நாளை உதயமாகும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
Guru Peyarchi
12 Rasi Palangal Tamil
Guru Bhagavan
By Yashini
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
அந்தவகையில், ஜூலை 9ஆம் தேதி நாளை புதன்கிழமை காலை 4.43 மணியளவில் குரு மிதுன ராசியில் உதயமாகிறார்.
இந்நிலையில், குருவின் உதயத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது.
ரிஷபம்
- நீண்ட காலமாக இருந்த தடைகள் அனைத்தும் விலகும்.
- இந்த நேரம் அவர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்.
- நினைத்தது நிறைவேறும் காலமாகவே இருக்கும்.
- எந்த முயற்சி எடுத்தாலும் இந்த காலத்தில் வெற்றி பெறுவீர்கள்.
- நிதி நிலை மேம்படும்.
மிதுனம்
- மிநிறைய வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.
- திருமண வரன் தேடுபவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் பொருத்தமான துணை அமையும்.
சிம்மம்
- தொழில் முன்னேற்றத்தை அடைவார்கள்.
- எதிர்பாராத பணப்பலன்கள் கிடைக்கும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US