உதயமாகும் சனி.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
சனி பகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 13ஆம் திகதி முதல் சனி பகவான் அஸ்தமனமாகி, பலவீனமான நிலையில் பயணித்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 22ஆம் திகதி சனி பகவான் உதயமாகவுள்ளார்.
அந்தவகையில், சனி பகவானின் இந்த உதயத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் துன்பங்களை பெறப்போகின்றனர்.
சிம்மம்
- பணத்தை சம்பாதிக்கும் முயற்சிகள் தோல்வியடையும்.
- கடனாக கொடுத்த பணம் கிடைக்காமல் சிரமப்படக்கூடும்.
- திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
- தம்பதிகளிடையே மனக்கசப்பு அதிகரிக்கும்.
- எதையும் அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
- தொழிலில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
- பண பரிவர்த்தனைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- முதலீடு விடயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்
- எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- சிறு தவறுகளும் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
- எதிரிகள் தீவிரமாக எதிராக செயல்படுவார்கள்.
- எதிலும் வெற்றியைப் பெற கடின உழைப்பு தேவைப்படும்.
- ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
- மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
- பண விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
- அவசரம் பெரும் இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

விருச்சிகம்
- இக்கலக்கட்டம் மிகவும் மோசமாக இருக்கும்.
- பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தும்.
- வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- குறுக்குவழியில் பணத்தை சம்பாதிப்பது நஷ்டத்தை ஏற்படுத்தும்.
- எதிலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |