11 பேரை காவு வாங்கிய கப்பல்...150 வருடங்களாக தொடரும் விடை தெரியா மர்மம்! நடந்தது என்ன?
உலகில் பல்வேறு விடை தெரியா மர்ம சம்பவங்கள் நூற்றாண்டு காலமாக நடைபெற்று கொண்டு தான் உள்ளது.
இப்படி நியூயோர்க்கில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
Mary Celeste என்ற கப்பல் 1872 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 திகதி நியூயோர்க்கில் இருந்து இத்தாலிக்கு 11 பேருடன் தனது பயணத்தை ஆரம்பித்தது. இந்தக்கப்பல் பயணத்தை ஆரம்பித்து ஒரு மாதத்திலேயே தரை தட்டி நின்றுள்ளது. அத்துடன் கப்பலில் இருந்த 11 பேரும் மாயமாகியுள்ளார்.
இச்சம்பவம் 150 ஆண்டுகளாக விடை கண்டுபிடிக்கப்படாத மர்ம முடிச்சாகவே உள்ளது.
இதனை முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.