
</p><p>
விடயம் என்னவென்றால், தன் முன்னாள் காதலரைப் பிரிந்ததால் ஏற்பட்ட கோபத்தைக் குறித்து கேற்றி பெர்ரி பாடும் பாடலில், இந்நாள் காதலரான ஜஸ்டின் ட்ரூடோ தலை காட்டியுள்ளது சற்று அபத்தமாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் டிஜிட்டல் ஹப்பாக மாறும் இந்தியா., கூகுள், அமேசான் பில்லியன்களில் முதலீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indias-data-centre-boom-attracts-billions-1783762443"></link>
            <id>https://news.lankasri.com/article/indias-data-centre-boom-attracts-billions-1783762443</id>
            <summary type="text">இந்தியா தற்போது உலகளவில் டேட்டா சென்டர் முதலீடுகளுக்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரிப்பதும், அரசின் டேட்டா உள்ளூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தற்போது உலகளவில் டேட்டா சென்டர் முதலீடுகளுக்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரிப்பதும், அரசின் டேட்டா உள்ளூர்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் சுயாட்சி கொள்கைகளும், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன.</p><p>சமீபத்திய பட்ஜெட்டில் 2047 வரை வரி சலுகை வழங்கப்பட்ட நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனங்களை இந்தியாவை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e44bc0c-514d-4531-a1ce-78099fb36f0f/26-6a520e0d5c780.webp' /></p><p>தற்போது இந்தியா உலகின் 20 சதவீத டேட்டாவை தன்னகத்தே வைத்திருப்பதால், AI வேலைப்பளு, கிளவுட் பயன்பாடு மற்றும் அரசின் ஆதரவு கொள்கைகள் இணைந்து, இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் டேட்டா சென்டர் சந்தையாக மாற்றியுள்ளன.
</p><p>
அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற மாபெரும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில் டேட்டா சென்டர் திறனை விரிவுபடுத்த 57 பில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>இதனுடன், உலகளாவிய தனியார் முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு டேட்டா சென்டர் நிறுவனங்களில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வருகின்றன.
</p><p>
2030-க்குள் இந்திய டேட்டா சென்டர் துறையில் 25 பில்லியன் டொலர் முதலீடு வரக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.</p><p>

இந்த வளர்ச்சி, இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு 100 மில்லி விநாடி தூரத்தில் உள்ள டிஜிட்டல் ஹப்பாக மாற்றுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T09:32:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் மீது விழும் சனி.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-sani-transit-1783761945"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-sani-transit-1783761945</id>
            <summary type="text">நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

அதேபோல், நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
</p><p>
அதேபோல், நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இந்நிலையில், தற்போது சனி பகவான் மீன ராசியில் உள்ளார். அதே வேளையில் செவ்வாய் ரிஷப ராசியில் உள்ளார். </p><p>

மேலும், ஜூலை மாதத்தில் செவ்வாய் ரிஷப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பதால், சனியின் 3 ஆம் பார்வை செவ்வாயின் மீது விழுகிறது. </p><p>

அந்தவகையில், செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>ரிஷபம் </h2><ul><li>

இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். </li><li>
வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். </li><li>
நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li> 
திட்டங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5000b29-5fda-4ff6-bd9b-3e687770723c/26-6a520c1bd307c.webp' /></p><h2>

கன்னி </h2><ul><li>

இக்காலம் மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும்.</li><li> 
அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். </li><li>
வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். </li><li>
நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். </li><li>
தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். </li><li>
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ea2e08-61fa-4530-82f7-565718459c57/26-6a520c1c82a99.webp' /></p><p>
</p><h2>
கும்பம் </h2><ul><li>

தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.</li><li> 
சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். </li><li>
வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும்.</li><li> 
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.</li><li> 
முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.</li><li> 
தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். </li><li>
வியாபாரிகளுக்கு லாபத்தை அள்ளித் தரும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e2213f3-c99e-4784-b947-10d4f0665c5b/26-6a520c1d3171a.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் 
ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. 
(லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T09:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேத்யூ ஷார்ட் அணியை சரித்த ஹோல்டர்: அபார பந்துவீச்சில் கிடைத்த வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/los-angeles-knight-riders-win-by-11-runs-vs-sfu-1783761500"></link>
            <id>https://news.lankasri.com/article/los-angeles-knight-riders-win-by-11-runs-vs-sfu-1783761500</id>
            <summary type="text">மேஜர் லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சான் ஃபிரான்ஸிஸ்கோவை வீழ்த்தியது.காலின் மன்ரோ 52 ஓட்டங்கள்&amp;nbsp;

டல்லாஸில் நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேஜர் லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சான் ஃபிரான்ஸிஸ்கோவை வீழ்த்தியது.</p><h2>காலின் மன்ரோ 52 ஓட்டங்கள்&nbsp;</h2><p>

டல்லாஸில் நடந்த போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b38c50f-f27a-4216-95b6-6f74675c4fb5/26-6a520cb690a15.webp' /></p><p></p><p>

முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 184 ஓட்டங்கள் குவித்தது. காலின் மன்ரோ 52 ஓட்டங்களும், மேத்யூ ட்ரோம்ப் 49 ஓட்டங்களும் விளாசினர். ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் களமிறங்கிய சான் ஃபிரான்ஸிஸ்கோ அணி 19.1 ஓவர்களில் 173 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
ஹஸன் கான் 45 ஓட்டங்களும், மேத்யூ ஷார்ட் 43 ஓட்டங்களும், ஹம்மத் அஸாம் 40 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய அணித்தலைவர் 4 விக்கெட்டுகளும், ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04f725de-11a5-4c6b-8c0a-c411e8ecb2ce/26-6a520cb764802.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T09:27:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதர்களுக்கு பதிலாக 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்திய கார் நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-volkswagen-hires-100-sheeps-at-poland-1783761584"></link>
            <id>https://news.lankasri.com/article/why-volkswagen-hires-100-sheeps-at-poland-1783761584</id>
            <summary type="text">ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மனிதர்களுக்கு பதிலாக 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 

 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்திய ஃபோக்ஸ்வேகன்

ஜேர்மனியை தளமாக கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மனிதர்களுக்கு பதிலாக 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது.</p><h3> 

 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்திய ஃபோக்ஸ்வேகன்</h3><p>

ஜேர்மனியை தளமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன்(Volkswagen) நிறுவனம், உலகளவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f376200f-9007-4f96-a280-9f49af072ab3/26-6a520ab252b8d.webp' /></p><p> 

போலந்தின் போஸ்னானில் உள்ள தனது உற்பத்தி ஆலைக்கு மின்சாரம் வழங்கும் சூரிய மின் தகடுகளுக்குக் கீழே மேய்வதற்காக நிறுவனம் 100 செம்மறி ஆடுகளைக் கொண்ட மந்தையை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
அந்த ஆலையில், 31,000-க்கும் மேற்பட்ட சூரிய மின் தகடுகளுக்குக் கீழே உள்ள தாவரங்களை மனிதர்கள் மூலம் இயந்திரங்களை பயன்படுத்தி வெட்டுவதற்கு பதிலாக ஆடுகளை அமர்த்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>

விவசாயமும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலும் ஒரே நிலத்தில் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்று ஆய்வு செய்ய, போஸ்னான் உயிர் அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98e218c-ea45-4749-b8f5-ffa33cf23777/26-6a520ab19f30c.webp' /></p><p>

அதன் ஆராய்ச்சியாளர்கள், செம்மறி ஆடுகள் மேய்வது விலங்குகளின் நலன், பல்லுயிர் பெருக்கம், மண்ணின் தரம், தாவரங்கள் மற்றும் அந்த இடத்தின் நுண் காலநிலை ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
</p><p>
செம்மறிஆடுகள் சூரியப் பண்ணையைப் பராமரிக்க உதவுகின்றன, அதே நேரத்தில் பேனல்கள் நிழலை வழங்கி, வெப்பமான நாட்களில் அந்த விலங்குகளுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.
</p><p>
இந்த மேய்ச்சல் முறையானது பராமரிப்புச் செலவுகளையும் மாசு வெளியேற்றத்தையும் குறைப்பதோடு, பூச்சிகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு மிகவும் உகந்த சூழலையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

பெர்லினைச் சேர்ந்த குவாண்டா எனர்ஜி நிறுவனத்தால் கட்டப்பட்டு இயக்கப்படும் 18.3 மெகாவாட் சூரிய மின் நிலையம், பிரகாசமான வெயில் நாட்களில் ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலைக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T09:20:37+00:00</updated>
        </entry>
    </feed>
