கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்! விமானத் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் பலி..உலக செய்திகள்
அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை பரவல் அதிகரித்து வருவதால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலையை பிறப்பித்து ஆளுநர் கேவின் நியூசம் உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு கொங்கோ எல்லை பகுதியில் விடுமுறைக்கு சென்றுவிட்டு பணிக்குத் திரும்பிய ஐ.நா. அமைதி காப்பாளர்கள் குழுவை சேர்ந்த இராணுவ வீரர்கள் திடீரென கசிந்தி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்த மேலதிக உலக செய்திகளை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.