ஒரே நாளில் புதனின் இரட்டை பெயர்ச்சி.., கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன் ஆகஸ்ட் 30ஆம் திகதி சூரிய பகவானின் சிம்ம ராசிக்குள் நுழைவுள்ளார்.
அதேநாளில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கும் புதன் நுழையவுள்ளார்.
இப்படி ஒரே நாளில் ராசியையும், நட்சத்திரத்தையும் புதன் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் மாறவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நன்மையை கொடுக்கும்.
மகரம்
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
- சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
- புத்திசாலித்தனத்தால் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடலாம்.
- பெற்றோர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும்.
- ரியல் எஸ்டேட் துறையில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
- முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும்.
சிம்மம்
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- பணிபுரிபவர்களின் செயல்திறன் மேம்படும்.
- பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.
- நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் தரும்.
- மேலும், புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |