லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டம்! அதிரடியாக கைது செய்த பொலிசார்: ஏன் தெரியுமா?

London UnitedKingdom
By Kaviarasan Jun 27, 2021 08:06 PM GMT
Report

லண்டனில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள், காரணமாக சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி  ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரித்தானியாவில் கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தடுப்பூசி போடப்பட்டு வருவதன் மூலம், இங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது.

இதனால், ஜுன் மாத கடைசியில் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கும் திட்டத்தை அரசு வைத்திருந்தது. ஆனால், தற்போது பிரித்தானியாவில் உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், கட்டுப்பாடுகள், அடுத்த நான்கு வாரத்திற்கு நீட்டியுள்ளது. ஆனால், சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது,


இருப்பினும் இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் தளர்த்தும் படி மத்திய லண்டனில் சுமார் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இசைத்துறையை ஆதரிப்பவர்கள், இன்னும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இசைத்துறைக்கு அனுமதி தரப்படாத காரணத்தினால், அனுமதி வழங்க கோரி, தளர்த்தப்பட்ட பல கட்டுப்பாடுகளை சுட்டிக் காட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டம்! அதிரடியாக கைது செய்த பொலிசார்: ஏன் தெரியுமா? | 9 Arrested As Tens Of Thousands Protest London

குறிப்பாக அங்கிருக்கும் பிரபல ஊடகங்களுக்கு வெளியே இவர்கள் கூடினர். அதாவது பாராளுமன்றத்தை நோக்கி சென்ற இவர்கள், அதற்கு முன் ரீஜண்ட் தெருவில் இருக்கும் பிரபல ஊடகமான பிபிசிக்கு முன் கூடினர்.

அப்போது அவர்கள் ஆரம்ப கட்ட ஊரடங்கில் இருந்தே, நேரடி நிகழ்ச்சிகள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், திருவிழாக்கள் மற்றும் பெரிய கூட்டங்கள் மீண்டும் தொடங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கும் படி அவர்கள் வலியுறுத்தினர்.

லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டம்! அதிரடியாக கைது செய்த பொலிசார்: ஏன் தெரியுமா? | 9 Arrested As Tens Of Thousands Protest London

அது தொடர்பான பேனர்களை கையில் வைத்திருந்தனர். இசை ஆர்வலர்களே இசையை காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டனர். அதிகாலை 6.40 மணிக்கு மேல், லண்டனின் பலவேறு பகுதிகளில் துவங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில், பல தேசிய ஊடகங்கள் இருக்கும் பகுதிக்கு சென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனால் இது பரபரப்பு செய்தியாக மாறியது. இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் நெடுஞ்சாலைச் சட்டத்தின் பிரிவு 148-ன் கீழ் ஒரு குற்றத்திற்காக ஐந்து பேரை கைது செய்துள்ளோம்.

லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டம்! அதிரடியாக கைது செய்த பொலிசார்: ஏன் தெரியுமா? | 9 Arrested As Tens Of Thousands Protest London

ஐந்து பேரில் நான்கு பேரும் கிரிமினல் சேதத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். காலை 8 மணியளவில், விக்டோரியாவின் பக்கிங்ஹாம் அரண்மனை சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வெளியே 54 வயது நபர் போராட்டம் என்ற பெயரில் சேதம் விளைவிக்கும் வகையில் நடந்த கொள்ள முயன்றார்.

ஆனால், அவரை தடுத்துவிட்டோம். இருப்பினும், நெடுஞ்சாலைச் சட்டத்தின் பிரிவு 148-ன் கீழ் மற்றும் ஆபத்தான வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 6 பேரும் பொலிஸ் காவலில் உள்ளனர்.

லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டம்! அதிரடியாக கைது செய்த பொலிசார்: ஏன் தெரியுமா? | 9 Arrested As Tens Of Thousands Protest London

இந்த ஆர்ப்பாட்டத்தில், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மேலும் பலர் இரவு விடுதிகளை திறக்க கோரியும், ஒரு இளைஞர்களின் குழு அணி வகுத்து சென்றதையும், மற்றொரு சிலர் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதையும் நீக்கும் படி வலியுறித்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது.

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US