வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், தற்போது சனி பகவான் மீன ராசியில் ஜூலை 27ஆம் திகதி முதல் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
மேலும், சனி டிசம்பர் 11ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.
அந்தவகையில், சனி வக்ர நிவர்த்தி அடைவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- வாழ்க்கையில் சந்தித்து வந்த சிரமங்கள் முடிவுக்கு வரும்.
- பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

மிதுனம்
- நல்ல பலன்கள் கிடைக்கும்.
- புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும்.

துலாம்
- தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் நிறைவு பெறும்.
- சிலருக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |