ஒன்றிணையும் சனி- சுக்கிரன்.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், மீனத்தில் சுக்கிரன் மார்ச் 02 ஆம் திகதி நுழையப்போகிறார்.
சனி பகவானும் மீனத்தில் இருப்பதால், சுமார் 30 ஆண்டுகள் கழித்து சனி சுக்கிரனின் அரிய சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- நிதி நிலைமை வலுவடையும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்
- நீதிமன்ற வழக்குகளில் வெற்றியைப் பெறுவார்கள்.
- வாழ்வில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள்.
- அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- நிதி நிலைமை மேம்படும்.
- தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும்.
- வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கும்பம்
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- எதிரிகளை தோற்கடிப்பீர்கள்.
- கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும்.
- இக்காலத்தில் அரசு வேலை செய்பவர்கள் பலனைப் பெறுவார்கள்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |