இருமடங்கு சக்தி பெறும் சனி.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக சனிபகவான் விளங்கி வருகிறார்.
இவர், ஒவ்வொரு நபரும் அவர்கள் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், சனி பகவான் வருகிற செப்டம்பர் 27ஆம் திகதி இருமடங்கு சக்தியுடன் பயணிக்கவுள்ளார்.
ஏனென்றால் சூரியனின் பார்வை சனியின் மீது விழப்போவதால் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் இரட்டிப்பு சக்தி பெற்று பயணிக்கவுள்ளார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும்.
- வாழ்வில் நல்ல உயரத்தை அடைவீர்கள்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களால் லாபத்தை பெறலாம்.
மிதுனம்
- தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- வேலையில் இருந்த தடைகள் நீங்கும்.
- குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம்
- இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவார்கள்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- புதிய வேலை வாய்ப்புக்களும் தேடி வரும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- நிதி நிலையை வலுப்படுத்த முடியும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும்.
- உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |