கனேடிய நகரமொன்றில் துப்பாக்கிச்சூடு: தாக்குதல்தாரி தலைமறைவு
கனடாவின் ரொரன்றோவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் வரை காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ரொரன்றோவில் துப்பாக்கிச்சூடு
ரொரன்றோவிலுள்ள Scarborough ஷாப்பிங் மாலின் அருகிலுள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்றிரவு 10.40 மணியளவில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
I am deeply troubled to hear reports of a shooting at a pub in Scarborough. I have spoken to Chief Demkiw and he has assured me all necessary resources have been deployed. This is an early and ongoing investigation - police will provide further details. My thoughts are with the…
— Mayor Olivia Chow 🇨🇦 (@MayorOliviaChow) March 8, 2025
அதில் 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விடயம் என்னவென்றால், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தலைமறைவாகிவிட்டார். பொலிசார் அவரை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |