சிவராத்திரியில் உருவாகும் 8 யோகங்கள்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாள் தான் மகா சிவராத்திரி.
இந்த சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் ஆன்மீக சக்தியைக் கொண்டது.
அந்த வகையில் இந்த ஆண்டின் மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி வருகிறது. அதுவும் இந்த மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் அரிதான கிரக சேர்க்கைகள் நிகழவுள்ளன. அதுவும் 8 யோகங்கள் ஒன்றாக மகா சிவராத்திரி நாளில் உருவாகவுள்ளது.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலனைகளை பெறப்போகின்றனர்.
மேஷம்
- நிதி வளர்ச்சியை பெறுவார்கள்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- முக்கியமாக மிகப்பெரிய சாதனையைப் புரிவீர்கள்.

கன்னி
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- முதலீடுகள் நீண்ட கால பலனைத் தரும்.

விருச்சிகம்
- பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
- நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.

மகரம்
- நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பார்கள்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.

கும்பம்
- குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
- திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

துலாம்
- தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
- தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வளர்ச்சியுடன், லாபத்தையும் பெறுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |