<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://news.lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://news.lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/nl/img/logo.png</logo>
            <updated>2026-07-18T20:57:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பையில் 70 லட்சம் துஷ்பிரயோக கருத்துகள்- FIFA தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-flags-7m-abusive-posts-in-world-cup-1784402629"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-flags-7m-abusive-posts-in-world-cup-1784402629</id>
            <summary type="text">2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் காலத்தில், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைத்து 70 லட்சத்திற்கும் மேற்பட்ட துஷ்பிரய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் காலத்தில், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைத்து 70 லட்சத்திற்கும் மேற்பட்ட துஷ்பிரயோக மற்றும் ஆபத்தான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பதிவானதாக FIFA தெரிவித்துள்ளது.</p><p>

FIFA-வின் Social Media Protection Service (SMPS), செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இந்த கருத்துகளை கண்டறிந்துள்ளது. </p><p></p><p>2022 உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை கண்டறியப்பட்ட துஷ்பிரயோக பதிவுகள் 14 மடங்கு அதிகம்.
</p><p>
இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட AI-ஆல் கண்டறியப்பட்ட செய்திகளை SMPS குழு ஆய்வு செய்துள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட மிரட்டல் பதிவுகள் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dd0cb8b-e160-4c81-bd45-22af38a50a15/26-6a5bd2c7a4726.webp' /></p><p>மொத்தத்தில், உலகக் கோப்பை தொடங்கியதிலிருந்து 53 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுகள் மற்றும் கருத்துகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இனவெறி சார்ந்த அவமதிப்பு பதிவுகள் மட்டும் 11 சதவீதம் என FIFA தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கைகள், வீரர்கள் மற்றும் அணிகள் சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பாக இருக்க உதவுவதாக FIFA தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T19:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானின் புதிய அதிநவீன போர் விமானம்., முதல்முறையாக வானில் பறந்த Kawasaki EC-2]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japans-kawasaki-ec-2-jet-challenges-china-1784396536"></link>
            <id>https://news.lankasri.com/article/japans-kawasaki-ec-2-jet-challenges-china-1784396536</id>
            <summary type="text">ஜப்பான் தனது புதிய அதிநவீன மின்னணு போர்த் தொழில்நுட்ப விமானமான Kawasaki EC-2ஐ கிஃபு விமானத் தளத்தில் முதல் முறையாக பறக்கவிட்டு சோதனை மேற்கொண்டது.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் தனது புதிய அதிநவீன மின்னணு போர்த் தொழில்நுட்ப விமானமான Kawasaki EC-2ஐ கிஃபு விமானத் தளத்தில் முதல் முறையாக பறக்கவிட்டு சோதனை மேற்கொண்டது.</p><p>

சீனா தைவான் நீரிணை மற்றும் கிழக்கு சீனக் கடலில் தனது வான்வழி பாதுகாப்பு வலையமைப்புகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்த விமானம் ஜப்பானின் பாதுகாப்புத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fadfb29-c9a2-42be-a073-d0b481b43154/26-6a5bbc4552394.webp' /></p><p>

EC-2, பழைய EC-1 விமானத்தை விட அதிக திறன் கொண்டதாகும். “பிளாட்டிபஸ்” (Platypus) என அழைக்கப்படும் தனித்துவமான முன்பகுதி, J/ALQ-5 மின்னணு எதிர்ப்பு அமைப்பு மற்றும் தொஷிபா நிறுவனத்தின் ஜாமிங் ஆன்டினாக்களைக் கொண்டுள்ளது.
</p><p>
இது எதிரி ரேடார் மற்றும் தொடர்பு அமைப்புகளை தொலைவிலிருந்தே குழப்பக்கூடிய திறன் பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ce2060e-f8d7-40f4-a215-693b20f9b6b8/26-6a5bbc449db2e.webp' /></p><p>ஜப்பான் 2022 தேசிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மின்னணு போர்த் திறனை மேம்படுத்த 260 மில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்தை மேற்கொண்டுள்ளது. </p><p>EC-2 விமானங்கள் 2027-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக சேவையில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35188121-4768-4146-9bb1-85bbbdac64b7/26-6a5bbc46058b0.webp' /></p><p>இந்த திட்டம், 1986 முதல் செயல்பட்ட EC-1 விமானம் ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புகிறது. ஜப்பான், Iruma Air Base-இல் அமைந்துள்ள மின்னணு போர்த் பிரிவின் கீழ் நான்கு EC-2 விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம் ஜப்பான், சீனாவின் வலுவான வான்வழி பாதுகாப்பு வலையமைப்புகளுக்கு எதிராக தனது நிலையை வலுப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T18:56:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொதப்பிய ஏஞ்சலோ மேத்யூஸ்: கண்டி ஃபால்கன்ஸ் தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dambulla-sixers-beat-kandy-falcons-by-18-runs-1784390939"></link>
            <id>https://news.lankasri.com/article/dambulla-sixers-beat-kandy-falcons-by-18-runs-1784390939</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்தியது. தம்புள்ளை சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்கள் 

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக் போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்தியது. </p><h2>தம்புள்ளை சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்கள் </h2><p>

கொழும்பில் நடந்த LPL டி20 போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ddc7b9d-46ef-44f9-81c1-afda7c24e531/26-6a5ba6a9eac08.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய தம்புள்ளை சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்கள் குவித்தது. ரீஸா ஹென்ரிக்ஸ் 50 பந்துகளில் 87 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

பின்னர் ஆடிய கண்டி ஃபால்கன்ஸ் 20 ஓவர்களில் 187 ஓட்டங்கள் எடுத்ததால், 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் வெற்றி பெற்றது.
</p><p>
டேல் பிலிப்ஸ் 52 ஓட்டங்களும், லஹிரு உதாரா 44 ஓட்டங்களும், விஜய் ஷங்கர் 41 ஓட்டங்களும் எடுத்தனர். அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் 8 ஓட்டங்களில் அவுட் ஆகி சொதப்பினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52639a78-7bff-45e5-8acf-b3ab37ec5278/26-6a5ba6ab61856.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a52659e-0a68-4e60-b3df-6c3ad5b18920/26-6a5ba6aab1ce2.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T16:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணப்பெண்களை விலைக்கு வாங்க வேண்டாம்: மரண தண்டனை..எச்சரிக்கை விடுத்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinese-embassy-warns-dont-buy-brides-1784389087"></link>
            <id>https://news.lankasri.com/article/chinese-embassy-warns-dont-buy-brides-1784389087</id>
            <summary type="text">சர்வதேச திருமண மோசடிகள் அதிகரித்துள்ளதால் சீன குடிமக்களுக்கு தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோதமாக திருமணத் தரகு சேவை 

சீனாவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச திருமண மோசடிகள் அதிகரித்துள்ளதால் சீன குடிமக்களுக்கு தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். </p><h2>சட்டவிரோதமாக திருமணத் தரகு சேவை </h2><p>

சீனாவில் மணப்பெண்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், ஆண்கள் பலரும் சட்டவிரோதமாக திருமணத் தரகு சேவைகளை பயன்படுத்துவது தெரிய வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/556cb0e7-74c2-4af7-b625-692f37effb39/26-6a5b9f5dc98e4.webp' />&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, வங்காளதேசத்தில் இருந்து முகவர்கள் மூலம் பெண்களை சீனர்கள் தேடி வந்தனர். பெண்களை விலைக்கும் வாங்கும் செயல்களும் அரங்கேறியுள்ளன. </p><p>

சீனாவில் நிலவும் கடுமையான பாலின விகிதாச்சார ஏற்றத்தாழ்வு காரணமாகவே இத்தகைய சட்டவிரோத சந்தை பெருமளவில் வளர்ந்துள்ளது; 2020ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் திருமண வயதில் உள்ள பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை சுமார் 1.75 கோடி அதிகமாக உள்ளது.
</p><h2>
 சீன அரசு கவலை</h2><p>இந்த நிலையில்தான், சர்வதேச திருமண தரகு சந்தை சீனாவில் சட்டவிரோதமானதாக அறிவித்து சீன அரசு கவலையை வெளிப்படுத்தி வருகிறது.
</p><p>
மேலும், மணப்பெண்களைத் தேட சட்டவிரோதத் திருமணத் தரகு சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து சீன தூதரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. </p><p>

தரகர்கள் அல்லது முகமைகளைப் பயன்படுத்தி மனைவியைத் தேடி, வங்காளதேச நாட்டிற்கு செல்லும் எவரும், மனிதக் கடத்தல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படலாம் என்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
</p><p>
வங்காளதேச சட்டத்தின்படி, மனிதக் கடத்தல் குற்றத்தில் தண்டனை பெற்றால் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், குறைந்தது 5,00,000 டாக்காவிற்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும். </p><p>

மேலும், இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
</p><p>
சீனக் குடிமக்கள் சம்பந்தப்பட்ட எல்லை தாண்டிய திருமண மோசடிகள் அதிகரித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f74cf557-5dfd-4d93-a9f2-de5bb06a34e2/26-6a5b9f5eaa324.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i> <b>WHATSAPP CHANNEL</b></i></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T15:42:58+00:00</updated>
        </entry>
    </feed>
