இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சீனர்கள்! 22 பெண்கள் உட்பட 130 பேர் கைது

Sri Lanka China Crime Branch Criminal Investigation Department Crime
By Thiru Oct 15, 2024 06:56 PM GMT
Report

22 பெண்கள் உட்பட 130 சீனர்கள் ஆன்லைன் மோசடி தொடர்பாக இலங்கையின் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

130 பேர் கைது

இலங்கை கண்டியின்(Kandy) குண்டசாலே-வில்(Kundasale) உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ஆன்லைன் மோசடி தொடர்புடைய 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 22 பேர் பெண் சந்தேக நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

A group of Chinese racketeers, including 22 women, were arrested in Sri Lanka for their involvement in online fraud. The suspects were apprehended during a raid on a five-star hotel in Kandy. Police seized a significant amount of equipment used for cybercrimes and arrested 130 individuals, with several others managing to escape.

வங்கியில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.16 லட்சம்: இந்தியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனை

வங்கியில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.16 லட்சம்: இந்தியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனை

ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் குழு குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டி மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இந்த கைது நிகழ்த்தப்பட்டுள்ளது.

அங்கு ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்த பலர் இருந்த நிலையில், சிலர் சோதனையின் போது தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட லேப்டாப்கள்

இந்நிலையில் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 123 லேப்டாப்கள், 206 ஸ்மார்ட்போன்கள், 20 டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் பிற கருவிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் கிட்டத்தட்ட ஹோட்டலின் 47 அறைகளில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

A group of Chinese racketeers, including 22 women, were arrested in Sri Lanka for their involvement in online fraud. The suspects were apprehended during a raid on a five-star hotel in Kandy. Police seized a significant amount of equipment used for cybercrimes and arrested 130 individuals, with several others managing to escape.

சுவிஸ் தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது: ஜனாதிபதிக்கு நேரடி கடிதம் எழுதிய பங்கஜ் ஒஸ்வால்!

சுவிஸ் தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது: ஜனாதிபதிக்கு நேரடி கடிதம் எழுதிய பங்கஜ் ஒஸ்வால்!

அவர்கள் இருப்பதற்கான காரணம் தெளிவாக தெரிய வராத நிலையில், பிடிபட்ட குழு திங்கட்கிழமை தெல்தெனியா(Theldeniya) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US