உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குழந்தை: பின்னர் தெரியவந்த திடுக் உண்மை

Madhya Pradesh Death
By Balamanuvelan May 05, 2025 07:41 AM GMT
Report

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததாக தெரியவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த குழந்தை  

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குழந்தை: பின்னர் தெரியவந்த திடுக் உண்மை | 3 Year Old Girl Dies By Jain Ritual Santhara

மத்தியப்பிரதேசத்திலுள்ள இந்தூரைச் சேர்ந்த தம்பதியர் பியுஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32).

தம்பதியரின் 3 வயது மகளான விநயா ஜெயினுக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூளையில் புற்றுநோய் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

மருத்துவம் உதவாததால் மதத்தின் உதவியை நாடியுள்ளனர் தம்பதியர். அவர்களுடைய மத குரு ஒருவர், விநயா, Santhara vow என்னும் சடங்கைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

Santhara vow என்பது, உண்ணாவிரதம் இருந்து உயிர் விடும் சடங்காகும்.

அதன்படி, மார்ச் மாதம் 21ஆம் திகதி இரவு 9.25 மணிக்கு ஆசிரமம் ஒன்றில் உண்ணாவிரதத்தை துவக்கிய விநயா, 40 நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளாள்.

ஆம், இரவு மணி 10.05க்கு மரணமடைந்துவிட்டாள் விநயா!

உலக சாதனை புத்தகத்தால் தெரியவந்த திடுக் உண்மை

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குழந்தை: பின்னர் தெரியவந்த திடுக் உண்மை | 3 Year Old Girl Dies By Jain Ritual Santhara

விடயம் என்னவென்றால், the Golden Book of World Records என்னும் அமைப்பு சமீபத்தில் விநயாவுக்கு சான்றிதழ் ஒன்றை வழங்க, அதனால்தான் விடயம் வெளியில் தெரியவந்துள்ளது.

ஆம், ஜெயின் மத மதச்சடங்கான Santharaவை மேற்கொண்ட உலகிலேயே இளம் வயது நபர் என்னும் சான்றிதழ் விநயாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இந்த திடுக்கிடவைக்கும் விடயம் வெளியாக, கடும் சர்ச்சை உருவாகியுள்ளது. 

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குழந்தை: பின்னர் தெரியவந்த திடுக் உண்மை | 3 Year Old Girl Dies By Jain Ritual Santhara

Santhara என்னும் தங்கள் மதச் சடங்கு சட்டப்படியானதுதான் என விநயாவின் தரப்பு வாதிட, அந்தச் சடங்கு ஒருவருடைய சம்மதத்தின்பேரில்தான் நடத்தப்படவேண்டும்.

ஒரு மூன்று வயது குழந்தை எப்படி இப்படிப்பட்ட ஒரு சடங்கிற்கு ஒப்புதல் அளிக்கமுடியும் என கேள்வி எழுப்பியுள்ள மத்தியப்பிரதேச குழந்தைகள் உரிமை ஆணையம், இந்த விடயம் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களை மீறியுள்ளதா என விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US