சனியின் வக்ர பெயர்ச்சி.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், வருகிற ஜூலை 27ஆம் திகதி அன்று, சனி தனது நேரடி இயக்கத்திலிருந்து விலகி மீன ராசியில் வக்கிர இயக்கத்தில் நுழையப் போகிறார்.
இந்த வக்ர நிலை டிசம்பர் 11, 2026 வரை தொடரும், இது சுமார் 138 நாட்கள் நீடிக்கும்.
அந்தவகையில், சனிபகவானின் இந்த வக்ர நிலையால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலை முடியும்.
- தொழில் வாழ்க்கையில் சாதகமான சூழ்நிலை உருவாகும்.
- கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்புள்ளது.
- வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நிறைவான தனிப்பட்ட வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.

கடகம்
- அதிர்ஷ்டம் அனைத்து முயற்சிகளிலும் பிரகாசிக்கும்.
- பேச்சாற்றல் மூலம் பல விடயங்களை சாதிக்கலாம்.
- பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்ட வாய்ப்புள்ளன.
- வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் அடையலாம்.
- வேலையில்லாதவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்கும்.
- பணத்தைச் சேமிக்க முடியும்.
- வணிகர்கள் புதிய வியாபாத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
- தொழில் துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

மகரம்
- வேலையில் முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
- தடைகள் சமாளிக்கும் வலிமை கிடைக்கும்.
- தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
- மாற்றங்கள் சிறந்த எதிர்காலத்திற்கான பாதையைத் திறக்கும்.
- நிதி நிலைமை உயரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |