நடிகர் விஷாலுக்கு அபராதம் விதிப்பு! நீதிபதியின் கடுமையான கண்டனம்
ஜிஎஸ்டி செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில் நேரில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
ஜிஎஸ்டி செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி நடிகர் விஷாலுக்க் சம்மன் அனுப்ப்பட்டது.
சம்மன் அனுப்பட்ட நிலையிலும் விஷால் நேரில் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் நடிகர் விஷாலுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஷால் ஆஜராகாதது சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தை காட்டுவதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தான் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.