சந்திர கிரகணத்தில் ராகு- சந்திர சேர்க்கை.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்
நிழல் கிரகமான ராகு தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சந்திரன் செப்டம்பர் 06ஆம் திகதி கும்ப ராசியில் நுழைந்துள்ளார். இந்த கும்ப ராசியில் சந்திரன் 2½ நாட்கள் வரை இருப்பார்.
இதனால் இந்த கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 07ஆம் தேதி, நேற்று கும்ப ராசியில் 2025ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் உருவானது.
அந்தவகையில், சந்திர கிரகணத்தின் போது கிரகண யோகம் உருவாகியிருப்பதன் தாக்கத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.
துலாம்
- பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- வணிகர்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
- நிறைய லாபத்தை ஈட்ட முடியாமல் சிரமப்படக்கூடும்.
- இக்காலத்தில் தைரியம் குறையும்.
- திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.
- திருமணமாகாதவர்கள் சரியான துணையைப் பெறுவது கடினமாக இருக்கும்.
- மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படக்கூடும்.
- முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
- பண விடயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.
- வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் ஏற்படும்.
- தொழில் வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
- வணிக கூட்டாளருடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
- ஆரோக்கிய விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
- வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
மீனம்
- வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை காணக்கூடும்.
- திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
- இதன் மூலம் மிகுந்த மன அழுத்தம் உண்டாகும்.
- குடும்ப உறுப்பினர்களுடன் சண்டைகள் உண்டாகும்.
- திட்டமிட்ட வேலைகளை சரியாக செய்ய முடியாது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |