சூரியனின் சக்திவாய்ந்த பெயர்ச்சி.., பணக்கட்டை எண்ணப்போகும் 5 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரங்களில் சூரியன் அரசன் என அழைக்கப்படுகிறார்.
இவர், மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், 2025 மே 14ஆம் திகதி அன்று சூரியன் ரிஷப ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார்.
இதனால் குறிப்பிட்ட 5 ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகின்றனர்.
மேஷம்
- நிதிச் சிக்கல்கள் விலகும் நேரம் இது.
- உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
- சொத்துச் சேமிப்பு திட்டங்கள் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.
ரிஷபம்
- தன்னம்பிக்கையை இரட்டிப்பாக அதிகரிக்கும்.
- முந்தைய காலங்களில் வெற்றி பெறாத முயற்சிகள் இப்போது முடிவிற்கு வரும்.
- சுயமரியாதை மற்றும் மன உறுதியும் உயரும்.
கடகம்
- எதிர்பாராத லாபங்கள் வரக்கூடும்.
- தொழில்முனைவோர்கள் பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
- நண்பர்கள் மற்றும் சமூக வட்டாரத்திலிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
- தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
- பதவி உயர்வும், மேலாளர்களின் பாராட்டும் கிடைக்கும்.
- தலைமைத்துவ திறன்கள் வெளிப்படும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்ப அமைதி நிலவும். திருமண வாழ்க்கை சீராகும். நிலம் அல்லது வாகனம் போன்ற சொத்துகளை வாங்குவதற்கான நேரம் இது – வெற்றிக்கு உகந்த தருணம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US