விருச்சிக ராசிக்கு செல்லும் செவ்வாய்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், செவ்வாய் பகவான் சுமார் 18 மாதங்களுக்கு பின் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு அக்டோபர் 23ஆம் திகதி செல்லவுள்ளார்.
சொந்த ராசிக்கு செவ்வாய் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
சிம்மம்
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்கள் துணையை சந்திக்கும் நேரம்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
மீனம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
- நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
- எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையில் நல்ல பலன் தரும்.
- வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண கடினமாக உழைப்பீர்கள்.
- கடின உழைப்பிற்க்கான பலன் கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் மேம்படும்.
- பதவி உயர்வு கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |