மேஷத்தில் உதிக்கும் சூரியன்.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இந்நிலையில், உச்ச ராசியான மேஷ ராசிக்குள் சூரியன் ஏப்ரல் மாதம் நுழைகிறார்.
அதாவது, ஏப்ரல் 14, 2025 அன்று அதிகாலை 3:30 மணிக்கு சூரியன் மேஷ ராசிக்குள் நுழைகிறார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் என்று நம்பப்படுகிறது.
மேஷம்
- நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
- ஆளுமை மேம்படும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- வேலையில் பாராட்டு, பதவி உயர்வு கிடைக்கும்.
- மூத்தவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
- நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
- பல வழிகளில் பணவரவு உண்டாகும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.
- பிறரிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும்.
- திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
சிம்மம்
- சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- மக்கள் சேவையில் ஈடுபடுவீர்கள்.
- வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும்.
- நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி பெறும்.
- பணியிடத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
- செல்வம், மரியாதை அதிகரிக்கும்.
- மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவார்கள்.
- தந்தையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
மகரம்
- பொருளாதார நிலை உயரும்.
- வீடு, மனை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- பணியிடத்தில் நிலைமை சிறப்பாக இருக்கும்.
- மரியாதை அதிகரிக்கும்.
- கடினமாக உழைத்தால் அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும்.
- வேலை, வியாபாரம், சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- மாமனார், மாமியாருடன் உறவு மேம்படும்.
- வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US