லுட்சேர்ன் மாநகரில் நடந்த பலமத ஒன்று கூடல்.., புகைப்படங்கள் வெளியீடு
By Yashini
லுட்சேர்ன் மாநகரில் நடந்த பலமத ஒன்று கூடலில் Unter einem Dach லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயமும் கலந்து கொண்டது.
Unter einem Dach சந்திப்புக்களை செல்வி தேவதாசன் அபிஷா அவர்கள் கலந்து ஒருங்கிணைப்பு செய்தனர்.
நடன நிகழ்வு தந்த பரததர்சனா நடனாலயம் ஆசிரியர் திருமதி காயத்திரி திசாந்தன், மாணவிகள், பெற்றோர்களுக்கும் மற்றும் திருமதி அருள்மொழி உருத்திரன் செல்வி மகாலிங்கம் ருக்க்ஷா அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லுட்சேர்ன் மாநகரில் நடந்த இந்த பலமத ஒன்று கூடலில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |




































மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US