சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் அரசன் என அழைக்கப்படுகிறார்.
இவர், மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.
அந்தவகையில், தற்போது சூரியன் சந்திரனின் கடக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சூரியன் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் முழு அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளனர்.
சிம்மம்
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- வங்கி இருப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
தனுசு
- தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்ட பிரகாசிக்கும்.
- வேலை மற்றும் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
- புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- பொருள் வசதிகள் அதிகரிக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கடகம்
- திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- பேச்சாற்றல் மேம்படும்.
- பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- நிதி நிலை மேம்படும்.
- முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும்.
- வியாபாரிகள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |