ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து மூன்று பிள்ளைகள் மர்ம மரணம்: விசாரணை துவக்கம்

Uttar Pradesh
By Balamanuvelan Nov 29, 2025 06:58 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் அடுத்தடுத்து மர்மக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதைத் தொடர்ந்து விசாரணை ஒன்றை அதிகாரிகள் துவக்கியுள்ளார்கள்.

அடுத்தடுத்து மூன்று பிள்ளைகள் மர்ம மரணம்

உத்தரப்பிரதேசத்திலுள்ள குஷிநகர் என்னுமிடத்தில் வாழும் பின்டு கௌர் என்பவரின் மகளான மஞ்சுவுக்கு ஒரு வாரம் முன்பு காய்ச்சல் வந்துள்ளது. 

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து மூன்று பிள்ளைகள் மர்ம மரணம்: விசாரணை துவக்கம் | 3 Childrens Died In 48 Hours Same Family In Up

உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் பிள்ளையைக் கொண்டு சென்ற நிலையில், அவளது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கவே, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாள் மஞ்சு.

ஆனால், புதன்கிழமையன்று அவள் உயிரிழந்துவிட்டாள்.

அவளைத் தொடர்ந்து மஞ்சுவின் தங்கையான குஷிக்கு காய்ச்சல் வந்துள்ளது. மருத்துவக்கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்ட அவளும் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துவிட்டாள். 

11 ஆண்டுகள் காத்திருந்து காதலியைக் கரம்பிடித்த நபர்: கேலி பேசும் இணையம்

11 ஆண்டுகள் காத்திருந்து காதலியைக் கரம்பிடித்த நபர்: கேலி பேசும் இணையம்

அதைத் தொடர்ந்து கௌரின் அண்ணனான தஷ்ரத்தின் மகனான கிருஷ்ணாவுக்கும் காய்ச்சல் வந்துள்ளது. வெள்ளிக்கிழமை அந்த சிறுவனும் உயிரிழந்துள்ளான்.

இப்படி 48 மணி நேரத்துக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த சம்பவம் தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை துவக்கியுள்ளார்கள்.

இந்த மரணங்கள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அந்த பிள்ளைகளின் கிராமமான Nebua Naurangia என்னும் கிராமத்துக்குச் சென்றுள்ள மருத்துவர்கள் குழு ஒன்று, அங்குள்ள பிள்ளைகளுக்கு டெங்கு, மலேரியா பரிசோதனைகளைச் செய்துவருகிறது.

இதற்கிடையில், உயிரிழந்த பிள்ளைகளை பலிவாங்கிய காய்ச்சல் என்ன என்பது மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகுதான் தெரியவரும் என்பதால் பிள்ளைகளின் மரணத்துக்கான காரணம் தற்போதைக்கு மர்மமாகவே நீடிக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US