உடல்கள் அழுகிய நிலையில் ஆற்றில் மிதந்த சடலங்கள்! விசாரணையில் வெளிவந்த அதிரவைக்கும் தகவல்
குழித்துறை ஆற்றில் மூதாட்டி மற்றும் இளைஞரின் சடலம் மிதந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூதாட்டி மற்றும் இளைஞரின் சடலங்கள் மிதந்துள்ளது. இது குறித்து கிராமத்து மக்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் 2 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்த பரிசோதனையில் ஆண் இறந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் மூதாட்டி நேற்று இறந்து தெரிய வந்துள்ளது.
பொலிஸ் நடத்திய விசாரணையில் மூதாட்டி கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்த பாத்திமா(65) என்று தெரிய வந்துள்ளது. கணவர் ஐந்து ஆண்டுக்கு முன் தவறிவிட்டதால் அவரது மகள் வீட்டில் தங்கியுள்ளார்.
2 நாட்களுக்கு முன் குருசடிக்கு செல்வதாக கூறி சென்ற மூதாட்டி பிணமாக தற்பொழுது திரும்பி வந்துள்ளார்.
மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலையா? என்ற நோக்கத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022