பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி! பின்னர் நிகழ்ந்த சோகம்..தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

Tamil nadu
By Sivaraj Aug 10, 2022 10:50 AM GMT
Report

தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் 12ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தமிழகத்தில் தொடர்கதையாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு அரசு பள்ளியில், மாணவியொருவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் பதறிப்போன ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி! பின்னர் நிகழ்ந்த சோகம்..தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் | 12Th School Girl Suicide Viluppuram

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், குறித்த மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது வீட்டிலேயே பூச்சி மருந்து குடித்த மாணவி அதன் பின்னர் பள்ளிக்கு வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இளைஞர் ஒருவரை மாணவி காதலித்து வந்தது அவரது வீட்டில் தெரிய வந்துள்ளது.

காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் பெற்றோர், உறவினர் ஒருவரின் மகனுக்கு தங்கள் மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.    

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US