வக்ர நிவர்த்தி அடையும் புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், பிப் 10ஆம் திகதி புதன் சனி பகவானின் கும்ப ராசிக்குள் நுழைந்து பின் பிப் 26ஆம் தேதி புதன் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
மேலும், மார்ச் 23ஆம் திகதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.
அந்தவகையில், புதன் வக்கிரமாவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
- பழைய வணிக ஒப்பந்தங்கள் திடீர் லாபத்தைத் தரக்கூடும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- இனிமையான பேச்சால் உறவுகள் மேம்படும்.
- தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.
- சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்
- பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கு வழிவகுக்கும்.

துலாம்
- கூட்டு தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- சட்ட பிரச்சனைகள் தீரும்.
- நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- ஊடகம், தகவல் தொடர்புத் துறையில் அங்கீகாரம் கிடைக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலில் எதிர்பாராத அளவில் வளர்ச்சியைக் காண்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |