சனி சூரியனின் சக்திவாய்ந்த சேர்க்கை.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் அரசன் என அழைக்கப்படுகிறார்.
இவர், மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.
தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி மற்றும் சூரியன் இருவரும் கடந்த மே 20ஆம் திகதி அன்று 90 டிகிரி அம்சத்தில் அமர்ந்தனர்.
30 ஆண்டுகளுக்கு பிறகு சனி சூரியன் சேர்க்கை நிகழ்ந்துள்ளதால் திரியோகதச யோகம் உருவானது.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் எதிர்பாராத பணவரவை பெறப்போகின்றனர்.
கடகம்
- பணக்கார யோகம் கிடைக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
- அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
- கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- கடன் வாழ்க்கை இருக்காது.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
- நல்ல யோகத்தை பெற்று தரும்.
- நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
- வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பெரிய ஜாக்பாட் அடிக்கும்.
- கடன் நிவர்த்தி அடையும்.
- கோடீஸ்வர மற்றும் பணக்கார யோகம் கிடைக்கும்.
ரிஷபம்
- நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- பணக்கார யோகம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
- பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |