இந்த உணவுகளை சாப்பிட்டதும் தவறி கூட தண்ணீர் குடிச்சிடாதீங்க! இல்ல பெரிய பிரச்னையை சந்திப்பீங்க
Water
Health tips
Digestion problem
Icecream
By Logeswari
சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும் என்கின்றனர். நாம் பின்பற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்கள் சில நம்முடைய சுகாதார மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாகவும், தீர்வாகவும் மாற வாய்ப்புள்ளது.
அதில் ஒன்றுதான் சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது. இந்த விஷயங்களில் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
- பொதுவாக பழங்களை சாப்பிட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது. ஏனெனில் பழங்களில் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் அதிகம் உள்ளது. இது சரியாக செரிமானமாக வேண்டும். இந்த பழங்களை செரிமானம் செய்வதற்கு நமது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வெளியிடப்படுகிறது. இந்த சமயத்தில் பழங்களை உண்டதும் தண்ணீர் குடித்தால் பழங்கள் சரியாக செரிமானம் ஆகாது.
- தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் இவற்றை சாப்பிட்டதும் தண்ணீரைக் குடித்தால் அதன் விளைவாக வயிற்றுப் போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
- பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஐஸ் க்ரீம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது. ஒருவேளை இவ்வாறு குடித்தால் அதன் விளைவாக தொண்டை வலி, சளி, இருமல் போன்றவை வரலாம்.
-
உணவருந்தும் போது தாகம் அல்லது விக்கல் எடுத்தாலோ குறைந்த அளவிலான தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உணவருந்தும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு உடலில் வேண்டாத நச்சுக்கள் அதிகமாக உருவாகும் அபாயமும் உள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US