கடக ராசிக்கு செல்லும் குரு.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
அந்தவகையில் தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் குரு பகவான் அக்டோபர் மாதத்தில் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழைவுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு பின் கடக ராசியில் நுழையும் குரு பகவானின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.
கடகம்
- நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- ஆசிரியர் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
- புதிய தொழிலை தொடங்கினால், நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் பாராட்டைப் பெறும்.
விருச்சிகம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
- சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மீனம்
- வாழ்க்கை பிரகாசமாக இருக்கப் போகிறார்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
- காதல் உறவுகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |