தன் மகனுக்காக 30 ஆண்டுகள் கழித்து பழிக்கு பழி வாங்கிய தந்தை! உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட தம்பதி

Kerala
By Sivaraj Oct 03, 2022 12:43 PM GMT
Report

30 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மகனுக்காக பழி வாங்கிய தந்தை

தனக்கு நீதி கிடைக்கவில்லை என சசிதரன் தம்பதியை பெட்ரோல் ஊற்றி எரித்தார்

இந்திய மாநிலம் கேரளாவில் மகனின் மரணத்திற்கு பழி வாங்க, 30 ஆண்டுகளுக்கு பின் கணவன் - மனைவியை நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளிமன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் நாயர்(70). கடந்த 1993ஆம் ஆண்டு இவரது மகன் ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பியதால் சசிதரன் அதற்காக பல நிறுவனங்களையும், ஆட்களையும் தேடி அலைந்துள்ளார்.

ஒரு வழியாக அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பிரபாகரன் குரூப் (60) என்பவர் சசிதரனின் மகனுக்கு பஹ்ரைனில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதற்காக கணிசமான தொகையையும் அவரிடம் இருந்து பிரபாகரன் பெற்றுள்ளார்.

கிளார்க் வேலை தயாராக இருப்பதாக கூறி ரமேஷை பஹ்ரைனுக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். ஆனால், அங்கு அவருக்கு கொடுக்கப்பட்டது பணியாள் வேலை. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

உடனே பிரபாகரனை சந்தித்து இதுகுறித்து சசிதரன் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனை அறிந்த ரமேஷ் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

தங்கள் ஒரே மகனை இழந்ததால் சோகத்தில் இருந்த சசிதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, நீதி மன்றத்தில் 29 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. தனக்கு நீதி கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த சசிதரனுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளித்தது.

பிரபாகரன் மீது தவறு இல்லை எனக் கூறி அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனால் மனம் நொறுங்கிப்போன சசிதரன் விபரீத முடிவை எடுத்தார். பிரபாகரனை சரமாரியாக சுத்தியலால் தாக்கிய அவர், பெட்ரோலை எடுத்து பிரபாகரன் மற்றும் அவரது மனைவி விமலா குமாரி இருவர் மீதும் ஊற்றி தீ வைத்தார். இருவரும் தீப்பற்றியதில் அலறித் துடித்தனர்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து தம்பதியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். பிரபாகரன் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.    

மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US