விமான சக்கரத்தில் பயணித்து இந்தியா வந்த சிறுவன் - உயிர் பிழைத்தது எப்படி சாத்தியம்?

Delhi India Afghanistan Flight
By Karthikraja Sep 22, 2025 01:46 PM GMT
Report

விமான சக்கரத்தில் பயணித்தபடி சிறுவன் இந்தியாவிற்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக விமான பயணம் என்பது கடுமையான பாதுகாப்பு சோதனைகள் உடையதாகும். அதுவும் வெளிநாட்டு பயணம் செல்லும் போது விசா, பாஸ்போர்ட் ஆகியவை இருந்தால் தான், விமானத்திலே ஏற முடியும்.

விமான சக்கரத்தில் பயணித்து இந்தியா வந்த சிறுவன்

ஆனால், சிறுவன் ஒருவன் விமான சக்கரத்தில் தொங்கியபடி இந்தியாவிற்கு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான சக்கரத்தில் பயணித்து இந்தியா வந்த சிறுவன் - உயிர் பிழைத்தது எப்படி சாத்தியம்? | Afghan Teen Survive Travel Flight Wheel To India

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, KAM ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் RQ4401 விமானம், இந்தியா நேரப்படி காலை 8:46 மணிக்குப் புறப்பட்டு, காலை 10:20 மணிக்கு டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

விமான தரையிறங்கிய பின்னர், விமானத்தின் சக்கர பகுதியில் இருந்து பாதுகாப்பான உடல்நிலையுடன் இறங்கிய ஒரு சிறுவனன் தடை செய்யப்பட்ட விமான நிலையத்தின் பகுதிக்கு செல்வதை ஊழியர் கவனித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். 

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமான படை - 30 பேர் உயிரிழப்பு; என்ன காரணம்?

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமான படை - 30 பேர் உயிரிழப்பு; என்ன காரணம்?

அந்த 13 வயது சிறுவனிடம் விமான நிலைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஈரானுக்கு செல்ல திட்டமிட்டதாகவும், தவறுதலான விமானத்தில் ஏறி இந்தியாவிற்கு வந்ததும் தெரிய வந்துள்ளது.  

விமான சக்கரத்தில் பயணித்து இந்தியா வந்த சிறுவன் - உயிர் பிழைத்தது எப்படி சாத்தியம்? | Afghan Teen Survive Travel Flight Wheel To India

சிறுவன் என்பதால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என கூறப்படுகிறது. அதேவேளையில், ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தின் பாதுகாப்பு குளறுபடி குறித்து இந்த சம்பவம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயிர் பிழைத்தது எப்படி?

10,000 அடிக்கு மேல் விமானம் பறக்கும் போது ஆக்ஸிஜன் இருக்காது, வெப்பநிலை -40°C முதல் -60°C என்ற அளவில் இருக்கும், மயக்கம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் உறைபனி இருக்கும்.

இந்த சூழலில் விமானம் பறக்கும் போது வெளியே ஒருவர் உயிர் வாழ்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் உயிர் பிழைத்ததற்கான சாத்தியக்கூறு குறித்து பேசிய விமான போக்குவரத்து நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன், "விமானம் பறக்க தொடங்கியதும், சக்கர அறைக்கான கதவுகள் திறக்கப்பட்டு, சக்கரங்கள் உள்ளிழுக்கப்பட்டு பின்னர் அறை மூடப்படும். 

விமான சக்கரத்தில் பயணித்து இந்தியா வந்த சிறுவன் - உயிர் பிழைத்தது எப்படி சாத்தியம்? | Afghan Teen Survive Travel Flight Wheel To India

சிறுவன் அந்த சக்கர அறைக்குள் நுழைந்திருக்கலாம். அங்கு கேபின் உள்ள இருக்கும் வெப்பநிலை இருந்திருக்கலாம். இல்லையெனில், 30,000 அடி உயரத்தில் அந்த வெப்பநிலையில் உயிர்வாழ்வது சாத்தியமற்றது" என தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக விமான சக்கரத்தின் மூலம் பயணிக்கும் 5 நபர்களில் ஒருவரே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது இந்தியாவில் 2வது சம்பவமாகும். முன்னதாக அக்டோபர் 14, 1996 அன்று, பிரதீப் சைனி (22) மற்றும் விஜய் சைனி (19) என்ற 2 சகோதரர்கள் டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸின் போயிங் 747 விமானத்தில் சக்கரம் மூலம் பயணித்தனர்.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது, பிரதீப் சைனி மட்டும் உயிருடன் இருந்தார். விஜய் சைனி சடலமாக மீட்கப்பட்டார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 

    

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US