விஞ்ஞானிகளுக்கே சவாலாக விடும் அதிசய பாறை! 1200 ஆண்டுகளாக விலகாத மர்மம்
இன்றைய உலகில் பல்வேறு விஷயங்கள் விஞ்ஞானிகளுக்கே சவால் விடுவதாக இருக்கின்றது.
அப்படி ஒரு மர்ம நிறைந்த பாறை ஒன்றை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் கடற்கரை அருகே கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து பாறை அமைந்துள்ளது. இது வான் இறைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்து புராணங்களின் படி கிருஷ்ணர் தன் தாய் யசோதையின் பெரும் பானையிலிருந்த வெண்ணெயை திருடி சாப்பிட்ட செயலை நினைவுக்கூறும் வகையில் இக்கல்லை கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து என அழைக்கப்படுகிறது.
இந்த அற்புத கல் பற்றி மேலும் சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.