22 வயது அக்கா, 19 வயது தங்கை என இருவரின் வாழ்க்கையில் விளையாடிய 42 வயது நபர்! பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி

TamilNadu FaceBook Tirupur
By Kaviarasan Jul 14, 2021 03:09 PM GMT
Report

தமிழகத்தில் பேஸ்புக்கில் அக்கா மற்றும் தங்கை என இருவரிடமும் தன்னுடைய பேச்சால் மயக்கிய 42 வயது நபர், திருமணத்திற்கு பின்னும் அவர்களை தொந்தரவு செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க அக்கா தங்கை இருவருக்கும், கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை குளத்தூரில் செல்போன் சர்வீஸ் கடையில் பணியாற்றி வரும் செந்தில்குமார் (42) என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் கிடைத்துள்ளது.

அதன் பின், சகோதரிகள் இருவரையும், செந்தில்குமார் தன்னுடைய மயக்கும் பேச்சால், அவர்களை மயக்கி இருவரிடமும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு திடீரென்று செந்தில்குமார், நாம் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டாமல் இருக்க வேண்டும் என்றால், பணம், நகை வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

22 வயது அக்கா, 19 வயது தங்கை என இருவரின் வாழ்க்கையில் விளையாடிய 42 வயது நபர்! பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி | 42 Age Man Arrest With Sisiters Abuse 

இதனால், அவர்களும், பல்வேறு கட்டங்களாக 40 சவரன் நகை, 25 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். சகோதரிகள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த பின்னும் தொடர்ந்து பணம் கேட்டு செந்தில்குமார் மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சகோதரிகள், இது குறித்து திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பொலிசார் செந்தில்குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த 2014 ம் ஆண்டு இணையதள சாட்டிங் மூலம் திருப்பூரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுடன் செந்தில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் சாட்டிங் மூலம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் தங்களது புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். கோவையில் இருவரும் நேரில் சந்தித்து பேசியதுடன் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அதனை செந்தில்குமார் இளம் பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். கடந்த 2015 ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. கணவர் வீட்டிற்கு சென்றதால் செந்தில்குமாருடன் சாட்டிங் செய்வதை நிறுத்திக்கொண்டார்.

22 வயது அக்கா, 19 வயது தங்கை என இருவரின் வாழ்க்கையில் விளையாடிய 42 வயது நபர்! பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி | 42 Age Man Arrest With Sisiters Abuse

ஒரு நாள் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது தனது தங்கையின் செல்போனில் இருந்து செந்தில் குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து செந்தில்குமார் இளம்பெண்ணின் தங்கையுடனும் சாட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளார்.

அவரையும் வெளியிடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்ததுடன் அதனையும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார். அதன் பின் அவருக்கும் திருமணம் நடை பெற்றது.

இந்தநிலையில் சகோதரிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவர்களது கணவன்கள், 2 பேரிடமும் விசாரித்த போது செந்தில்குமாருடன் பேசி வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் 2 பேரையும் அவர்களது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட செந்தில்குமார் வேறொரு செல்போன் நம்பர் மூலம் சகோதரிகளை தொடர்பு கொண்டு பேசி, உங்களது ஆபாச புகைப்படங்கள் என்னிடம் உள்ளது.

22 வயது அக்கா, 19 வயது தங்கை என இருவரின் வாழ்க்கையில் விளையாடிய 42 வயது நபர்! பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி | 42 Age Man Arrest With Sisiters Abuse 

அதனை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு தேவையான பணத்தை தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளான். அவர்களை நம்ப வைக்க ஆபாச படத்தை அனுப்பி மிரட்டியுள்ளார்.

தான் பேசுவது தெரியாமல் இருக்க மாற்றுக்குரலில் பேசியுள்ளார். இது குறித்து சகோதரிகள் 2 பேரும் செந்தில்குமாரிடம் கூறவே அவர் திருப்பூருக்கு புறப்பட்டு வந்ததுடன், நகை, பணத்தை கொடுங்கள். அதனை மிரட்டிய நபரிடம் கொண்டு சென்று கொடுத்து ஆபாச படங்களை அழிக்குமாறு கூறி விட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய சகோதரிகள் 2 பேரும் தங்களிடம் இருந்த 40 பவுன் நகை மற்றும் 25ஆயிரம் பணத்தை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளனர். இப்படி பலமுறை சகோதரிகள் இருவரிடமும் மாற்றுக்குரலில் பேசி மிரட்டி நகை, பணத்தை பெற்றுள்ளார்.

22 வயது அக்கா, 19 வயது தங்கை என இருவரின் வாழ்க்கையில் விளையாடிய 42 வயது நபர்! பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி | 42 Age Man Arrest With Sisiters Abuse

பல முறை வீட்டிற்கு வந்து நகை,பணத்தை வாங்கி சென்றதால் அவர் மீது சகோதரிகள் 2 பேருக்கும் சந்தேகம் ஏற்பட்டது-.

அதன் பிறகே செந்தில்குமார் வேறொரு செல்போன் நம்பர் மூலம் மாற்றுக்குரலில் பேசி தங்களிடம் நகைபணம் பறித்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இப்போது இருக்கும் பெண்கள் முகம் தெரியாத நபர்களிடம் பேசும் போது மிகவும் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி

பூநகரி, யாழ்ப்பாணம்

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

22 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவாலி, வட்டக்கச்சி

26 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், மானிப்பாய், கொழும்பு, Toronto, Canada

23 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

05 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பேர்ண், Switzerland

15 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

மூளாய், அனலைதீவு 5ம் வட்டாரம்

19 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு 2, Scarborough, Canada

19 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், பிரான்ஸ், France

20 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US