பிரதமர் மோடிக்கு 14 அடியில் சிலை! தாயின் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்த மகன்.. இந்திய செய்திகள்
ஆந்திராவில் தந்தை மகன் இருவரும் சேர்ந்து உலோக கழிவுகளை பயன்படுத்தி பிரதமர் மோடியின் 14 அடி உயர சிலையை உருவாக்கியுள்ளனர். இச்சம்பவம் பெரிதும் பலராலும் பேசப்பட்டு வருகின்றது.
ஒடிசாவில் வனப்பகுதியில் 2 கரடிகள் கால்பந்து விளையாடியது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில், வாகன ஓட்டியின் தலை மீது டிராக்டர் ஏறி இறங்கிய போதும், தலைகவசம் அணிந்திருந்ததால் அவர் உயிர் பிழைத்த வீடியோ வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.