சிறுபிள்ளைகள் உட்பட ஆறு இலங்கையர்களைக் கொன்ற நபர்; ஒரு அரிய வழக்கு

Sri Lanka Canada
By Balamanuvelan Nov 11, 2025 12:30 PM GMT
Report

கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற நபர் வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுபிள்ளைகள் உட்பட ஆறு இலங்கையர்களைக் கொன்ற நபர்; ஒரு அரிய வழக்கு | 6 Srilankan Murder In Canada Is Rare Case

இந்நிலையில், அவரது வழக்கு ஒரு அரிய வழக்கு என சட்டத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆறு இலங்கையர்களைக் கொன்ற நபர் 

சிறுபிள்ளைகள் உட்பட ஆறு இலங்கையர்களைக் கொன்ற நபர்; ஒரு அரிய வழக்கு | 6 Srilankan Murder In Canada Is Rare Case

(Ottawa police/Superior Court of Justice)

இலங்கையரான தனுஷ்க விக்கிரமசிங்க, அவரது மனைவியான தர்ஷனி ஏகநாயக (35), பிள்ளைகள் இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரனயா விக்ரமசிங்க (3) கெல்லி விக்கிரமசிங்க (2 மாதக்குழந்தை) ஆகியோர் Barrhaven என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வாழ்ந்துவந்தனர்.

சிறுபிள்ளைகள் உட்பட ஆறு இலங்கையர்களைக் கொன்ற நபர்; ஒரு அரிய வழக்கு | 6 Srilankan Murder In Canada Is Rare Case

கனடாவில் கல்வி கற்க வந்த இலங்கையரான ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவர் தனக்கு தங்க இடம் இல்லை என்று கூறியபோது, அவரை தன் வீட்டு அடித்தளத்தில் தங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் தனுஷ்க.

ஆனால், டி ஸோய்சா சரியாக படிக்காததால் தனது மாணவர் விசா ரத்தாகிவிடும், இலங்கையிலிருக்கும் தனது குடும்பமும் பணம் அனுப்பாது என பயந்துள்ளார். 

அமெரிக்கா செல்ல முயன்ற கனேடிய இளம்பெண்ணுக்கு அனுமதி மறுப்பு

அமெரிக்கா செல்ல முயன்ற கனேடிய இளம்பெண்ணுக்கு அனுமதி மறுப்பு

ஆகவே, முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு, தனுஷ்க குடும்பத்தையும், அவர்கள் வீட்டில் தங்கியிருந்த அமரகோன் என்பவரையும் கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்தார் டி ஸோய்சா.

தன்னை நாடுகடத்திவிடுவார்கள் என்றும், தான் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும், ஆகவேதான், தனுஷ்க குடும்பத்தையும், அமரகோனையும் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார் டி ஸோய்சா.

சட்டத்துறை நிபுணர்கள் கருத்து

கொலை வழக்குகளைப் பொருத்தவரை, மேலைநாடுகளில், first-degree murder, second-degree murder என குற்றங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

விடயம் என்னவென்றால், கொலைக் குற்றம் செய்தவர்கள் கூட, பொதுவாக தான் first-degree murder செய்ததாக ஒப்புக்கொள்வதில்லை.

ஆனால், டி ஸோய்சா, நான்கு எண்ணிக்கைகள் first degree murder, இரண்டு எண்ணிக்கைகள் second degree murder மற்றும் ஒரு எண்ணிக்கை attempted murder ஆகிய குற்றங்களை தான் செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

விக்கிரமசிங்க குடும்பம் தனக்கு நல்லதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை என அவரே கூறியுள்ளதும் இவ்விடம் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், இப்படி ஒருவர் first-degree murder செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளது அபூர்வம் என்கிறார்கள் சட்டத்துறை நிபுணர்கள்.

என்றாலும், இந்த வழக்கைப் பொருத்தவரை, அது நியாமானதும் கூட என்கிறார் Ottawa பல்கலை பேராசிரியரான ஜெனிஃபர் (Jennifer Quaid).

கனடாவைப் பொருத்தவரை, first-degree murder என்னும் நிலையிலான குற்றத்துக்கான தண்டனை, 25 ஆண்டுகள் ஜாமீனில் வர இயலாதவகையிலான ஆயுள் தண்டனையாகும்.

டி ஸோய்சாவுக்கும் அந்த தண்டனைதான் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், யார் என்ன நியாயம் பேசினாலும், இரண்டு குடும்பங்களுக்கு அவர் ஏற்படுத்திய இழப்பை, யாராலும், எந்த காலத்திலும் ஈடு செய்யமுடியாது என்பதை மட்டும் மறுக்கமுடியாது! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US