கனடாவில் பொலிஸ் வேடத்தில் வீடு புகுந்து பெண்ணை கடத்திய கும்பல்
ஒன்ராறியோவின் வாசகா கடற்கரை பகுதியில் பெண் ஒருவர் வீடு புகுந்து கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் புதன்கிழமை வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிற்கு மூன்று பொலிசார் சென்றுள்ளனர்.
அவர்கள், 37 வயதான Elnaz Hajtamiri என்பவரை கைது செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் குறித்த மூவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட குடியிருப்பின் உரிமையாளர் உடனடியாக 911 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட பொலிஸ் வேடமணிந்த அந்த மூவர் கும்பல் வலுக்கட்டாயமாக Elnaz Hajtamiri என்பவரை கடத்தி சென்றுள்ளனர்.
குறித்த தகவலை தற்போது பொலிசார் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மூவரும் வெள்ளை நிற SUV வாகனம் ஒன்றில் மாயமாகியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017