இன்று உருவான 5 ராஜயோகங்கள்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
ஜூன் 24ஆம் திகதி, அதாவது இன்று 5 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
அந்த ராஜயோகங்களாவன கஜகேசரி ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம், பத்ரா ராஜயோகம், மகாலட்சுமி ராஜயோகம் மற்றும் புதாதித்ய ராஜயோகம் ஆகியவை.
இந்த ராஜயோகங்கள் ஒவ்வொன்றும் மிகவும் மங்களகரமான மகாபுருஷ ராஜயோகங்களாகும்.
இந்த 5 ராஜயோகங்களும் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக உருவாகியுள்ளன.
அந்தவகையில், இப்போது 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள பஞ்ச திவ்ய மகாபுருஷ ராஜயோகங்களால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுகின்றனர்.
ரிஷபம்
- பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
- வணிகர்கள் சற்று புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.
- வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கும்பம்
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
- திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்.
- தொழிலதிபர்கள் வியாபாராத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- சமூகத்தில் மதிப்பும், புகழும் அதிகரிக்கும்.
- வேலையை மாற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
- தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
- மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
- எதிர்பாராத வகையில் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- இதன் மூலம் செல்வம் பெருகும்.
மிதுனம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
- வணிகர்கள் எதிர்காலத்தில் பெரிய அளவில் லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறக்கூடும்.
- புகழ் அதிகரிக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
- பண வரவு அதிகமாக இருக்கும்.
- வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
- நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |